Jump to content

என்ன என்ன வார்த்தைகளோ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

baladeur.gif  எப்பொழுது கேட்டலும் சலிக்காத பாடல்களில் முதன்மையானது, இந்தப் பாடல்..! vil-mozart.gif

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

music03.gif  தூங்கப்போகுமுன் இரவின் மடியில் சில பாடலைக் கேட்டால் தாலாட்டாகவே மாறிவிடும்.. அவற்றில் இதுவும் ஒன்று..!

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சோம்பலுடன் காலையில் எழும்போது இப்பாடலைக் கேட்டால், மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் நிலவுமென்பது திண்ணம்..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் அலுவலகம் செல்லும்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் குரல் இது..!  ecoute1hifi.gif

 

"ஒரு ஆலயமாகும் மங்கை மனது..!  அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது.. நல் காலைப்பொழுது..!!"

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒவ்வொரு தம்பதியரும் விரும்பும் பாடல் இது..!  :grin:

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராசவன்னியர்! ஒளியும் ஒப்புவிப்பும் பிரமாதம்.
தொடருங்கள்....tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வணக்கம் ராசவன்னியர்! ஒளியும் ஒப்புவிப்பும் பிரமாதம்.
தொடருங்கள்....tw_thumbsup:

நான் வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பும்போதும், இரவில் தூங்கச் செல்லும் முன்பும் அடிக்கடி கேட்கும் பாடல்கள் சிலவற்றின் தொகுப்புகள் இவை..

தங்களுக்கும், பழைய பாடல்களை விரும்பும்  மற்ற யாழ் உறவுகளின் ஊக்குவிற்புக்கும் மிக்க நன்றி, திரு.குமாரசாமி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் மெல்லிய விதமாய் இனிமையாக சொல்லும் பாடல்..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இரவின் துயில் வாசலில் விழிகள் தளும்பும்போது, இச்சித்திரை பூவிழியும் நம்மை தாலாட்டுவது சுகமே!

 

"சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நினறவரோ..
இந்தக் கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ.."

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கொடைக்கானல் 'கோல்ஃப்' மைதானத்தில் தவழும் கண்ணனை வசப்படுத்தும் இப்பாடலும், இசையும் அவரை வசப்படுதுதோ இல்லையோ, எம்மை கவர்ந்திழுத்து ஈர்க்கிறது..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராசா இசையால் தமிழர்களை கட்டிப்போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று..

 

"பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.. "

நானே நானா.. யாரோ தானா.. ?
மெல்ல மெல்ல மாறினேனா..??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ வன்னியன், பாராட்டுக்கள்  ஐயா... :)  
உங்களது... "தமிழ் நாட்டு குழுமம்"  பகுதியை,  நன்றாக மெருகேற்றி.  அழகாக கொண்டு செல்கின்றீர்கள்.  :110_writing_hand:
கண்ணு :116_eye: படப்  போகுது,  செத்தல் மிளகாய் சுத்தி, போடுவமா....  :grin: :D:

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன், பாராட்டுக்கள்  ஐயா... :)  
உங்களது... "தமிழ் நாட்டு குழுமம்"  பகுதியை,  நன்றாக மெருகேற்றி.  அழகாக கொண்டு செல்கின்றீர்கள்.  :110_writing_hand:
கண்ணு :116_eye: படப்  போகுது,  செத்தல் மிளகாய் சுத்தி, போடுவமா....  :grin: :D:

 

740681.gif

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.