Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 169
 
தமிழர்கள் நல்லவரா? கெட்டவரா??
 
அண்மையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தபோது இப்படி கேட்டக்தூண்டியது.
 
பா.இரஞ்சித் என்ற ஒரு திடீரென முளைத்த கொம்பு ஒன்று
விடுதலைப்புலிகள் மீது விமர்சனம் இருக்கு என்று
குடையை வீட்டுக்குள் பிடித்தபடி துள்ளுது.
 
இன்னொன்று இந்திய இலங்கை இனப்படுகொலையை
அப்படியே முழுமையாக விழுங்கிவிட்டு
தோசைக்கான மாவின் புளிச்சல் அளவியல் கணக்கெடுத்து வாங்கிக்கட்டுது...??
 
நாம நல்லவர்கள் தானே?
இவர்கள் மீது எமது விரல் கூட படாதிருக்கே..???
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 170
 
இலங்கையில் பட்டினியால் தற்கொலைகளும் நாம் வளர்த்த கனவு தேசமும்..
 
2003இல் 2 மாத ஓய்வில் குடும்பமாக தாயகம் சென்றிருந்தோம்.
இந்த 2 மாதத்தில் இலங்கையின்
முக்கியமாக தமிழர் தாயகத்தினை முழுமையாக என் பிள்ளைகளுக்கு காட்டினேன்.
 
இதன் காரணமாக கண்டி வீதியை அடிக்கடி கடக்க வேண்டி வந்தது.
இதற்காக இபோச தாயக வாகனச்சேவை உட்பட அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் பயன்படுத்தினோம்.
 
வாகனத்தில் ஏறியதும்
எனது கடைசி மகள் (அப்போது 3 வயது)
பிச்சைகாரர்களுக்கு போடுவதற்கென சில்லறை கேட்டு வாங்கி வைத்துக்கொள்வாள்
(வழமையாக அவர்கள் வருவதால்).
 
அன்றும் அவ்வாறு தான்
பயணம் செய்த வாகனம் தாண்டிக்குளத்தை கடந்து ஓமந்தை அடைந்த போது
அவளது கையிலிருந்த பணத்தை காட்டி
ஏனப்பா இந்த இடத்தில் ஒருத்தரும் காசு கேட்பதில்லை என்று கேட்டாள்.
அப்பொழுது தான் நாமும் அதை உணர்ந்தோம்.
தாண்டிக்குளத்துக்கும் ஓமந்தைக்குமிடையில்
பல இடங்களில் வாகனத்தை நிறுத்தி
சாப்பிட்டு சாமி கும்பிட்டு இளைப்பாறி சென்ற போதும் எவருமே ஏறவில்லை....
 
அப்பொழுது அவளுக்கு நான் சொன்னது :
இங்கு தான் போர் நடந்தது. (அதற்கு சாட்சியாக தலையற்ற பனைகளை காட்டினேன்)
இங்கு தான் அநாதரவானவர்கள் அங்கவீனர்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள் அதிகம்.
ஆனால் அவர்களையெல்லாம் சுமக்க தலைவர் இங்கு தான் இருக்கிறார்.
அவர் எல்லோரையும் பார்த்துக்கொள்கிறார் என்று.
 
எவ்வாறு நாம் ஒரு தேசத்தை கனவு கண்டோமோ
அவ்வாறானதொரு கனவு தேசத்தை
தலைவர் உருவாக்கி நடாத்தியதை கண்ணால் கண்டேன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 171
 
கல்முனையும் செருப்பும் - வாக்குறுதியுடன் மீண்டும் மீண்டும் கூட்டமைப்பும்
 
உண்மையில் நான் கூட்டமைப்பின் மிகவும் ஆழமான ஆதரவாளன்.
எனக்கு தலைவர் பிரபாகரனாலேயே முடியாததை
இவர்களால் சிங்களத்திடமிருந்து எதையும் வாங்கித்தரமுடியாது என்று தெரியும்.
வரலாறும் போராட்டமும் எம் கண் முன்னே தான் நடந்தது.
 
அந்தவகையில் தலைவரால் முன் மொழியப்பட்டு
இருக்கும் அமைப்புக்களில் வலுவான அமைப்பு என்ற ரீதியில்
இன்றும் கூட்டமைப்புக்கு ஆதரவுண்டு.
 
ஆனால் அவர்கள் தம்மை தங்கள் வலுவை உணர்ந்ததாக தெரியவில்லை.
அதற்கான பதில் தான் கல்முனை செருப்படி.
 
கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாத
அடுத்தடுத்து இழுத்தடிப்பு வாக்குறுதிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு
தம்மை உணர்ந்திருந்தால்
இன்னொரு வாக்குறுதியுடன் மக்கள் முன் செல்வார்களா???
 
உன்னை உணர்......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 172
 
இந்திய பாராளுமன்றில் தமிழ் வாழ்க முழக்கம்
 
நன்றாக பாருங்கள்.
கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து
இதே கட்சிகள் தான் இந்திய பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமானம் எடுக்கிறார்கள்.
தமிழகத்தையும் ஆழ்கிறார்கள்.
எதற்காக அப்பொழுதெல்லாம் தோன்றாத அல்லது தேடப்படாத ஒன்று
இப்பொழுது தூக்கப்படுகிறது.
 
வேறொன்றுமில்லை. பயம்.
இனி தமிழகத்தில் இது தான் மந்திரம்.
இது தான் விரும்பப்படும் கவனிக்கப்படும் விடயம்.
 
நினைத்தபடி எல்லாமே சரியாகவே நகர்கிறது.
 
இந்த பயத்தை உருவாக்கியவன் ஒருவனே. அவன் சீமான்.
நன்றி சீமானுக்கு......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 173
 
தள்ளி நின்று விளையாடுங்கள்...
 
விஜய் தொலைக்காட்சி வருடாவருடம் நடாத்தும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மட்டுமல்ல விஜய் தொலைக்காட்சியின்
பல நிகழ்ச்சிகளிலும் கால் பதிக்கும் பிரபலமாக இருந்து காணாமல் போனவர்கள்
பிரபலமாக உயர ஆசைப்படுபவர்கள்
இந்நிகழ்ச்சிகளில் முகம் காட்டுவதினூடாக
தம்மை மக்கள் முன் கொண்டு செல்ல முயல்கிறார்கள்.
 
அந்தவகையில் ஈழத்தமிழரும் இதில் தலை காட்டுவதை
பெரும் முன்னெடுப்பாக நினைத்து முயல்கிறார்கள்
 
இதில் ஈழத்தமிழ் சிலரும் பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முதன் முதலாக பிரேம் கோபாலும் (நானறிந்தவரை) அதன் தொடர்ச்சியாக பலரும் தொடர்கிறார்கள்.
 
இந்தமுறை பிக்பாஸ்-3 தொடங்குமுன்னே
எமது பிரதேசவாதிகள் சிலர் கொய்யோ முறையோ என அழத்தொடங்கிவிட்டார்கள்.
 
காரணம் இருக்கு. அதில் பங்கெடுக்கும் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்தவர்.
அவர் வரும் முன்பே
தன்னை தன் நிலைப்பாடை மகிரங்கப்படுத்தும் முன்பே
கண்டதாலும் எறிதல் தொடங்கிவிட்டது.
 
ஏற்கனவே ஒரு காணொலி எடுத்தாலும்
எம் மண்ணை அவுசுடன் ஒப்பிடவேண்டிய தேவை எழுந்துள்ள நிலை
கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்
இது போன்ற எறிதல்கள் தொடர்வது
எம்மை குறிகிற வட்டத்துக்குள் அடைக்கும் முயற்ச்சியாகவே பார்க்கப்படும்.
புங்குடுதீவாமே அதனால் நிச்சயமாக தாயகத்தை காட்டிக்கொடுப்பார்
போன்ற பதிவுகளையும் பார்க்கமுடிகிறது.
 
வேண்டாமே.
நாங்கள் நூறு தடவை எதையும் சொல்வதில்லை.
நல்லவர்களுக்கு மட்டுமே எம்மால் நல்லவர்களாக இருக்கமுடியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 173
 
தள்ளி நின்று விளையாடுங்கள்...
 
விஜய் தொலைக்காட்சி வருடாவருடம் நடாத்தும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மட்டுமல்ல விஜய் தொலைக்காட்சியின்
பல நிகழ்ச்சிகளிலும் கால் பதிக்கும் பிரபலமாக இருந்து காணாமல் போனவர்கள்
பிரபலமாக உயர ஆசைப்படுபவர்கள்
இந்நிகழ்ச்சிகளில் முகம் காட்டுவதினூடாக
தம்மை மக்கள் முன் கொண்டு செல்ல முயல்கிறார்கள்.
 
அந்தவகையில் ஈழத்தமிழரும் இதில் தலை காட்டுவதை
பெரும் முன்னெடுப்பாக நினைத்து முயல்கிறார்கள்
 
இதில் ஈழத்தமிழ் சிலரும் பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முதன் முதலாக பிரேம் கோபாலும் (நானறிந்தவரை) அதன் தொடர்ச்சியாக பலரும் தொடர்கிறார்கள்.
 
இந்தமுறை பிக்பாஸ்-3 தொடங்குமுன்னே
எமது பிரதேசவாதிகள் சிலர் கொய்யோ முறையோ என அழத்தொடங்கிவிட்டார்கள்.
 
காரணம் இருக்கு. அதில் பங்கெடுக்கும் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்தவர்.
அவர் வரும் முன்பே
தன்னை தன் நிலைப்பாடை மகிரங்கப்படுத்தும் முன்பே
கண்டதாலும் எறிதல் தொடங்கிவிட்டது.
 
ஏற்கனவே ஒரு காணொலி எடுத்தாலும்
எம் மண்ணை அவுசுடன் ஒப்பிடவேண்டிய தேவை எழுந்துள்ள நிலை
கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்
இது போன்ற எறிதல்கள் தொடர்வது
எம்மை குறிகிற வட்டத்துக்குள் அடைக்கும் முயற்ச்சியாகவே பார்க்கப்படும்.
புங்குடுதீவாமே அதனால் நிச்சயமாக தாயகத்தை காட்டிக்கொடுப்பார்
போன்ற பதிவுகளையும் பார்க்கமுடிகிறது.
 
வேண்டாமே.
நாங்கள் நூறு தடவை எதையும் சொல்வதில்லை.
நல்லவர்களுக்கு மட்டுமே எம்மால் நல்லவர்களாக இருக்கமுடியும்.

யார் அந்த ஆணா அண்ணா புங்குடுதீவு?...அந்த பெண் சக்தி டிவியில் அறிவிப்பாளாராம் என்று எங்கேயோ வாசித்தேன்...நிகழ்சசி தொடங்க முன்னரே போட்டி தொடங்கிட்டுதா?...அநேகமாய் இந்த இருவரில் ஒருவர் தான் முதலாவதாய் வருவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

யார் அந்த ஆணா அண்ணா புங்குடுதீவு?...அந்த பெண் சக்தி டிவியில் அறிவிப்பாளாராம் என்று எங்கேயோ வாசித்தேன்...நிகழ்சசி தொடங்க முன்னரே போட்டி தொடங்கிட்டுதா?...அநேகமாய் இந்த இருவரில் ஒருவர் தான் முதலாவதாய் வருவார் 

ஆம் ஆண் புங்குடுதீவை சேர்ந்தவராம் பெண் சக்தி ரிவி அறிவிப்பாளர் திருகோணமலையை சேர்ந்தராம் வரட்டும் வாய்ப்புக்களை பெறட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரினதும் பெயர் என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 174
 
வாழ்க்கை மிக அற்புதமானது - பக்கத்து வீட்டுக்காறனை பார்த்து உன் வாழ்வை நீ அமைக்காதவரை....
 
ஒருவரை பார்த்தவுடன் அவரை நாம் எடை போடமுடியாது. வாழ்வு எப்பொழுதும் இனிமையாக இராது. ஓடிக்கொண்டிருக்கும் அல்லது துரத்திக்கொண்டிருக்கும். நாம் ஓடிக்கொண்டிருப்பதால் அல்லது வாழ்வு எம்மை துரத்திக்கொண்டிருப்பதால் மற்றவர்களெல்லாம் இந்த துரத்தலற்று ஓட்டமற்று வாழ்கிறார்கள் என தப்புக்கணக்கு போடுவதும் அவரைப்போல வாழ எம்மை வாழ்வை மாற்றுவதுமே எல்லா சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
 
என் வாழ்வில் பலரை பார்த்திருக்கின்றேன். ஒருவனை அடுத்த பல வருடங்களுக்கு நடுவீதியில் நிற்கும் அளவுக்கு செய்து விட்டு தங்கள் வாழ்வை எள்ளவும் விட்டுக்கொடாது அதே பகட்டு வாழ்வை தொடர்வார்கள்.
 
அகள பாதாளத்தில் விழுவதென்பார்களே அது தான் இது.
அதற்குள் புகந்தபின் இது தான் நிலை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 175

ஒருவரைப்பார்த்தவுடன் நாம் எடுக்கும் முடிவுகள்???

இவரது திருமணத்துக்கு நான் சென்றிருந்தேன்.
மிகப்பெரிய தாடி மீசையுடன் தான் இவர் தாலி கட்டினார்.
அப்பொழுது இதை பற்றி பக்கத்தில் இருப்பவருடன் பேசினோம். அவர் பல காலமாக இப்படித்தான். தாடியை மட்டும் குறைக்கவே மாட்டார் என்றார்கள். திருமணத்தின் போதாவது கொஞ்சம் குறைத்திருக்கலாம். இது அதிகம் என்பதாகத்தான் எமது பேச்சிருந்தது.

இது பற்றி எனது மக்களிடமும் சொன்னேன்.
ஆனால் யாருக்குமே இவர் இந்தப்போட்டிக்காகத்தான் இந்தளவுக்கு வளர்த்து வைத்திருக்கிறார் என்பது தெரிந்திருக்கவில்லை.

இப்படித்தான் நாம் பின்னால் எதையாவது பேசி விட்டுப்போகின்றோம். ஆனால் உண்மை???

safe_image.php?w=540&h=282&url=http%3A%2
ILAKKIYAINFO.COM
 
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 176
 
கனடாவில் ஈழத்தமிழனின் ஊடக வரலாற்று பதிவு " IBC தமிழா"
 
கனடாவில் IBC தமிழின் ஊடக நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது.
 
இந்த நிகழ்வுக்கான செலவை தனியே செய்த ஊடகத்தின் அதிபர்
அது தனக்கு இத்தனை லட்சம் நட்டத்தை தரும் என அறிந்தே செய்திருக்கிறார்.
அவரது கணிப்புப்படி 20 லட்சம் டொலர்கள் நட்டம் வரும் என கணித்ததாக தகவல்கள் சொல்கின்றன.
 
20 லட்சம் டொலர்கள் நட்டத்தை முன் கூட்டியே அறிந்தும்
இவ்வளவு பணத்தை செலவளிக்கும் அல்லது இழக்க தயாராக உள்ள அதே அதிபர்
ஊரிலுள்ள வறுமைக்கோட்பாட்டுக்கு கீழே உள்ளவர்களை சந்தித்து
மற்றவர்களுக்கு அதை அறிவித்து வருகின்றமை தான் முரணாக உள்ளது.
 
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில்
ஏதாவது ஒரு நிகழ்வுக்கு அல்லது மக்கள் நலன் சார் திட்டங்களுக்கு
ஒரு ஈரோ அல்லது 5 ஈரோக்கள் டிக்கற் எடுக்கும்படி கேட்டாலே
தனது வீட்டில் உலை வைத்தே பல மாதம் என சினுங்கும் பல கலைஞர்கள்
விமானம் ஏறி அங்கு சென்றிருப்பது.
 
வேசம் என்பது இது தானோ????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 176
 
கனடாவில் ஈழத்தமிழனின் ஊடக வரலாற்று பதிவு " IBC தமிழா"
 
கனடாவில் IBC தமிழின் ஊடக நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது.
 
இந்த நிகழ்வுக்கான செலவை தனியே செய்த ஊடகத்தின் அதிபர்
அது தனக்கு இத்தனை லட்சம் நட்டத்தை தரும் என அறிந்தே செய்திருக்கிறார்.
அவரது கணிப்புப்படி 20 லட்சம் டொலர்கள் நட்டம் வரும் என கணித்ததாக தகவல்கள் சொல்கின்றன.
 
20 லட்சம் டொலர்கள் நட்டத்தை முன் கூட்டியே அறிந்தும்
இவ்வளவு பணத்தை செலவளிக்கும் அல்லது இழக்க தயாராக உள்ள அதே அதிபர்
ஊரிலுள்ள வறுமைக்கோட்பாட்டுக்கு கீழே உள்ளவர்களை சந்தித்து
மற்றவர்களுக்கு அதை அறிவித்து வருகின்றமை தான் முரணாக உள்ளது.
 
இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில்
ஏதாவது ஒரு நிகழ்வுக்கு அல்லது மக்கள் நலன் சார் திட்டங்களுக்கு
ஒரு ஈரோ அல்லது 5 ஈரோக்கள் டிக்கற் எடுக்கும்படி கேட்டாலே
தனது வீட்டில் உலை வைத்தே பல மாதம் என சினுங்கும் பல கலைஞர்கள்
விமானம் ஏறி அங்கு சென்றிருப்பது.
 
வேசம் என்பது இது தானோ????

இது உண்மையா?...நட்டம் வரும் என்று தெரிந்தும் எதற்காக துணிந்து இறங்கினார்? புகழுக்காகவா?..இன்றைய கால கட்டத்தில் ஏதோ ஒரு சுய நலம் கருதியே செய்வார்கள்..இந்த காசை ஊரில் இருக்கும் வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்ய கொடுத்திருக்கலாமே?


கனடாக்காரர் யாராவது  இந்த விழாவுக்கு போன செலமன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 177

மகனிர் மட்டும்...

ஊரில பெரியவர்கள் சொல்வார்கள்.

ஆயிரம் ஆண்களை ஒரு இடத்தில் பல காலம் வைக்கமுடியும்.

ஆனால் 2 பெண்களை ஒரே இடத்தில் ஒரு நாள் வைத்திருக்கமுடியாது கூடாது என்று

சரி போலத்தான் கிடக்கு..

சத்தியமா நான்
Vijay TV பார்ப்பதில்லை.

Aucune description de photo disponible.
 
 
 
 
 

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ஆனால் 2 பெண்களை ஒரே இடத்தில் ஒரு நாள் வைத்திருக்கமுடியாது கூடாது என்று

ஊரில முன்னர் வேலியில் நின்று கதைக்கிறதால வாற பிரச்சனை.சமைத்து போட்டு வேற வேலையும் இல்லைத் தானே.
இப்ப அப்படியா பெண்களெல்லாம் ரொம்ப பிஸி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊரில முன்னர் வேலியில் நின்று கதைக்கிறதால வாற பிரச்சனை.சமைத்து போட்டு வேற வேலையும் இல்லைத் தானே.
இப்ப அப்படியா பெண்களெல்லாம் ரொம்ப பிஸி.

ஒன்று மட்டும் தெரியுதண்ணா

என்னைப்போல  நீங்களும்

சத்தியமா
Vijay TV பார்ப்பதில்லை :grin::grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 178
 
புலிகளை அழித்தால் உங்களுக்கு தீர்வு தருவேன் - வாக்குறுதியை மறந்த அரசு
 
இவ்வாறு சம்பந்தர் ஐயா சொல்லியுள்ளார்.
2009 இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது
வீதியிலிறங்கி போராடிக்கொண்டிருந்த புலம் பெயர் மக்களுக்கு
கூட்டமைப்பு ஏன் மௌனம் சாதிக்கிறது என்ற சந்தேகமும்
கூடவே இதற்குள் பெரும் துரோகமும் இருப்பதாகவும் 
கூட்டமைப்பு தனது மௌனத்தின் மூலம் புலிகளை அழிக்க உதவுகிறது என்பதும் தெரிந்திருந்தது.
 
அதனால் தொடர்ச்சியாக தான் கூட்டமைப்பின் மீது சந்தேகங்களும்
அவர்களது அரசியல்மீது ஒருவித பயமும் வந்திருந்தது.
அதன் அடுத்த கட்டம் தான்
கூட்டமைப்பு மீதான   வெறுப்பும்
புதிய கட்சி பிறப்பும்
விக்கியரை நோக்கி புலம் பெயர் மக்கள் சென்றமையுமாகும்.
 
இப்பொழுது சம்பந்தரே
தங்களுக்கு போர் காலத்தில் புலிகளை அழித்தவுடன்
தமிழருக்கான தீர்வை தருவதாக உறுதியளித்ததாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
 
இப்போ கேள்வி என்னவென்றால்
உங்களுக்கு வாக்குறுதி தந்தது யார்??
இதை ஏன் நீங்கள் தமிழ் மக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை??
வாக்குறுதிப்படி புலிகளை அழிப்பதற்கு எவ்வாறு நீங்கள் உதவினீர்கள்??
 
கூட்டமைப்பு
தற்பொழுது பிரான்சுக்கு வருவதை தவிர்த்து வருகிறது.
வந்தால் என்னுடைய கேள்விகள் நேரே வைக்கப்படும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 96

இன்று கரும்புலிகள் நாள்

காலையில் எழும்பும் போதே ஒருவித சோர்வு ஒட்டிக்கொள்ளும் இவர்களின் தியாகங்களுக்கும் ஏதுமற்று போனதே என.

ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

உலகில் வரலாறுகளில் இப்படியானவர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் நம்பமுடிவதில்லை

இவர்கள் எம் கண் முன்னே
திகதி குறித்து
இலக்கை தேடிச்சென்று மாண்டவர்கள்
எமக்கு தடையாக இருந்தவற்றை அகற்றிச்சென்றவர்கள்

உலக வரலாற்றில் இவை அதிசயம்
தமிழருக்கு இவர்கள் பொக்கிசங்கள்

தமிழ் உள்ளவரை
உங்கள் நினைவு இருக்கும் மாவீரரே.

ஒவ்வொரு கரும்புலியும் இறுதியாகச்சொன்ன வார்த்தை தலைவர் கவனம்
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

அதை காக்க பாதுகாக்க ஒன்றாகணும் தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 179

இரண்டு  தாரம்

எனது  வாழ்வில் இரண்டு  தாரம் செய்த  சிலரை  பார்த்திருக்கின்றேன்.

அவர்களது வாழ்க்கையையும் தலைமுறையையும் பார்த்திருக்கின்றேன்.

ஒரு சில   நிமிட தாகம்   அல்லது  சூழ்நிலை விபத்துக்காக

ஒரு  பரம்பரையையே பலி கொடுக்கும்  மிகப்பெரும் கொடுமை  அது. 

மனைவியை அல்லது கணவனைவிட  அவர்களது  பிள்ளைகளுக்கு

அவர்களது  தலைமுறைக்கு  பெற்றோர் விட்டுச்செல்லும் பெரும்  வடு அது.

பல  தலைமுறை  சென்ற  பின்பும்  அந்தப்பிள்ளைகள்  தமது வாழ்வில்  இந்த அவப்பெயரைக்கொண்டு  அழைக்கப்படுவதை கண்ணால் கண்டிருக்கின்றேன்.

(அப்பா  அல்லது  அம்மா  போலத்தானே நீயும்  இருப்பாய் அல்லது

தாத்தா அல்லது  பாட்டி  போலத்தானே  நீயும்  இருப்பாய் என.)

அது  மட்டுமல்ல இந்த இரு  தாரத்து  பிள்ளைகளுக்கிடையிலான மோதல்  என்பது

முடிவே இல்லாதது.

தயவு  செய்து திருமணம் செய்யுமுன் ஒன்றுக்கு  ஆயிரம் முறை  சிந்தித்து முடிவெடுங்கள்

பிள்ளை பெறுமுன்  கோடி  முறை சிந்தியுங்கள்

நீங்கள்  செய்யும் தவறுகள்

அவர்களுக்கு தலைமுறையாகவே  அவப்பெயரை  சுமக்க வைப்பதோடு

அவர்களது வாழ்வு  சார்ந்து கொடிய முடிவுகளை  எடுக்கவும்  வைக்கும் என்பதையும்

அதனை  தடுக்கும் உங்களுக்கான இடத்தை நீங்கள் இழந்து விட்டிருப்பீர்கள் என்பதையும்  மறவாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 180
 
எது நடக்கணுமோ
அது சரியாகவே நடக்கவிருக்கிறது
 
பூச்சி புழுவுக்கு கூட வலி ஏற்படுத்தாத
நடக்கும் போது புல் கூட சரிந்து விடக்கூடாதே என நினைக்கும்
ஒதுங்கி வாழும் ஒரு  இனம் எனதினம்
 
அந்த இனத்தை
தன்னிடமுள்ள சனத்தொகையையும்
அதனால் கிடைக்கும் சந்தைப்பொருளாதாரத்தையும் காட்டி சூழ்ச்சி செய்து
தன் நண்பர்கள் எதிரிகள் அத்தனை பேரையும் ஒன்றாக்கி
எம்மை பயங்கரவாதப்பட்டியலிட்டு
அதுவும் தோற்றுவிட
எமது தொடர் நட்பு அழைப்பை பாவித்து
முதுகில் குத்தி அத்தனை தர்மங்களையும் மீறி எம்மை அழித்தவர்கள் இந்தியர்கள்.
 
 
எனது வாழ்வில் எதற்காகவாவது வேண்டுதல் செய்யணும் என்றால்
நான் வேண்டுவது ஒன்றே ஒன்று தான்.
இந்தியா உடையணும்.
அதற்கான தொடக்கத்தை காவிகள் தொடக்கி வைத்திருக்கிறார்கள்.
 
அவர்களது பாசையில் சொல்லவேண்டுமானால்
எது நடக்கணுமோ
அது சரியாகவே நடக்கவிருக்கிறது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 181
 
கூட்டமைப்பு சார்ந்த இறுதி யுத்த கால இரகசியங்கள்
 
நாமல் ராஐபக்ச
கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்ந்து
தெரிவித்திருக்கும் விடயங்கள் நாம் அறிந்தவையே.
 
ஆனால் அத்துடன் நாமல் ராஐபக்ச நிறுத்தவில்லை
மேலும் சீண்டினால் நாறுவீர்கள்
தமிழ் மக்களுக்கு முன் உங்களை தோலுரிப்பேன் என மிரட்டியுள்ளார்.
 
இந்த மிரட்டலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே அமைதியாகிவிட்டதும்
சம்பந்தப்படாத அவர்களது ஆதரவாளர்கள் கொதிப்பதையும் பார்க்கும் போது
நாமலை தூண்டி விட வேண்டிய தேவை
தமிழ் மக்களுக்கு இருப்பதாகவே படுகிறது.
 
ஏனெனில் எவருக்குமே தெரியாத
மகிந்த குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த
சில அரசியல் கொடுக்கல்வாங்கல்களை
இறுதி யுத்த காலத்து துரோகங்களை
முதுகுக்குப்பின்னான குத்துக்களை நாமல் தெளிவாக அறிவார்.
 
இங்கே நாமல் நல்லவராக என்ற கேள்வி தேவையற்றது.
அவன் எதிரி.
ஆனால் துரோகி..........???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 182
 
வரலாறே வழிகாட்டி
 
தேசியத்தலைவர் அடிக்கடி பாவிக்கும் இவ்வரிகளின் ஆளத்தை நாம் புரிந்து கொள்வதில்லை.
 
கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தியிருக்கலாம்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டங்களுக்கு சென்றிருக்கலாம்.
சந்திரிகாவும் கதிர்காமரும் செய்த பொதியை ஏற்றிருக்கலாம்
என்றெல்லாம் பேசுவோர் இன்றும் எம்முள் உள்ளனர்.
 
இவர்களை ஆராய்ந்து பார்த்தால்
போராட்டத்தை வெளியில் நின்று பார்த்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
 
எம்மிடம் இத்தனை நூறு கட்டுமானங்கள் இருந்ததோ
முப்படையும் மிக மிக பலமான உறுதியோடு இருந்தமையோ
இதை விட்டால் வேறு கதியோ
வேறு சந்தர்ப்பமோ கிடைக்காது என்பதோ இவர்களுக்கு தெரியாது.
 
இதை வைத்து நிரந்தர தீர்வு ஒன்றுக்கே தலைவர் முனைந்தார்.
அடைந்தால் நிரந்தரத்தீர்வு
இல்லையென்றால் சாவு என்பது தான் புலிகளது உறுதியாக இருந்தது.
 
இதை உணராதோர் இன்று காஷ்மீர் மாநிலத்திற்கு
நடந்திருப்பதை பார்க்கவேண்டும்.
தனிப்பலத்தோடு
தனி நாடாக
தனி அரசாக
தனது வழியில் போக இருந்த காஷ்மீரை
தன்னால் பலத்தால் அதை தடுக்கமுடியாது என்பதை உணர்ந்த இந்தியா
ஆசை காட்டி
சில சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ காட்டி
ஏமாற்றி வஞ்சகமாக வளைத்துப்போட்டுவிட்டு
இன்று அவர்களது பலம்
அவர்களது நிலம் சேதமடைந்த பின்
ஒவ்வொன்றாக பறித்து
ஐனநாயக வேடமிட்டு
காஷ்மீருக்கு எந்த தொடர்புமில்லாத
தனது இந்திய பாராளுமன்றத்திலே அரிதாக கிடைத்த
மதம் சார்ந்த பெரும்பான்மையை பாவித்து
காஷ்மீர் மக்களின் மதம் மற்றும் உரிமைகள் சார்ந்து
தான் எழுதி சத்தியம் செய்த ஒப்பந்தத்தை தானே பறித்திருக்கிறது.
 
வரலாறே தன் வழிகாட்டி என்பார் தலைவர்.
அதனால் தான் அவர் இவற்றிற்குள் விழாதிருந்தார்.
தீர்க்கதரிசிகள் வலைகளுக்குள் வீழ்வதில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 183

நாங்களும் லூர்து(Lourdes) மாதாவும்

அண்மைக்காலமாக பிரான்சிலுள்ளவர்கள் லூர்து மாதா கோவிலுக்கு செல்வது பற்றிய நக்கலான பதிவுகளை முகநூலில் பார்க்கமுடிந்தது. அதிலும் வேறு நாடுகளில் இருந்து வரும் தமிழர்களை இங்குள்ளவர்கள் லூர்து மாதா கோவிலுக்கு அழைத்துச்செல்வது கேலிக்குரியதாக எழுதப்பட்டு வருகிறது. இதற்காக சிலவற்றை எழுதவேண்டியுள்ளது.

80 களில் நாங்கள் இங்கு வந்த காலங்களில் எமது சொந்த மதத்தை சேர்ந்த எந்த தெய்வங்களை கும்பிடும் எந்த நிலையும் இங்கில்லாத போது எமக்கு ஆறுதலும் அடைக்கலமும் தந்தவர் இந்த லூர்து மாதா தான்.

பிரெஞ்சு மொழியில் ஒரு சொல் கூட தெரியாமல் வந்து விழுந்த எம்மை வாட்டிய அத்தனை சுமைகளுக்கும் ஒத்தடம் தந்தவர் இந்த மாதா என்றால் அதை மிகையல்ல.

தாயக மக்களின் அவலங்கள், நில ஆக்கிரமிப்புக்கள், போரின் உக்கிரம், போராளிகளின் உறவுகளின் இழப்புக்கள், வேலைப்பிரச்சினை, விசா பிரச்சினை, நோய்கள், திருமணம், குழந்தைச்சிக்கல்கள் ஏன் குழந்தைகளுக்கு மொட்டையடித்தல் வரை மாதா தான்.

அந்த பழக்கம் அல்லது நன்றிக்கடன் இன்றும் தொடர்கின்றன. நானும் வருடத்தில் ஒருமுறையாவது செல்வதுண்டு. நாம் தாண்டி வந்த பாதையை சில அடிப்படை வளர்ப்பு முறைகளை அங்கிருந்தபடி எமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதுண்டு. அந்தவகையில் தான் பிற நாடுகளிலிருந்து என்னிடம் வரும் உறவுகள் என்னை வழிகாட்ட முன் மொழிந்தால் அங்கு அவர்களையும் அழைத்துச்செல்வதுண்டு.

அடிப்படை தெரியாமல் பேசப்படாது தம்பிகளா....

L’image contient peut-être : une personne ou plus, arbre et plein air
L’image contient peut-être : ciel et plein air
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 183

நாங்களும் லூர்து(Lourdes) மாதாவும்

அண்மைக்காலமாக பிரான்சிலுள்ளவர்கள் லூர்து மாதா கோவிலுக்கு செல்வது பற்றிய நக்கலான பதிவுகளை முகநூலில் பார்க்கமுடிந்தது. அதிலும் வேறு நாடுகளில் இருந்து வரும் தமிழர்களை இங்குள்ளவர்கள் லூர்து மாதா கோவிலுக்கு அழைத்துச்செல்வது கேலிக்குரியதாக எழுதப்பட்டு வருகிறது. இதற்காக சிலவற்றை எழுதவேண்டியுள்ளது.

80 களில் நாங்கள் இங்கு வந்த காலங்களில் எமது சொந்த மதத்தை சேர்ந்த எந்த தெய்வங்களை கும்பிடும் எந்த நிலையும் இங்கில்லாத போது எமக்கு ஆறுதலும் அடைக்கலமும் தந்தவர் இந்த லூர்து மாதா தான்.

பிரெஞ்சு மொழியில் ஒரு சொல் கூட தெரியாமல் வந்து விழுந்த எம்மை வாட்டிய அத்தனை சுமைகளுக்கும் ஒத்தடம் தந்தவர் இந்த மாதா என்றால் அதை மிகையல்ல.

தாயக மக்களின் அவலங்கள், நில ஆக்கிரமிப்புக்கள், போரின் உக்கிரம், போராளிகளின் உறவுகளின் இழப்புக்கள், வேலைப்பிரச்சினை, விசா பிரச்சினை, நோய்கள், திருமணம், குழந்தைச்சிக்கல்கள் ஏன் குழந்தைகளுக்கு மொட்டையடித்தல் வரை மாதா தான்.

அந்த பழக்கம் அல்லது நன்றிக்கடன் இன்றும் தொடர்கின்றன. நானும் வருடத்தில் ஒருமுறையாவது செல்வதுண்டு. நாம் தாண்டி வந்த பாதையை சில அடிப்படை வளர்ப்பு முறைகளை அங்கிருந்தபடி எமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதுண்டு. அந்தவகையில் தான் பிற நாடுகளிலிருந்து என்னிடம் வரும் உறவுகள் என்னை வழிகாட்ட முன் மொழிந்தால் அங்கு அவர்களையும் அழைத்துச்செல்வதுண்டு.

அடிப்படை தெரியாமல் பேசப்படாது தம்பிகளா....

L’image contient peut-être : une personne ou plus, arbre et plein air
L’image contient peut-être : ciel et plein air
 
 
 
 
 
 
 
 

பதிவிற்கு நன்றி விசுகர்.

Link to comment
Share on other sites

Lourdes செல்வது பற்றிய உங்கள் பகிர்விற்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 184

எங்கு சென்றாலும் எமை துரத்தும் எம்மவர் தியாகங்கள்

அண்மையில் 4 நாட்கள் விடுமுறை நாட்கள் கிடைத்ததை பயன்படுத்தி மக்களுடன் சேர்ந்து ஓய்வெடுக்க பிரான்சில் ஒரு கிராமமான REIMS சென்றிருந்தேன்.

எங்கு சென்றாலும் அங்குள்ளவற்றை முடிந்தவரை அறிவது பார்ப்பது வழமை என்பதால் அந்த கிராமத்தை சுற்றி பார்வையிட்டோம்.

இரண்டு உலக யுத்தத்துக்கு முகம் கொடுத்து மீண்ட பிரெஞ்சு தேசம் தன்னை விடுவித்தவர்களை தன்னை விடுவிக்க தம்மை கொடுத்தவர்கள் மறவாதிருக்க அவர்களது பெயர்களையும் போட்டோக்களையும் ஞாபகார்த்த மண்டபங்களையும் அதில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து நூற்றாண்டு கடந்த பின்பும் அழகாக சிறப்பாக பராமரிப்பதையும் அவர்களுக்கான மரியாதையை இன்றும் அதே காலப்பகுதி போல பேணுவதையும் காணும் போது...

தோல்வி என்ற ஒன்றில்லாது நாம் வென்றிருந்தால் எமது தாயகமும் இதே நிலையில் ஒவ்வொரு மண்ணும் கல்லும் ஒவ்வொரு தியாகங்களை கூறிக்கொண்டிருக்குமே என நினைத்தவேளை என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர்.

இந்த தோல்வி எம் மண்ணில் எதிர்மாறாக விதைக்கும் விடயங்களை நினைக்கும் போது மேலும் மனம் குமுறுகிறது. இதன் தாக்கம் எமது ஆயுளை குறுக்கும் என்பது தெரிந்த போதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த வெளிச்சமும் தெரிந்தபாடில்லை...

L’image contient peut-être : 1 personne, fleur, plante, ciel et plein air
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
L’image contient peut-être : nuage, ciel et plein air
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
IMG-4898.jpg
 
IMG-4903.jpg
 
 
IMG-4904.jpg
 
IMG-4908.jpg
 
 
IMG-4912.jpg
 
 
IMG-4913.jpg
 
IMG-4914.jpg
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.