Jump to content

புதிய தளம் பற்றிய விளக்கங்கள்


Recommended Posts

புதிய கள மாற்றத்தில் எழுத்துக்களின் அளவை கூட்டினால் நல்லது மோகன் ஆகசிறியதாக உள்ளது நன்றி நய்நா

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply

தளத்தில் மாற்றத்தை நானும் அவதானித்தேன், ஆனால், சிறிது நேரத்தில் பழைய வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு விட்டதால் இதைப் பற்றி ஒன்றும் இப்போதைக்கு கூற முடியாது. எனினும், பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது! :blink:

Link to comment
Share on other sites

  • 2 months later...

தளம் நன்றகவே அமைக்கப் படுகின்றது.

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

இப்ப மாற்றியுள்ள.... கருத்துக்களை பார்க்கும் முறை (பழைய முறை) இந்த முறை நல்லது .... :huh: கவனத்தில் எடுக்க... எப்பவோ சொல்ல வேண்டும் போல இருந்தது.... இப்ப சொல்கிறேன் :lol: நன்றி

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 1 month later...

சில சந்தேகங்கள்: 1.உறுப்பினர்களின் பெயருக்கு முன் சில நட்சத்திரங்கள் உண்டு. அவை எவற்றை உணர்த்துகின்றன?

2.உறுப்பினர்களின்(profile) ல் சிலர் எப்போ கடைசியாக கருத்து எழுதியுள்ளார்கள் என்பது திகதி நேரம் என்பன குறிக்கப்பட்டுள்ளது.ஆனால் எல்லா உறுப்பினர்களுக்கும்(active or inactive members) இல்லை.ஏனிந்த பாரபட்சம்??

Link to comment
Share on other sites

1. நட்சத்திரங்கள் ஒன்றையும் உணர்த்தவில்லை. நீங்கள் உங்களிற்கு நட்சத்திரம் போடமுடியாது. ஆனால், மற்றையவர்கள் போடமுடியும். இப்ப உங்கட புரபைலுக்கு போய்பாருங்கோ உங்கட பெயருக்கு பின்னாலையும் மூண்டு நட்சத்திரம் இருக்கும். ஏனெண்டா நான் இப்ப அஜ்சு நட்சத்திரம் உங்களுக்கு போட்டுவிட்டனான். ஏற்கனவே ஒண்டு போடப்பட்டு இருந்தது.

5+1 = 6 மொத்தம்

6/2பேர் = 3 நட்சத்திரம்

ஹிஹி.. பொழுதுபோகாட்டிக்கு இப்படி ஆக்களிண்ட புரபைலுகளுக்கு போய் நட்சத்திரம் போட்டு விளையாடலாம்.

2. மற்றது நீங்கள் அனோனிமஸ் ஆக ஒளிந்து வருவது, ஒளியாமல் வருவதை பொறுத்து இருக்கின்றது. ஒளிந்து வந்தால் அதில் பிரைவேட் எண்டு இருக்கும். ஒளியாமல் வந்தால் அக்டீவ் எண்டு எப்ப கடைசியா வந்தவர் எண்டு நேரமும் போடப்பட்டு இருக்கும். மற்றவர்களை உளவு பார்க்க விரும்பினால் அல்லது நீங்கள் உங்களை வெளிக்காட்ட வெக்கப்பட்டால் நீங்களும் ஒளிஞ்சு அனோனிமஸாக வரலாம்.

இப்ப விளங்கிச்சோ, டவுட் கிளியரோ நுணாவிலான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. நட்சத்திரங்கள் ஒன்றையும் உணர்த்தவில்லை. நீங்கள் உங்களிற்கு நட்சத்திரம் போடமுடியாது. ஆனால், மற்றையவர்கள் போடமுடியும். இப்ப உங்கட புரபைலுக்கு போய்பாருங்கோ உங்கட பெயருக்கு பின்னாலையும் மூண்டு நட்சத்திரம் இருக்கும். ஏனெண்டா நான் இப்ப அஜ்சு நட்சத்திரம் உங்களுக்கு போட்டுவிட்டனான். ஏற்கனவே ஒண்டு போடப்பட்டு இருந்தது.

ஆசைபடுறார் எண்டு நானும் 5* போட்டுவிட்டனான்.

Link to comment
Share on other sites

ஹிஹி.... இன்னும் ஒரு நட்சத்திரம் கிடைத்தால் யாழில் ஜெனரல் பதவி கிடைத்தமாதிரி.. எனக்கும் யாராவது அஞ்சு நட்சத்திரம்போட்டு ஜெனரல் ஆக்கி விடுங்கடாப்பா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.... இன்னும் ஒரு நட்சத்திரம் கிடைத்தால் யாழில் ஜெனரல் பதவி கிடைத்தமாதிரி.. எனக்கும் யாராவது அஞ்சு நட்சத்திரம்போட்டு ஜெனரல் ஆக்கி விடுங்கடாப்பா..

நான் போட்டனான் ஆனாலும் 5* க்கு மாறுதில்லை. பலர் போட்டு இருக்கினம் போல, சராசரி 5* வாறதுக்கு என்னும் பலர் போடவேணும் போல. விரும்பினால் 5-6 ID create பண்ணி நீங்களே உங்களுக்கு போடுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போட்டனான் ஆனாலும் 5* க்கு மாறுதில்லை. பலர் போட்டு இருக்கினம் போல, சராசரி 5* வாறதுக்கு என்னும் பலர் போடவேணும் போல. விரும்பினால் 5-6 ID create பண்ணி நீங்களே உங்களுக்கு போடுங்கோ. :lol:

:lol:

Link to comment
Share on other sites

அட நானும் என்னமோ கேணல்,ஜெனரல் என்று ஏதாவது யாழ் அவார்ட் கொடுக்குதாக்கும் என்று நினைத்தேன். :lol::lol: நன்றி எல்லோருக்கும்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

ஒருவருக்கு ஒன்று விளங்காவிட்டால் விளக்கமாட்டீர்கள். ஆனால் விலக்க தான் எத்தனம்.

Link to comment
Share on other sites

கருத்துக்களத்தில் தமிழை தமது மொழியாக (language setting) செய்து வைத்திருப்பவர்களுக்கு கருத்து எழுதுவதில் பிரச்சனையுள்ளது. இது Internet explorer பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. விரைவில் அதனை சரிசெய்ய முயற்சிக்கிறோம். Firefox உலாவியை பயன்படுத்துவதன் மூலம் எந்தப் பிரச்சனையும் இன்றி கருத்துக்களை எழுதமுடியும். அல்லது உங்களின் language setting ( கருத்துக்களத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது ) என்பதில் english என்பதைத் தெரிவுசெய்து விட்டு கருத்துக்களை எழுதலாம். இவை இரண்டுமே இப்போதுள்ள மாற்றுவழி. விரைவில் internet explorer இல் உள்ள பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் - முடிந்ததும் அறியத் தருகிறோம். நன்றி.

கருத்துக்கள நிர்வாகம்

Link to comment
Share on other sites

நிர்வாகம், Add reply function வேலை செய்யவில்லை. எழுத முடியவில்லை. தயவு செய்து திருத்த முடியுமா?

Link to comment
Share on other sites

  • 3 years later...

பழைய யாழ் கள (களம் 1 , 2 ) பதிவுகள் இப்போதும் இருக்கிறதா? இப்போது உள்ளது 3 என நினைக்கிறேன்.

பழைய களத்தை தேடி பிடித்துவிட்டேன். :wub:

Link to comment
Share on other sites

  • 2 months later...

என'னுடைய வாலை விசுக்கி ஆட்ட முடியாமல் எல்லாப்பக்கமும் சுவராக இருக்கு... முதலில் என்னை சுத்திப் போட்டிருக்கும் கட்டுகளை தளர்த்தி விடவும்... :huh::unsure::(

ஆதியே ஆதியை கண்றோல் பண்ற மாதிரி ரீமோட்டை ஆதியிடம் தரவும்....

Link to comment
Share on other sites

என'னுடைய வாலை விசுக்கி ஆட்ட முடியாமல் எல்லாப்பக்கமும் சுவராக இருக்கு... முதலில் என்னை சுத்திப் போட்டிருக்கும் கட்டுகளை தளர்த்தி விடவும்... :huh::unsure::(

ஆதியே ஆதியை கண்றோல் பண்ற மாதிரி ரீமோட்டை ஆதியிடம் தரவும்....

காட்டுக்குள்ள எல்லாம் சுவர் கட்டி எல்லை போடத் துவங்கிட்டாங்களா?

மஹாராஜா என்னட்ட கூட ஒரு சொல்லுச் சொல்லாம...

யாரங்கே.. கலிகாலம் எப்போ முடியும்னு பாத்துச் சொல்லுங்கப்பா... :D

அது சரி ஆதியின் வாலை வெட்ட என் வாளுக்கு வேலையில்லையா? :huh: :huh:

[size=5]- ஆதியின் வாலை வெட்ட வகையறியா கவலையுடன் எல்லாள மஹாராஜா[/size]

Link to comment
Share on other sites

என்னாப்பா ....நான் இணைத்து விட்ட "அரை மணி நேரத்தில் தமிழீழம் - சீமான் அதிரடி பேட்டி" ஐக் காணவில்லை ...

என்ன காரணம் என்று அறியலாமா?

{நான் இணைத்ததை BLUE BIRD அப்புறம் இணைத்திருக்கின்றார்} :icon_mrgreen: :icon_mrgreen:

யாழ்களம் ரொம்ப "போர்" களம் ஆகிவிட்டது .உத்தம் என்று கொள்ளவேண்டாம்.

Link to comment
Share on other sites

என்னாப்பா ....நான் இணைத்து விட்ட "அரை மணி நேரத்தில் தமிழீழம் - சீமான் அதிரடி பேட்டி" ஐக் காணவில்லை ...

என்ன காரணம் என்று அறியலாமா?

{நான் இணைத்ததை BLUE BIRD அப்புறம் இணைத்திருக்கின்றார்} :icon_mrgreen: :icon_mrgreen:

யாழ்களம் ரொம்ப "போர்" களம் ஆகிவிட்டது .உத்தம் என்று கொள்ளவேண்டாம்.

ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டதால் இருக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108014#entry798726

Link to comment
Share on other sites

ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டதால் இருக்கலாம்.

http://www.yarl.com/...014#entry798726

யாரும் இணைக்கவில்லையென்பதால் தான் நான் இணைத்தேன் .முன்னரும் ஒரு செய்தி இப்படித்தான் காணாது போய் விட்டது. அந்தச் செய்தி இதுவரை வேறு யாராலும் இங்கு இணைக்கப் படவில்லை....

இது அராஜகம் இல்லையா? :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுக்குள்ள எல்லாம் சுவர் கட்டி எல்லை போடத் துவங்கிட்டாங்களா?

மஹாராஜா என்னட்ட கூட ஒரு சொல்லுச் சொல்லாம...

யாரங்கே.. கலிகாலம் எப்போ முடியும்னு பாத்துச் சொல்லுங்கப்பா... :D

அது சரி ஆதியின் வாலை வெட்ட என் வாளுக்கு வேலையில்லையா? :huh: :huh:

[size=5]- ஆதியின் வாலை வெட்ட வகையறியா கவலையுடன் எல்லாள மஹாராஜா[/size]

வெட்ட வெட்ட வளரும் வால் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாப்பா ....நான் இணைத்து விட்ட "அரை மணி நேரத்தில் தமிழீழம் - சீமான் அதிரடி பேட்டி" ஐக் காணவில்லை ...

என்ன காரணம் என்று அறியலாமா?

{நான் இணைத்ததை BLUE BIRD அப்புறம் இணைத்திருக்கின்றார்} :icon_mrgreen: :icon_mrgreen:

யாழ்களம் ரொம்ப "போர்" களம் ஆகிவிட்டது .உத்தம் என்று கொள்ளவேண்டாம்.

உங்கள் எல்லோருக்கும் முதலே தலைவர் (நிழலி ) போட்டுட்டார் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.