Jump to content

புதிய தளம் பற்றிய விளக்கங்கள்


Recommended Posts

  • Replies 106
  • Created
  • Last Reply

வணக்கம் இனியன்.

இப்பொழுதுதான் நீங்கள் புதிய அங்கத்துவர் ஆதலால், உங்கள் முதல் மூன்று பதிப்புக்களைக் களவாயிலில் பதித்ததன் பின்னரே ஆரம்ப நிலை அங்கத்துவராக இணைத்து, அணைத்துத் தளங்களிலும் உங்கள் கருத்தை தாராளமாக முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

நான் உங்களிற்குப் பதில் எழுதும் சமயத்தில், நீங்கள் ஆரம்பிநிலை அங்கத்துவராக இணைக்கப் பெற்றுவிட்டீர்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இனி இது உங்கள் களம். இவர்கள் உங்கள் நண்பர்கள்.

கருத்துக்களக் குழுக்கள் பற்றிய விளக்கம்: http://www.yarl.com/forum/viewtopic.php?t=328

Link to comment
Share on other sites

வலைஞன் அவர்களே ...தங்கள் பொறுமையான பதிலுக்கும்... விளக்கமான தகவலுக்கும் நன்றிகள்...

Link to comment
Share on other sites

யாழ் முகப்பில் தின மலர் சொடுக்கும்போது இப்படி ஏதோ வருகிறதே..  

Adult Toy

:)  :P  :D

நன்றி. திருத்தியுள்ளேன்

Link to comment
Share on other sites

தாத்தா தினம் மலர் அல்லவா அதனால்தான்

:):D

யாழ் முகப்பில் தின மலர் சொடுக்கும்போது இப்படி ஏதோ வருகிறதே..  

Adult Toy

:D  :P  :D

Link to comment
Share on other sites

தலை சுற்றுகின்றது யாராவது உதவுங்கள். தமிழிலே எழுத விரும்புகின்றேன்.

அன்புடன்

சீலன்

Link to comment
Share on other sites

சரியாகிவிட்டது. எல்லோருக்கும் வணக்கம். நலமாக உள்ளீர்களா? களம் பல புதிய விதிமுறைகளுடன் ஆக்கபுூர்வமாக வெளிவரும் விதத்திலுள்ளது வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீலன்

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் எழுதிய கருத்தில் பிழை திருத்த விரும்பின், என்ன செய்ய வேண்டும்???

மேற்கோள் காட்டி எழுதுவது எப்படி???

கொஞ்சம் தேடினால் விடையைக்காணலாம்... பஞ்சி தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் 50 க்கு மேற்பட்ட கருத்துஎழுதிய பின் தான் விசேட உறுப்பினராக முடியும் அதன் பின் தான் உங்களுக்கு பிழைகளை திருத்துவதற்கான உரிமை வழங்கப்படும்..........

மேற்கோள் காட்டி எழுத மேற்கோள் என உள்ள சுட்டியை அழுத்துங்கள் அது தானாக அந்த கருத்தை மேற்கோள் செய்யும்

அல்லது குறிப்பிட்ட கருதை மவுசால் தெரிவு செய்து விட்டு Quote selected என்ற சுட்டியை தட்டலாம்... இல்லாவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட கருத்தை கொப்பி செய்து அதனை

---------நீங்கள் மேற்கோள் காட்டவேண்டிய கருத்து -----[/quote ]

இதில் கடைசியில் நான் இதை அடைபுகுறியை இடவில்லை"]" இதனை இட்டு மூடினால் அது மேற்கோள் ஆகிவிடும் எனவே உங்களுக்கு புரிவதற்காக மூடவில்லை அதனை மூடிவிடுங்கள் நீங்கள் மேற்கோள் காட்டும் போது :D

என்று இவ்வாறு பல வழிகளில் எழுதலாம்.. முயற்சி செய்யுங்கள்

Link to comment
Share on other sites

ஒருவர் எழுதிய கருத்தில் பிழை திருத்த விரும்பின், என்ன செய்ய வேண்டும்???

மேற்கோள் காட்டி எழுதுவது எப்படி???

கொஞ்சம் தேடினால் விடையைக்காணலாம்... பஞ்சி தான்....

50 கருத்துக்கள் எழுதினால் கருத்துக்களை திருத்த அனுமதி தரப்படும்.

மேற்கோள் காட்டி எழுத icon_quote.gif என்பதில் அழுத்தி எழுத முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள் காட்டி எழுத மேற்கோள் என உள்ள சுட்டியை அழுத்துங்கள் அது தானாக அந்த கருத்தை மேற்கோள் செய்யும்

அல்லது குறிப்பிட்ட கருதை மவுசால் தெரிவு செய்து விட்டு ஞரழவந ளநடநஉவநன என்ற சுட்டியை தட்டலாம்... இல்லாவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட கருத்தை கொப்பி செய்து அதனை

ஜஙரழவநஸ---------நீங்கள் மேற்கோள் காட்டவேண்டிய கருத்து -----ஜஃஙரழவந ஸ

இதில் கடைசியில் நான் இதை அடைபுகுறியை இடவில்லை"ஸ" இதனை இட்டு மூடினால் அது மேற்கோள் ஆகிவிடும் எனவே உங்களுக்கு புரிவதற்காக மூடவில்லை அதனை மூடிவிடுங்கள் நீங்கள் மேற்கோள் காட்டும் போது

என்று இவ்வாறு பல வழிகளில் எழுதலாம்.. முயற்சி செய்யுங்கள்

நன்றி கவிதன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கற்பூரமாக இருக்கிறியள்.... :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோளை சுட்ட 2 பெட்டி வருகிறது, மேலும் கீழுமாக. கீழே உள்ள பெட்டியில் எழுத மேற்கோளில் உள்ளவை காணாம் போய் விடுகிறது. எல்லாவற்றையும் கீழே உள்ள பெட்டியில் போட்டால், மேற்கோள் இல்லாமல் எல்லாவற்றையும் நானே எழுதியது போல் வருகிறது.

கவிதன் சொன்னது போல

[/quote ']' போட்டு எழுதினால் தான் சரியாக இருக்கிறது. அப்படித்தான் எழுத வேண்டுமா???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட கற்பூரமாக இருக்கிறியள்.... :lol::D

இல்லை, நீங்கள் தானே tube light இல் இருந்த fuse ஜ திருப்பி விட்டிங்கள். :oops: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்கோளை சுட்ட 2 பெட்டி வருகிறது, மேலும் கீழுமாக. கீழே உள்ள பெட்டியில் எழுத மேற்கோளில் உள்ளவை காணாம் போய் விடுகிறது. எல்லாவற்றையும் கீழே உள்ள பெட்டியில் போட்டால், மேற்கோள் இல்லாமல் எல்லாவற்றையும் நானே எழுதியது போல் வருகிறது.

கவிதன் சொன்னது போல

இல்லை நீங்கள் அப்படி செய்து விட்டு எல்லாவற்றையும் கொப்பி பண்ணி மவுஸில் வைத்து கொண்டு கீழ் உள்ள பெட்டியில் எழுதிவிட்டு இதனை அதில் பேஸ்ற் செய்யலாம் அல்லாவிட்டால் ஏ- கலப்பை என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.. ஏ-கலப்பை மிக இலகுவான செயலி.. இதில் பாமுனியும் இருக்கு புதுவை என்று நினைக்கிறேன் மற்றது.. நான் பாவிப்பது ஏ-கலப்பை தான் .. இன்னும் சிறிது நேரத்தில் அதன் இணைப்பு இங்கு தருகிறேன்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை, நீங்கள் தானே tube light இல் இருந்த fuse ஜ திருப்பி விட்டிங்கள். :oops: :P

பியூஸ் இல்லை ஸ்ராட்டர்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

பியூஸ் இல்லை ஸ்ராட்டர்... :D

நக்கலுக்கு மேல் நக்கலாக இருக்கு.... :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுனிகோட் எழுத்துரு சம்பந்தமான தகவல்கள் / உதவிகள் இங்கு பார்க்கமுடியும்.

http://www.jaffnalibrary.com/tools/

மிக்க நன்றி!!!

கவிதன் உங்களுக்கம் நன்றிகள்..

எகலப்பை சுரதாவை இப்பத்தான் தரவிறக்கம் பண்ணினேன். இனிமேல்தான் பயன்படுத்தி பாக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிசாய் வந்த களத்தில சில பிரச்சனைகள் இருக்கிறது.

பெட்டிகளினுள் எழுதியவற்றை முழுமையாக கொப்பி பண்ண முடியவில்லை..

மேற்கோள் காட்டினால் முந்தி அது வித்தியாசமாய். வேறுபாடாய் தெரியும். இப்ப அப்படியில்லை அதை சரி செய்ய முடியாதா..?? :lol:

Link to comment
Share on other sites

Quick Reply செய்யாமல் Post a reply செய்தால் பெட்டிகளில் உள்ளதை கொப்பி செய்யமுடியும் இது உடனடி தீர்வு. முன்பு உள்ளது போல் ஸ்கிர்ப்டை மோகன் அண்ணா விரைவில் மாற்றுவார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.