Jump to content

ஆசிரியை 'சல்வார்' அணிவது தப்பா?


Recommended Posts

பாடசாலைக்கு என விதிகள் உண்டு அதை எவர் மீறினாலும் அனுமதிப்பதில்லை ஆனால் அவ்வதிபர் நடந்து கொண்ட முறை பிழையாக இருக்கலாம் ஆனால் ஒரு சிலருக்காக பாடசாலை விதிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

இவாறான விதி கொழும்பில் இருக்கும் தமிழ் பாடசாலைகளில் நடை முறையில் இருக்குது .

Link to comment
Share on other sites

பாடசாலைக்கு என விதிகள் உண்டு அதை எவர் மீறினாலும் அனுமதிப்பதில்லை ஆனால் அவ்வதிபர் நடந்து கொண்ட முறை பிழையாக இருக்கலாம் ஆனால் ஒரு சிலருக்காக பாடசாலை விதிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

இவாறான விதி கொழும்பில் இருக்கும் தமிழ் பாடசாலைகளில் நடை முறையில் இருக்குது .

:lol:

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு உம்மீது சுமத்தப் படுகிறது :P

Link to comment
Share on other sites

:lol:

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு உம்மீது சுமத்தப் படுகிறது :P

உயர் நீதிமன்றுக்கே அவமதிப்பு கேசா :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தப்பு?

ஆசிரியர் அல்லாதவர்கள் ஆடை அணியாவிட்டால் தப்பில்லையா?

அந்தமான் தீவிலும் அமேசன் காட்டிலும் ஆடை அணிந்து கொண்டா திரிகிறார்கள்?

இலங்கை இந்திய வெப்பத்துக்கு ஆடை அணிவது தான் தப்பு.

ஆண்கள் கடினமான வேலைகளான விறகு வெட்டுவது, கிணறு வெட்டுவது, மீன் பிடிப்பது போன்ற வேலைகளை செய்யும் போது கோவணம் மட்டும்தானே கட்டியிருக்கிறார்கள்? ஆசிரியை மட்டும் ஏன் ஆடை அணிய வேண்டும்?

6788%20Batticaloa%20fishermen.jpg

ஆண்கள் வெயர்வை காற்றோடு போய்விடுவதானால் ஆண்கள் உடலில் இருந்து கெட்ட நாற்றம் வருவதில்லை. பெண்கள் ஆடை மேல் ஆடை அணிந்து கெட்ட வெயர்வையை தேங்கி வைத்து தாமும் நோயாளியாகி மற்றவர்களையும் கெட்ட நாற்றத்தால் அவதிப்பட வைக்கிறார்கள்.

யூட் சார் பெண்களுக்கும் நல்ல காற்றோட்டமுள்ள மெல்லிய பருத்தியாலான ஆடைகள் வெப்பம் கூடிய காலங்களுக்கு என்று விசேடமாக வடிவமைக்கப்படுகின்றன. ஆண்களுக்கும் அப்படி உள்ளன. பிறந்த மேனியாத்தான் திரிஞ்சு வியர்வையை ஆவியாக்க வேணும் என்றால் சார் ஆடைகள் எதுக்கு சார். பேசாம நேச்சரிசும் என்றிட்டு துண்டுத் துணி கூட இல்லாம இருப்பதுதான் புதிய சிந்தனையா சார். ஏற்கனவே ஆதிவாசிகள் அப்படி இருந்துதான் இப்படி வந்திருக்காங்க. எப்ப பார் ஆதிவாசி ஆக்கிறது என்றா அதைப் புதிய முற்போக்கு என்றாங்க சார்.

பாடசாலைகள் கல்வியை மட்டுமல்ல மனித ஒழுக்கங்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் போதிக்கும் இடங்கள். மாணவர்களுக்கு எப்படி யுனிபோம் இருக்கோ ஆசிரியர்களுக்கும் இருந்திட்டா இந்தப் பிரச்சனைகளே வராது. அதை விட்டிட்டு அவுத்திட்டுப் போங்கோ என்றது வியர்வையை என்னவோ போக்கும் ஆனால் காற்றில் உள்ள பல கிருமிகளுக்கு வாழிடம் வழங்குவதாகவும் அமைந்துவிடும்.

பெண்கள் பொதுவாக பல நுண்கிருமிகளுக்கு இலவச வாழ்விடம் வழங்குகின்றனர். காரணம் அவர்களின் உடலமைப்பு அப்படி. சோ உடுப்பும் போடல்லை என்றால் வியர்வை துர்நாற்றத்தை விட கிருமிகளின் தொற்றால் வரும் துர்நாற்றங்களை தாங்க முடியாதிருக்கும். பெண்கள் பல நூற்றுக்கணக்கான கிருமிகளுக்கு அவர்களின் பிறப்புறப்புப் பகுதியில் வாழிடம் வழங்குகின்றனர். அதில சில ஆபத்தானவை. துர்நாற்றம் உண்டு பண்ணக் கூடியவையும் உண்டு. பெண்கள் சரியான உள்ளாடைகளை அணியாவிட்டால் மார்பக அழற்சி உட்பட பல நோய்கள் ஏற்படும். ஆண்களும் சரியான உள்ளாடைகளை அணியாவிட்டால் விதைப்பை அழற்சி உட்பட்ட பல நோய்கள் ஏற்படும்.

ஆகவே வியர்வையை உறிஞ்சக் கூடியதும் உடல் சூழல் வெப்பத்தில் உலரக் கூடியதுமான இயற்கையான பருத்தி உடைகளை அணிவது சிறப்பு. அவுத்துப் போட்டுப்ப் போங்கோ என்றதும் அதுக்கு நேச்சரிசும் என்று பெயரிட்டு கெட்டித்தனமா இங்கிலீசில பெயர் சொல்லி கவர்ச்சிகரமா முற்போக்கை வெளிப்படுத்துறம் என்றும் அரைகுறைகளை அவிழ்த்துவிடக் கூடாது.

வேணும் என்றால் பீச்சில போய் சன் பார்த் எடுத்துக்கோங்கோ. துர்நாற்றம் தீர..! :lol::lol:

Link to comment
Share on other sites

உயர் நீதிமன்றுக்கே அவமதிப்பு கேசா :P :P

யாரங்கே, இவரைத் தூக்கிச் சென்று சுடும் எண்னைச் சட்டியில் போடுங்கள் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.