Jump to content

உலகை பயமுறுத்தும் ஓசோன் படலம்


Recommended Posts

உலகை பயமுறுத்தும் ?#8220;சோன் படலம்

அவ்வப்போது விஞ்ஞானிகள் பயமுறுத்தும் விஷயங்களில் முக்கியமானது ?#8220;சோன் (Ozone) அபாயம். இது பாமர மக்களுக்குப் புரியாத பெயராக இருக்கலாம். ஆனால் இதுதான் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ?#8220;சோனுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றோ இது ஒரு அச்சுறுத்தக்கூடிய சிக்கலாக வளர்ந்து விட்டது.

உண்மையில் ?#8220;சோன் என்பது மனித குலத்துக்கு தீங்கு விளைவிப்பது அன்று. மாறாக இயற்கை மனிதனுக்காக விண் மண்டலத்தின் அமைத்துக் கொடுத்திருக்கும் பாதுகாப்புப் படலம்.

புற-ஊதாக் கதிர் வீச்சு (Ultra violet rays)

சூரிய ஒளி நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தாலும், அதன் ஒளிக் கதிர்களில் ஒன்றான புற-ஊதாக் கதிர்களின் ((Ultra violet rays)) வீச்சு மனித குலத்திற்கும், விலங்குகள், தாவரங்கள் போன்ற பூமியில் உள்ள அனைத்து உயிரினத்திற்கும் நாசம் ஏற்படுத்தும் ஒன்று. இந்த நாசத்தில் இருந்து நம்மைக் காக்கும் நல்ல நண்பன் தான் ?#8220;சோன்.

வான மண்டலத்தின் வெளிப் பகுதியில் விரிந்து படர்ந்து இருக்கும் இந்த ?#8220;சோன் படலம் மூன்று பிராண வாயு மூலக்கூறுகளால் (Three - Oxygen Molecule) ஆனது. சாதாரண பிராண வாயுவில் இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. ?#8220;சோனில் மட்டும் மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.

சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியை எட்டாத வண்ணம் தடுக்கிறது இந்த ?#8220;சோன் படலம். அக்கதிர்களின் ஊடுருவும் திறனை செயலிழக்கவும் வைக்கிறது. இத்தகைய ஆற்றல் வாய்ந்த இந்த ?#8220;சோன் படலத்தில் குறிப்பாக அண்டார்டிகாவுக்கு அருகில் உள்ள பகுதியில் அண்மையில் பெரும் சிதைவு ஏற்பட்டிருக்கின்றது. இச் சிதைவுக்குக் காரணம் மனிதன்தான்.

வேதியியல் பொருள்களால் மாசு

குளிர்சாதனப் பெட்டி - உறைய வைக்கும் சாதனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருளான `குளோரோஃப்ளோரோ கார்பன்‘ (Chloro Fluoro Carbon) மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பெயிண்ட் மற்றும் மருந்துகளுக்காக உபயோகிக்கப்படும் `கார்பன் டெட்ரோ குளோரைட் (Carbon Tetra Chlori) போன்றவை ?#8220;சோன் மண்டலத்தில் உள்ள பிராண வாயு மூலக்கூறுகளை சிதைக்க ஆரம்பித்து விட்டன.

விளைவு தன் தனித்துவத்தை இழந்து நிலை கெட்டு நிராயுத பாணியாகி விட்டது ?#8220;சோன். அது புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஆற்றலை இழந்து வருகிறது.

?#8220;சோன் சிதைவு

இந்த ?#8220;சோன் சிதைவு சமீப காலத்தில் உச்ச நிலையை எட்டிக் கொண்டிருப்பதாகவும், ?#8220;சோனில் உள்ள ?#8220;ட்டை பெரிதாக்கிக் கொண்டுள்ளதாகவும் அண்மையில் விஞ்ஞான பணிகள் காரணமாக அண்டார்டிக்காவில் பறந்த உளவு விமானி ஒருவர் கூறியுள்ளார்.

?#8220;சோன் படலத்தை பாதுகாக்கும் முயற்சியில் எல்லா நாடுகளும் பாடுபடுகின்றன.

அதற்காக அமைக்கப்பட்டுள்ள `மாண்ட்ரீல் புரோட்டகால்‘ (Montreal Protocol) என்ற திட்டத்தில் 92 நாடுகள் கையெழுத்து போட்டுள்ளன

ரசாயனப் பொருள்களுக்குத் தடை

அதாவது ?#8220;சோனை சிதைக்கும் ரசாயனப் பொருள்களை மீண்டும் உபயோகிப்பதை தடை செய்வதும், அழிப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம்.

`குளோரோ ப்ளோரோ கார்பன்‘ தவிர மேலும் இரண்டு பொருட்கள் ?#8220;சோனைச் சிதைக்கின்றன. அவை ` ஹேலான்,‘ `மெதில் குளாரோஃபில்‘ (Methyl Chlorophyll) என்பன. இவற்றையும் தடைசெய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேலான் (Halon)

தீயணைப்புக் கருவியில் உபயோகிக்கப்படும் `ஹேலான் (Halon) வாயுவையும்‘ சலவை மற்றும் துப்புறவுக்குப் பயன்படுத்தப்படும் `மெத்தில் குளோரோ ஃபாமையும்‘ (Methyl Chloroform) விரைவில் தடை செய்ய திட்டங்கள் தயாராகி உள்ளன. சரியான தருணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சிகளை விஞ்ஞானிகள் வரவேற்றாலும் அவர்களின் சந்தேகங்கள் இன்னும் தீர்ந்த பாடில்லை.

குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்ற ரசாயனப் பொருட்களுக்கு மாற்றாக கண்டறியப்பட்டிருக்கும் `எச்சி ஃப்சி‘ (HCFC) போன்றவையுங்கூட ?#8220;சோனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மெதில் புரோமைட்

ஏற்கனவே பிரச்சனையாக உருவாகி இருக்கும் இந்த ரசாயனப் பொருட்களைத் தவிர இப்போது புதிதாக `மெதில் புரோமைட்‘ (Methyl Bromide) என்ற பொருளும் பிரச்சனையை உண்டு பண்ணி இருக்கிறது.

மண் மற்றும் பாதுகாக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பூச்சி தொல்லைகளில் இருந்து காக்க மெதில் புரோமைட் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் இப்பொருளின் உற்பத்தி இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்த மெதில் புரோமைட்டும் ?#8220;சோன் படலத்தை சிதைப்பதில் பங்கு வகிப்பதால் பிரச்சனைகள் எழுந்துள்ளன.

விளைவுகள்

இந்த ?#8220;சோன் சிதைவுகளினால் மனித குலத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் மோசமானவை.

தோல் புற்றுநோய், பார்வை இழத்தல், உடலின் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் பல்வேறுவிதமான தொற்று நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவை ?#8220;சோன் ?#8220;ட்டையால் ஏற்படக்கூடிய அபாயங்கள்.

"?#8220;சோனில் நிகழும் ஒரு சதவிகித சிதைவு கிட்டத்தட்ட 50,000 மக்களுக்கு தோல்புற்று நோயை உண்டாக்கும்" என ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் துறை தெரிவிக்கிறது.

அண்டார்டிகாவுக்கு அருகிலுள்ள தென்சிலியில் இத்தகைய நோய்க்கூறுகள் அதிகம் பரவ ஆரம்பித்து விட்டன என்கிறார் ?#8220;ர் ஆராய்ச்சியாளர்.

http://www.webulagam.com/career/iq/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.