Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  சுடச்சுட  சுட்டது  இது ஒருவகை  சுவை ஆச்சியின்  கைப்பக்குவம்  கையிலே தெரிகிறது எச்சில் ஊறி செல்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசாலை எல்லாம் கலந்து அருமையாய் வாட்டுறா.......! tw_blush:

அதிலும் மீனுக்கு வியர்கக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் பனை ஓலை விசிறியால் விசிறுவதைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.....! நன்றி தனி......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

மசாலை எல்லாம் கலந்து அருமையாய் வாட்டுறா.......! tw_blush:

அதிலும் மீனுக்கு வியர்கக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் பனை ஓலை விசிறியால் விசிறுவதைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.....! நன்றி தனி......!  tw_blush:

அந்தக்கால முறையை இப்ப உள்ளவர்கள் கரி கொண்டு போய் சுட்டு சாப்பிடுகிறார்கள்  அவ்வளவுதான்  ஆனால் இதன் சுவை தான் நாக்கில் நிற்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

அந்தக்கால முறையை இப்ப உள்ளவர்கள் கரி கொண்டு போய் சுட்டு சாப்பிடுகிறார்கள்  அவ்வளவுதான்  ஆனால் இதன் சுவை தான் நாக்கில் நிற்கும் 

ஏதோ என்னைப் பற்றி நல்லாய்க் கதைக்கினம் போல.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, சுவைப்பிரியன் said:

ஏதோ என்னைப் பற்றி நல்லாய்க் கதைக்கினம் போல.:)

சச்ச உங்களைப்பற்றி கதைப்போமா என்ன இது ருசி வரும் சுவை  நீங்கள் சுவைக்கு வரும் ருசி  குழம்பினா சரி 

சுவைப்பிரியன் தனி சுவை 

சுடாமல் சுசும் தரும் சுவை

அவைக்கும், அவளூக்கு அடங்கும் சுவை

அண்ணலார் சுவை 

அஞ்சா நெஞ்சன் சுவை

போதுமா இன்னும் வேணுமா :10_wink::10_wink:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயின்  பக்குவம் தனி  ருசி  தான்

 

இலையான்கள் மொய்ப்பதை ஊரில் எவ்வாறு  தவிர்க்கலாம்....??

நன்றி  பதிவுக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2017 at 1:12 AM, suvy said:

அதிலும் மீனுக்கு வியர்கக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் பனை ஓலை விசிறியால் விசிறுவதைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.....!

ஸ்ஸப்பா...!  சரியான லொள்ளு.. !! rire-2009.gif

ரொம்பக் கஷ்டம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

தாயின்  பக்குவம் தனி  ருசி  தான்

 

இலையான்கள் மொய்ப்பதை ஊரில் எவ்வாறு  தவிர்க்கலாம்....??

நன்றி  பதிவுக்கு...

இலங்கையில் இலையான்கள் , நுளம்புகள் கட்டுப்படுத்த முடியாத ஒன்று :104_point_left:

 

1 minute ago, ராசவன்னியன் said:

ஸ்ஸப்பா...!  சரியான லொள்ளு.. !! rire-2009.gif

ரொம்பக் கஷ்டம்..

தெய்வமே நீங்கள் எங்கேயோ போய்ட்டீங்க :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆச்சியவிட பெரிய வான் கோழியை வாட்டி வதக்கி பிரியாணி அதுவும் குண்டான் சட்டியில் சொல்லி வேலை    இல்லை  ஆச்சி :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சிக்கு பண்டைய சமையலைவிட இன்றைய சமையலும் யாரோ சொல்லிக் குடுத்திருக்கிறார்கள்.... அதுதான் ஆச்சி அசத்துறா.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

ஆச்சிக்கு பண்டைய சமையலைவிட இன்றைய சமையலும் யாரோ சொல்லிக் குடுத்திருக்கிறார்கள்.... அதுதான் ஆச்சி அசத்துறா.....!  tw_blush:

ம்ம் ஆனால் ஆச்சிகளின் கைப்பக்குவம் என்பது   இன்று சமையல் கலை படித்தவர்களுக்கு கூட வராது என்பது எனது கருத்து :104_point_left:

Link to comment
Share on other sites

39 minutes ago, தனி ஒருவன் said:

ம்ம் ஆனால் ஆச்சிகளின் கைப்பக்குவம் என்பது   இன்று சமையல் கலை படித்தவர்களுக்கு கூட வராது என்பது எனது கருத்து :104_point_left:

உண்மைதான் சிக்கன் ரோல் என்பார்கள், பன்னீர் பட்டர் மசாலா என்பார்கள், அப்படியே கறி குழம்பு, மீன் குழம்பு செய்தாலும் ஏதோ இனிப்பு கலந்தால் போல் இருக்கும்...

கார சாரமாக கண்ணீர் வருவது போல் இருக்க வேண்டும் என்றால் நம்ம ஆச்சி சமையல் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திர விடுதிகளில்.... "பள பளக்கும்"  குசினியில் சமைப்பதை விட,
இப்படி கிராமிய மண்வாசனையுடன், ஆச்சி... சமைக்கும் சமையலில்,
பார்க்கும்... எங்களுக்கு  ஆசையாகவும்,  ஒரு உறவினர் சமைப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
தனி ஒருவன்... உங்களின் "சுடச்  சுட"  என்னும் தலைப்பு  நன்றாக உள்ளது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மியாவ் said:

உண்மைதான் சிக்கன் ரோல் என்பார்கள், பன்னீர் பட்டர் மசாலா என்பார்கள், அப்படியே கறி குழம்பு, மீன் குழம்பு செய்தாலும் ஏதோ இனிப்பு கலந்தால் போல் இருக்கும்...

கார சாரமாக கண்ணீர் வருவது போல் இருக்க வேண்டும் என்றால் நம்ம ஆச்சி சமையல் தான்...

அதுதான் உன்மை ஒரு இறைச்சி கறி ஆக்கினால்  அவர்கள் வேறயா உதட்டுக்கு  சீனி தடவித்தான் சப்பிட வேணும் அப்படி உறைப்பு ருசி ஆனால்  கோப்பை கணக்கில் சாப்பிடுவார்கள் இப்போது சப்பாட்டுக்கு பதிலாக குழுசைகள் மருந்துகள் சாப்பிடுறோம்

13 hours ago, தமிழ் சிறி said:

நட்சத்திர விடுதிகளில்.... "பள பளக்கும்"  குசினியில் சமைப்பதை விட,
இப்படி கிராமிய மண்வாசனையுடன், ஆச்சி... சமைக்கும் சமையலில்,
பார்க்கும்... எங்களுக்கு  ஆசையாகவும்,  ஒரு உறவினர் சமைப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
தனி ஒருவன்... உங்களின் "சுடச்  சுட"  என்னும் தலைப்பு  நன்றாக உள்ளது.  :)

எனோ அண்ணை இப்படியான சமையல்கள் பிடித்து போகிறது எனக்கு நானும் நண்பர்களும் இப்படி அடிக்கடி காட்டுப்பப்குதிகளுக்கு சென்று  சமைத்து உண்போம் சும்மா பொழுது போக்கிற்காக  நன்றி உங்கள் கருத்துக்கு 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆச்சியின் முட்டை பிரியாணி  ஆனாலும் ஆச்சி நாலைஞ்சு முட்டையை  சேர்த்து சாப்பிடுறா இந்த அடுப்பு தான் காற்றடிக்கும் போது பயன் படுத்துவது  ஆனால் நாங்கள் சில நேரங்களில் மூன்று கம்புகளை வெட்டி முனையை கூராக்கி நிலத்தில் ஊண்டி சமைத்த அனுபவமும் உண்டு :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 08/09/2017 at 5:52 PM, தனி ஒருவன் said:

 

ஆச்சியின் முட்டை பிரியாணி  ஆனாலும் ஆச்சி நாலைஞ்சு முட்டையை  சேர்த்து சாப்பிடுறா இந்த அடுப்பு தான் காற்றடிக்கும் போது பயன் படுத்துவது  ஆனால் நாங்கள் சில நேரங்களில் மூன்று கம்புகளை வெட்டி முனையை கூராக்கி நிலத்தில் ஊண்டி சமைத்த அனுபவமும் உண்டு :10_wink:

உந்த ஆச்சியை நம்பி மட்டும் ஒரு கோழிப்பண்ணை தொடங்கலாம் போல இருக்கு.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சச்சோ இது அபாண்டம் தனி...... அவ ஐந்து முட்டை போட்டாலும் ஒரு முட்டைதான் சாப்பிடுறா......!   tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

அச்சச்சோ இது அபாண்டம் தனி...... அவ ஐந்து முட்டை போட்டாலும் ஒரு முட்டைதான் சாப்பிடுறா......!   tw_blush:

அவ முழுசா சாப்பிட்டு முடிக்கலயே இன்னும் சுவி அண்ண

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சந்தோஷமாக இருந்தது பாருங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்  சமையலில்... செய்த கூழை  விட, வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நிலைமையை பார்க்க, கண்கள்  கலங்கி விட்டது. 
ஒருவர், தான் இருந்த வீடு...  ஸ்ரீலங்கா அரச ராணுவத்தால்.... சிதைக்கப் பட்ட  பின, அதனை தினமும் பார்த்துக்கொண்டு  அருகில்... கொட்டில்  கட்டி வசிப்பதைப் போன்ற கொடுமை... இலங்கையில்தான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

இந்தச்  சமையலில்... செய்த கூழை  விட, வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நிலைமையை பார்க்க, கண்கள்  கலங்கி விட்டது. 
ஒருவர், தான் இருந்த வீடு...  ஸ்ரீலங்கா அரச ராணுவத்தால்.... சிதைக்கப் பட்ட  பின, அதனை தினமும் பார்த்துக்கொண்டு  அருகில்... கொட்டில்  கட்டி வசிப்பதைப் போன்ற கொடுமை... இலங்கையில்தான் நடக்கும்.

அந்த சமையலில் ஒரு சந்தோஷம் தெரிந்தது அதற்க்காகவே இணைத்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இண்டைக்குத் தான்...இந்தப் பக்கம் வந்து பார்க்க நேரம் கிடைத்தது!

சுவியர் சொன்னது மாதிரி...நானும் நெகிழ்ந்து தான் போனேன்!

அதுவும் அலவாங்கைப் பாவித்து...ஆச்சி செய்த BBQ உபகரணம் அசத்தல்!

ஒரு கை மதியத்தில்...ஆச்சி...அளவாக எடுத்து..உருவாக்கும் மசாலை...அளவெடுத்துச் செய்பவர்களின் மசாலையை விடவும்..சுவையாக இருக்கும் என்பது நிச்சயம்!

நானும் ..ஆச்சி மாதரித் தான்!

மனுசி பக்கத்தில் இல்லாவிட்டால்...கரண்டி பாவிக்கிறதே கிடையாது!

ஆச்சியைக் கண்டது வலு சந்தோசம்!

தொடருங்கள்...தனிக்காட்டு ராசா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆச்சியை கடத்த தான் இருக்கு.

ஆச்சிக்கு ஏற்கெனவே....ஸ்பொன்சர் விண்ணப்பம் எல்லாம் நிரப்பி அனுப்பி...இப்ப எண்பது வீத அலுவல் கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரித் தான்!

உங்கட 'ட்ரம்ப்' இருக்கும் வரைக்கும்...ஆச்சிக்கு உங்கட பக்கம் வாரத்துக்கு..விருப்பமில்லை எண்டு உங்களிட்டைச் சொல்லட்டாம்!

உங்கட மனசைக் கஷ்டப் படுத்தியிருந்தால்....உங்களிட்டை மன்னிப்பும் கேக்கத் தான் எப்பவும் ரெடியாம் எண்டும் சொல்லச் சொன்னா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

நானும் இண்டைக்குத் தான்...இந்தப் பக்கம் வந்து பார்க்க நேரம் கிடைத்தது!

சுவியர் சொன்னது மாதிரி...நானும் நெகிழ்ந்து தான் போனேன்!

அதுவும் அலவாங்கைப் பாவித்து...ஆச்சி செய்த BBQ உபகரணம் அசத்தல்!

ஒரு கை மதியத்தில்...ஆச்சி...அளவாக எடுத்து..உருவாக்கும் மசாலை...அளவெடுத்துச் செய்பவர்களின் மசாலையை விடவும்..சுவையாக இருக்கும் என்பது நிச்சயம்!

நானும் ..ஆச்சி மாதரித் தான்!

மனுசி பக்கத்தில் இல்லாவிட்டால்...கரண்டி பாவிக்கிறதே கிடையாது!

ஆச்சியைக் கண்டது வலு சந்தோசம்!

தொடருங்கள்...தனிக்காட்டு ராசா!

நன்றி அந்த பேச்சு வழக்கு நிம்மதியா இருக்கிற ஒரு குடும்பம் இதை விட என்ன வேண்டும்  இப்படி சாப்பிட வெளிக்கிட்டாலே குளிசை தேவையில்லை பல கூழ் பானைகளை கரையேற்றலாம் tw_blush:

 

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆச்சியை கடத்த தான் இருக்கு.

ம் எங்களுக்கு ஆச்சி வேண்டும் கைப்பக்குவத்தை  எந்த பெரிய சமையல் காரர்களாலும் கற்று கொள்ள முடியாது அதனால் ஆச்சி வேணும் அப்பச்சியை எடுத்து கொள்ளுங்களேன் ஆட்சேபனை இல்லை tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.