Jump to content

யாழ்கள "டாக்டர்" குமாரசாமி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

image.jpg

டாக்டர். குமாரசாமி !

 

நம் மூத்த யாழ்கள உறவு திருவாளர்.குமாரசாமி அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு, கவலையுடன் நடிகை தமன்னாவிற்கே "டாக்டர்" பட்டம் கிட்டும்பொழுது, தனக்கும் 'டாக்டர் பட்டம்' கிடைத்தால் மிகவும் மகிழ்வதாக இன்று களத்தில் கூறினார்..! :)

 

16 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான சனங்களுக்கு டாக்டர் பட்டம் குடுக்கிறதாலைதான்...... டாக்டர் பட்டத்துக்கு மரியாதை இல்லாமலே போச்சுது.
போற போக்கிலை எனக்கும்........:grin: :grin: :grin:

16 hours ago, யாயினி said:

ஆங்கிலத்திலா தமிழிலா டாக்டர் பட்டம் வேணும் தாத்தா???

15 hours ago, குமாரசாமி said:

ஒரேயடியாய் இங்கிலிசிலையே தாருங்கோ...
ஏனெண்டால்  இங்கிலிசிலை இருந்தால்தான் எங்கடை சனம் நம்பும்.:cool:

'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..!

 

tarjetas-graduacion.jpg

வாழ்த்துக்கள், கு.சா..!  bjr1.gif       

 

உங்களின் டாக்டர் பட்டம் இதோ..!  

 

Degree1.png

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Degree1.png

ச்...சா எனக்கு கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை...:grin:

பிரிண்ட் பண்ணி சுவரிலை கொழுவி  விடப்போறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Berg Schild  Berg Schild  Berg Schild

 

டாக்டர் பட்டம்  பெற்ற குமாரசாமி ஐயாவுக்கு.... இனிய வாழ்த்துக்கள். :)
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும், ஒரு பெண் இருப்பார் என்று கூறுவார்கள். :119_busts_in_silhouette:
இவர் டாக்டர் பெற உதவிய... பரிமளம் ஆன்ரிக்கும் பாராட்டுக்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Berg Schild 

பெண்ணின் மனதை அடைய வேண்டுமெனில் அதிகம் உழைக்கவேண்டுமென நாசூக்காக சொல்லியுள்ளீர்கள்..!

 

3 hours ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும், ஒரு பெண் இருப்பார் என்று கூறுவார்கள். :119_busts_in_silhouette:
இவர் டாக்டர் பெற உதவிய... பரிமளம் ஆன்ரிக்கும் பாராட்டுக்கள். :grin:

பரிமளம் ஆன்ரி(?) பத்தாவது படித்திருந்தாலும், தாத்தா 'கு.சா' அவர்களின் சமீபத்திய தகமைக்கு பொருத்தமானவர் தான் என்பதற்கு இப்பாடலே சான்று..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

 

image.jpg

டாக்டர். குமாரசாமி !

'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..!

Zeitung

ராஜ வன்னியன்..... இன்றைய பத்திரிகைகளிலும், முதல் பக்கத்தில்...
தலைப்புச்  செய்தியாக, டாக்டர்   குமாரசாமி  ஐயாவை பற்றி...  
நான்கு பக்கத்துக்கு.....  கட்டுரை எழுதியுள்ளார்கள்.
நேரம் கிடைக்கும் போது... பத்திரிகையை,   வாங்கி வாசித்துப் பாருங்கள். :grin:

Link to comment
Share on other sites

16 hours ago, ராசவன்னியன் said:

 

image.jpg

டாக்டர். குமாரசாமி !

'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..!

Bildergebnis für கள்ளு Bildergebnis für பாஞ்சு

பரிமளம் ஆன்ரியும் நானும்கூடப் பெருமகிழ்வுறுகிறோம். :100_pray::100_pray:

குமாரசாமி ஐயா டாக்டர் பட்டம் பெற உதவிய யாழ்களத்திற்கும் பாராட்டுக்கள் bjr1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டாக்டர் கு.சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு சா.அது சரி எப்ப பாராட்டு விழா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்ள், டாக்குத்தர் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

வாழ்த்துக்ள், டாக்குத்தர் ஐயா

ஏன் விட்டால் பரியாரி என்டுவியல் போல இருக்கு.அந்தாளுக்கு இங்கிலிசு தான் வேணுமாம்.:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்  வேற  மாதிரி  பிரச்சினை  வரும் என்ற யோசிச்சன்

இதுவரை அண்ணா

இன்றைக்கு ஐயா

ஆனால் இப்படி  வருகுது.....

பரியாரி  என்பது வருமானமும் தராது கெத்தும் இராது

டாக்குத்தர் ஐயா என்பது போல் வருமா??:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதிரி பட்டங்களை(Doctorate) தமிழ் நாட்டில் "முனைவர்" என அழைக்கிறார்கள். emot502.gif

விக்கிப்பீடியாவிலும் இது பற்றி குறிப்பு உள்ளது.

https://ta.wikipedia.org/wiki/முனைவர்_பட்டம்

ஆகவே யாழ்கள முனைவர். குமாரசாமி அவர்கள் முன்பை விட முனைப்பாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.  vire.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாகடர் ஐயாவுக்கு பாராட்டுக்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ராசவன்னியன் said:

 

image.jpg

டாக்டர். குமாரசாமி !

 

நம் மூத்த யாழ்கள உறவு திருவாளர்.குமாரசாமி அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு, கவலையுடன் நடிகை தமன்னாவிற்கே "டாக்டர்" பட்டம் கிட்டும்பொழுது, தனக்கும் 'டாக்டர் பட்டம்' கிடைத்தால் மிகவும் மகிழ்வதாக இன்று களத்தில் கூறினார்..! :)

 

 

 

 

'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..!

 

tarjetas-graduacion.jpg

வாழ்த்துக்கள், கு.சா..!  bjr1.gif       

 

உங்களின் டாக்டர் பட்டம் இதோ..!  

 

Degree1.png

 

 

 

kilinj_zpsmzfwkeyv.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tharsan1985 said:

வாழ்த்துக்கள்  Dr.குமாரசாமி தாத்தா ??

19 hours ago, nunavilan said:

வாழ்த்துக்கள் டாக்டர் கு.மா.

14 hours ago, நந்தன் said:

வாழ்த்துக்ள், டாக்குத்தர் ஐயா

 

pogkoi_zpssad3matf.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

kilinj_zpsmzfwkeyv.jpg

ஐயோ அதுக்குள்ள கிழிச்சுப் போட்டுதே உந்தாள்.. உந்த சேட்டிபிக்கட்ட.

போனால் போகுது.. இன்னொரு பிரின்ட் போட்டுக்குங்க. tw_blush:

Link to comment
Share on other sites

On ‎26‎.‎07‎.‎2017 at 1:39 PM, விசுகு said:

நான்  வேற  மாதிரி  பிரச்சினை  வரும் என்ற யோசிச்சன்

இதுவரை அண்ணா

இன்றைக்கு ஐயா

ஆனால் இப்படி  வருகுது.....

பரியாரி  என்பது வருமானமும் தராது கெத்தும் இராது

டாக்குத்தர் ஐயா என்பது போல் வருமா??:grin:

விசுகு அவர்களே..! அவரை °சாமி° என்றும் அழைப்பார்கள். சாமிகளுக்குக் கிடைக்காத வரமா...? வருமானமா.... ??  உலகில் பிறந்த பலனை மக்களின் ஆசியோடு அனுபவிப்பவர்கள்தான் சாமிகள். :grin: :100_pray:

குமாரசாமி அவர்கள் நித்திய ஆனந்தம் அடைய மேலும் அவருக்கு "டாக்டர் சாமி" எனவும் பட்டம் வழங்குகிறேன்.

Bildergebnis für சாமி நித்தியானந்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

 

Bildergebnis für சாமி நித்தியானந்தா
 

கருமம்.. கருமம்.. கள்ளச்சாமி எவ்வளவு அப்பாவியா நோக்குறான்..? அந்த பொம்பிளைக்கும் கூச்சம் மானமில்லை போலும்!

இப்படத்தை இணைத்த பாஞ்சுவிற்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன்.. non-2010.gif

Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

கருமம்.. கருமம்.. கள்ளச்சாமி எவ்வளவு அப்பாவியா நோக்குறான்..? அந்த பொம்பிளைக்கும் கூச்சம் மானமில்லை போலும்!

இப்படத்தை இணைத்த பாஞ்சுவிற்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன்.. non-2010.gif

சாமி அப்பாவி இல்லை. சாமி மப்பிலை இருக்கிறார் வன்னியரே..!:grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இது எப்பத்திலிருந்து ஆரம்பமாச்சி இந்த தொழில்  ஆமா இவரு ஊசி குத்துறவரா அல்லது போடுரவரா இந்த டகித்தரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

அட இது எப்பத்திலிருந்து ஆரம்பமாச்சி இந்த தொழில்  ஆமா இவரு ஊசி குத்துறவரா அல்லது போடுரவரா இந்த டகித்தரு

இல்ல போட்டிட்டு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.