Jump to content

சென்னையின் முகம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

madras6.jpg

சென்னை உயர்நீதி மன்றம்

 

Chennai-City.jpg

சென்ட்ரல் ரயில் நிலையம்

 

30468498225_4b2268637d_h.jpg

மெரீனா

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3934255395_850a264ca0_o.jpg

 

5613155923_6e876dd193_b.jpg

 

4324519227_1cd90603d5_b.jpg

 

DSC_0343.JPG

 

3854652013_b906c633a9_b.jpg

 

DSC_0229.JPG

 

800px-Ripon_Building_panorama.jpg

 

4448846747_a4ee64514d_b.jpg

 

2277627514_cc820ec959_b.jpg

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

நான் போன / பார்த்த இடங்களில் யாழ்ப்பாணம் கொழும்பு ஆகியவற்றுக்கு அடுத்ததாக  பிடிச்ச நகரம் சென்னை. அநேகமாக அடுத்த வருடம் மீண்டும் போவேன்

இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

நான் போன / பார்த்த இடங்களில் யாழ்ப்பாணம் கொழும்பு ஆகியவற்றுக்கு அடுத்ததாக  பிடிச்ச நகரம் சென்னை. அநேகமாக அடுத்த வருடம் மீண்டும் போவேன்

இணைப்புக்கு நன்றி

கருத்திற்கு நன்றி..!

எனக்கு மதுரைக்கு அடுத்தபடியாக சென்னை பிடிக்கும்.. தமிழகத்திற்கு வெளியே மிகவும் பிடித்த நகரம் சிங்கப்பூர் மற்றும் யாழ்ப்பாணம்.

சுயநலமில்லாத தமிழுணர்வுள்ள தலைமை தமிழகத்திற்கு வாய்த்தால் இழந்த தமிழகத்தின் சிறப்பும், சென்னையின் பொலிவும் மீளும்.

கிந்தியாவுடன் இணைந்ததால் இழந்த தமிழகத்தின் திருப்பதி, இடுக்கி போன்ற பகுதிகள் மீட்கப்பட வேண்டும்.

 

யாழ்ப்பாணம் இதுவரை சென்றதில்லை..:unsure:

கூகிள் எர்த் மூலம் அடிக்கடி பார்ப்பதால், நகரத்தின் பகுதிகளை என்னால் நினைவில் சுழலவிட்டு (Visualize) உணர இயலும். :grin:

 

4815809739_3a73362dfb_b.jpg

 

5046799736_aaf68ce63a_b.jpg

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

சுயநலமில்லாத தமிழுணர்வுள்ள தலைமை தமிழகத்திற்கு வாய்த்தால் இழந்த தமிழகத்தின் சிறப்பும், சென்னையின் பொலிவும் மீளும்.

அப்படி  யாராவது  கண்ணில் படுகிறார்களா  மதுரையார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அப்படி  யாராவது  கண்ணில் படுகிறார்களா  மதுரையார்??

நம்பிக்கைதான்.. விசு..!

ஈழத்தில் நடக்கும்பொழுது, தமிழ்நாட்டிலும் அதிசயம் நடக்காதா? :grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Uni.jpg

 

rail.jpg

 

image.jpg

 

IT2.jpg

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையை காத்தவர் யாரென்று தெரியுமா?  வரலாற்று காணொளிப் பதிவு ...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2017 at 8:25 AM, தமிழ் சிறி said:

சென்னையை காத்தவர் யாரென்று தெரியுமா?  வரலாற்று காணொளிப் பதிவு ...

பகிர்விற்கு நன்றி தமிழ்சிறி..

இன்னும் ஆழமாக தமிழ்நாடு உருவாகிய வரலாற்றை தோண்டினால், கூடி வாழ்ந்தே தமிழர் குடிகெடுத்த 'கொல்டி'களின் சூழ்ச்சியும், காங்கிரஸின் துரோகமும் அறிந்து நமக்கு வருத்தமும், வேதனையுமே மிஞ்சும்..

கடந்த வருடம் திருப்பதி பகுதிகளில் பயணம் செய்தபோது இந்தியாவில் இணைந்ததால் தமிழர்கள் இழந்த பகுதிகளை எண்ணி வருந்தவே முடிந்தது..!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளியன்று சென்னை விமான நிலையம்!

DMe3jfYUQAAzfgB.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை விமான நிலையம் - இரண்டு விமான ஓடு தளங்களுடன்..!

test.jpg

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.