Jump to content

நெதர்லாந்து செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில இதுவரை வதிவிட அனுமதிகிடைக்காத இலங்கைத்தமிழர்கள் எவரும் தற்போது திருப்பியனுப்பமாட்டார்கள் இலங்கையில் அதிகரித்துவரும் தற்போதைய மனிதஉரிமை மீறல் சம்பவங்களினால் இவ்முடிவு எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் நெதர்லாந்தில் 2002 ம் ஆண்டுக்கு முன் வந்த அனைத்துநாட்டினருக்கும் வதிவுடஉரிமை வழங்கப்படலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதாலாந்தின் ப்பேவர்வைக்நகரத்தில் இருந்து தமிழ் இணையத்தள வானொலி கடந்த 5 மாதங்களாக பரீட்சார்த்தமாக ஒலிபரப்பாகிறது இதன் ஒலிபரப்பை தமிழ் நெதர்லாந்து என்ற இணையத்தளம் மூலம் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கேட்கலாம் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் மாலை 4 மணிமுதல் கேட்கலாம்

http://www.tamil.nl

http://www.thamil.nl

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தின் கார்லம் என்ற இடத்தில் 32 வயதுடைய ஒருவர் தனது 58 வயது மாமியாரைக் கொலை செய்துவிட்டு மாமியாரின் பராமரிப்பில் இருந்த 6 வயதும் 4 வயதும் உடைய பிள்ளைகளை காரில் ஏற்றிசென்று ரயின் முன் பாய்நார் இதனால் மூவரும் அவ்விடத்திலேயே இறந்துவிட்டனர் சென்றவராமும் இப்படியான சம்பவம் ஒன்று நடந்தது குறிப்பிடத்தக்கது ஆனால் பிள்ளையும் மனைவியும் இறந்துவிட்டார்கள் கணவன் காயத்துடன் உயிர்தப்பியுள்ளார் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்குடும்பம் இல்லை என்று நினைக்கிறேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தின் மவுடர்போட் என்ற இடத்தில் நேருக்குநேர் இரண்டு ரயில்கள் மோதின ஆனாலும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை

DSC04397_tcm44-287984.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தின் ஏபிஎன் வங்கியின் பெல்ஜிய கிளையில் 21 மில்லியன் ஈரோ பெறுமதியான வைரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது வங்கிக்கு பல தடவைகள் வந்து சென்ற ஒருவரே இதனைச்செய்ததாகவும் அவருக்கு வங்கியன் ஊழியரின் உதவி இதற்கு கிடைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் அகதிஅந்தஸது நிராகரிக்கப்பட்ட 180000 பேருக்கு பொதுமன்னிப்புவழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது ஆகவே ஜேர்மனியிலி இருந்து 6 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்கள் திருப்பியனுப்ப்படமாட்டார்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டனில் இனி அகதிஅந்தஸ்து கோருபவர்களுக்கு தற்போது குற்றம்செய்பவர்களுக்கு காலில் பொருத்தப்படும் மின்சிப் பொருத்தப்படலாம் என அறியப்படுகிறது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.