Jump to content

கேட்டதில் பிடித்தவை


Recommended Posts

படம்: சேரன் பாண்டியன்

பாடியவர்: உன்னிமேனன்??

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது

இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி

சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி

பொறந்த பாசம் தவிக்குதடி

உன்னை பார்க்க மனசு துடிக்குதடி

என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது

இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது

இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது

இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது

மனசுக்கேத்த மாப்பிள்ளையை

உன் மனசு போல மணம் புடிப்பன்

சீமந்தமும் நடத்தி வைப்பன் - உன்

குழந்தைகளை நான் சுமப்பன்

பதினாறுகளும் பெற்று நீ வாழணும் - அதை

பார்த்து தினம் தினம் மகிழணும்

நம்ம ஊரும் உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது

இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி

சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது

இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது :blink:

சின்னத்தங்கத்தை கேட்க: http://www.mlanka.com/songs/index.php?dir=...heran%20Pandian

Link to comment
Share on other sites

ப்ரியசகி அக்கா ஒரே பாடலை இரண்டு முறை இணைத்து இருக்கிறீர்கள். இந்த பாட்டில் அவ்ளோ விருப்பமோ? ரொம்மப பீல் பண்ணாதிங்கோ, பாட்டை கேட்க எனக்கும் அழுகையா வருகுது. நான் அழத்தொடங்கினா பிறகு ஒருவராலும் என் அழுகையை நிறுத்த முடியாது! :blink::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen::D:D:D

Link to comment
Share on other sites

நல்ல ஐடியா சகி..இனிம இங்கயே பாடல்களை இணைக்கிறேன்.

சேரன் பாண்டியன் படத்தில இன்னுமொரு நல்ல பாட்டு இருக்கல்லோ :-) கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் என்று நினைக்கிறேன் சரியா ஞாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஐடியா சகி..இனிம இங்கயே பாடல்களை இணைக்கிறேன்.

சேரன் பாண்டியன் படத்தில இன்னுமொரு நல்ல பாட்டு இருக்கல்லோ :-) கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் என்று நினைக்கிறேன் சரியா ஞாபகம் இல்லை.

ஆர்யா அறிந்த வரை ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் பாட்டு

தேவா படத்தில் விஜயும் சுவாதியும் நூல் விட்டு பாடியவர்கள்.

நான் நினைக்கிறேன் நீங்கள் சொல்லும் பாட்டு : காதல் கடிதம் எழுதினேன் வந்ததா? ஒரு மாமர தோப்பில் ஆன்ந்த பாபு பாடுவார்.?

சரியா? தவறாயின் இந்த செய்தியாளனை தாழ்மையுடன் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

ஆமாம் சினேகிதி ஆர்யா சொல்வதுதான் சரி நீங்க சொன்ன பாடல் விஜயின் தேவா படத்தில்தான் உள்ளது, சகி அக்கா எனக்குப் பிடித பாடலை ஒலி/ஒளி பரப்பமுடியுமா?

Link to comment
Share on other sites

நல்ல பாடல் ,பாடல் வரிகளுக்கு நன்றி சகி,

ஹலோ நான் என்ன இங்க...சன் டீவியா நடத்துறன்? B)

ஹிஹி அதுதானே :P :P :P :P :P :P :P :rolleyes::rolleyes::unsure::unsure:

Link to comment
Share on other sites

சகி அப்ப நீங்கள் ஜெயா ரீவியா நடத்துறீங்கள்?? ஆர்யா நீங்கள் சொன்ன பாட்டைத்தான் சொன்னான்.

Link to comment
Share on other sites

:rolleyes::lol::D:o:o

அப்ப இது என்ன? இதை இணைத்தது யார்? ஒங்கள் ஆவியா? :o

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19774

ஹலோ நான் என்ன இங்க...சன் டீவியா நடத்துறன்? B)

:(:(:(:(

Link to comment
Share on other sites

படம் : வெயில்

பாடியவர்கள் : சங்கர் மகாதேவன் + ஸ்ரேயா கோஷால்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதா அங்கம் கரையுதா

வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா

சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது

அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு

ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்

எங்கருப்பு மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்

காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்

சாமி பார்த்துக் கும்பிடும் போதும்

நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்

கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்

கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேட்கிறேன்

கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்

கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னைச் சுமக்கவா

உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா

ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...

ஓ... உருகுதே

Link to comment
Share on other sites

நீங்க வேல வெட்டி இல்லாம டிவி ஸ்டேஷன் ஒன்டு ஆரம்பிச்சு வெட்டிமன்றம் எல்லாம் போடுறதா கேள்விப் பட்டேன், எனக்காக ஒரு பாட்டு போடமாட்டிங்களா?

Link to comment
Share on other sites

நீங்க வேல வெட்டி இல்லாம டிவி ஸ்டேஷன் ஒன்டு ஆரம்பிச்சு வெட்டிமன்றம் எல்லாம் போடுறதா கேள்விப் பட்டேன், எனக்காக ஒரு பாட்டு போடமாட்டிங்களா?

உண்மையாகவா?

பெப்சி உமா! பெப்சி உமா! நான் யாழ் களத்தில் இருந்து மாப்பிளை கதைக்கிறன். எனக்கு ஒங்களை ரொம்ப பிடிக்கும். வீட்டு சுவரில ஒங்க படங்களை மட்டும்தான் ஒட்டி வச்சு இருக்கிறன். எனக்காக உங்கள் டீவியில் லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே பாடலை போட முடியுமா? :P

Link to comment
Share on other sites

படம்: கண்ணத்தில் முத்தமிட்டால்

பாடகர்கள்: சின்மாயி, ஜெயச்சந்திரன்

வரிகள்: வைரமுத்து

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

ஆஅ ஆஅ ஆஅ

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வானும் முடியும் இடம் நீதானே

காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்ற்றாயே

மார்பில் ஓரும் உயிரே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ

காதல் மலரும் நீ, கருவில் முடியும் நீ

செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ

செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ

பிரந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ

பிரந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ

மரணம் மீன்ட ஜனனம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ, எனது வறுமை நீ

கிடைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ

இரவல் வெளிச்சம் நீ, இரவில் கண்ணீர் நீ

இரவல் வெளிச்சம் நீ, இரவில் கண்ணீர் நீ

எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ

எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வானும் முடியும் இடம் நேதானே

காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக ந் நின்றாயே

வாழ்வில் ஓரும் உயிரே

ஒரு தெய்வம் தந்த போவே, கண்ணில் தேடுகின்ற தாயே

Link to comment
Share on other sites

அப்ப இது என்ன? இதை இணைத்தது யார்? ஒங்கள் ஆவியா? :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19774

:lol::lol::lol::lol:

அட எனக்கு தெரியாதுப்பா 2 தடவை இணைச்சது. தெரியாமல் இணைச்சுட்டன். 2 தடவை கிளிக் செய்துட்டன்போல... :lol:

இறந்தவங்களுக்கு தான் ஆவி இருக்கும்..அப்போ என்னை..அப்பிடியா...?? நெச்சுக்கிட்டு இரூக்கீங்கள்?? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

உண்மையாகவா?

பெப்சி உமா! பெப்சி உமா! நான் யாழ் களத்தில் இருந்து மாப்பிளை கதைக்கிறன். எனக்கு ஒங்களை ரொம்ப பிடிக்கும். வீட்டு சுவரில ஒங்க படங்களை மட்டும்தான் ஒட்டி வச்சு இருக்கிறன். எனக்காக உங்கள் டீவியில் லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே பாடலை போட முடியுமா? :P

:lol::lol: எனக்கும் தம்பிகளுக்கும் அந்த காலத்தில இருந்தே ஆகாது!!!

ஆனாலும் என்னவோ எங்க போனாலும் தம்பிகள் வந்துடுவாங்க..சாறி தம்பி எண்ட பேரில...வந்துடுவாங்க என் காலை வார...ம்ம் :lol::lol:

Link to comment
Share on other sites

நல்ல வேலை பூஜை அறையில் மாட்டவில்லை.

:mellow:

Link to comment
Share on other sites

நல்ல வேலை பூஜை அறையில் மாட்டவில்லை.

:mellow:

உங்க போட்டோவ கொடுங்க மாட்டி மாலை போட்டு கும்பிடுறேன் :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இஞ்சை........... ஆஆஅ :angry: ********* பாட்டு போடுறதெண்டால் பாட்டு போடோணும் இல்லாட்டி படமாவது காட்டோணும் ஒரு இழவுமில்லை சும்மா நியாயம் புறிச்சுக்கொண்டிருக்கிறியள

Link to comment
Share on other sites

அச்சம் என்பது மடமையடா

படம் - மன்னாதி மன்னன்

இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி

பாடியவர் டி..எம். செளந்தரராஜன்

அச்சம் என்பது .. மடமையடா..

அஞ்சாமை திராவிடர் .. உரிமையடா

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான் சேரமகன்

ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........

கனக விசயரின் முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான் சேரமகன்

இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி

இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பான் தமிழன்னை

ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....

கருவினில் வளரும் மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை

களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்

காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

மூலம் : http://www.ezilnila.com/paadalkal_2.htm

:rolleyes:

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இஞ்சை........... ஆஆஅ :angry: ********* பாட்டு போடுறதெண்டால் பாட்டு போடோணும் இல்லாட்டி படமாவது காட்டோணும் ஒரு இழவுமில்லை சும்மா நியாயம் புறிச்சுக்கொண்டிருக்கிறியள
Link to comment
Share on other sites

படம் : ஆழ்வார்

பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்

அழகா உனைப் பிடிக்கும் !

ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும்

ரொம்பப் பிடிக்கும் !

அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்

அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்

அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்

அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும்! !

(பிடிக்கும் உன்னைப் பிடிக்கும் )

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்

காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்

ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்

ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்

தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்

உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்

உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்!

(பிடிக்கும் உன்னைப் பிடிக்கும் )

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்

நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்

அன்றாட நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்

அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்

கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்

காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்

அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்

ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும் !

பாடலைக் கேட்பதற்கு : http://tamilx.free.fr/1 B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா கள்ளு கொட்டில அடிச்ச மப்பு இற்ங்கல அதுக்குள்ள மாப்புவ கூப்பிட்டுட்டு வந்திட்டாரு :angry: :angry: :angry:

ஏன் ராசா உமக்கு எங்கையும் முட்டுதே?????? :lol::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aaaq2.jpg

அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே?

என்னைப் பார்த்து எங்கே போகச் சொன்னே?? :rolleyes:

யார் வீட்டுத் தோட்டத்துக்கு....

யார் இங்கே காவல்க் காரன்...

ஊராரின் தோட்டத்துக்கு... யாரரோ சொந்தக்காரன்...

யார் வீட்டு தோட்டம் என்று தெரியுமா?? :angry:

இங்கே யாராரு ஆடுறது என்றும் புரியுமா??

அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே?

நீயும் ஒருநாள் வெறும் மண்ணே...

சிட்டுக்குருவி போல ரெக்கையை விரிச்சுக்கோ...

கட்டை அவித்து விட்டு நல்லாப் பறந்துக்கோ...

வானத்தை பார்த்துக்கோ...

காத்தைப் போல் விசிக்கோ...

தானதந்தானா போட்டு பாட்டொண்டு பாடிக்கோ...

நான் சொல்லும் சத்தியத்தை நான் நம்ப மாட்டேனே...

நீ எங்கே நம்பப் போறே... பொல்லாத அண்ணே நீ...

உண்மைகள் எல்லாமே தெரிஞ்சும் என்னண்ணே...

எல்லாரும் சொல்வதும் பொய் தானணண்ணே... :D

பாடல் இணைப்பு கொஞ்சம் தாமதமாக

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.