Jump to content

செக்ஸ் சிம்பலாக பல காலம் கலக்கிய ரேகா, வயது போன காலத்தில் தமிழில் நடிக்க வருகிறார்


Recommended Posts

தமிழுக்கு வரும் ஜெமினி மகள்!

rekha070305f5hc7.jpg

பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாக பல காலம் கலக்கிய காதல் மன்னன் ஜெமினி கணேசன் அழகு மகள் ரேகா, வயது போன காலத்தில் தமிழில் நடிக்க வருகிறார்.

அந்தக் காலத்து கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ரேகா. ஜெமினியின் மகளான இவர் இதுவரை தமிழில் ஒரு படத்தில் கூட தலை காட்டியதில்லை.

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ரேகா. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா என பெரும் தலைகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த காலத்தில் தனது பாணியில் ரசிகர்களை தக தக்க வைத்தவர் ரேகா.

கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம், பிரபல இயக்குநர்கள், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரேகா. பாலிவுட்டில் படு பிரபலமாக இருந்தபோதிலும், கோலிவுட் பக்கம் கண்களைக் கூடத் திருப்பாமல் இருந்தது வந்தார் ரேகா.

அதேசமயம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் லேசாக தலை காட்டியுள்ளார் ரேகா என்பது குறிப்பிடத்தக்கது. அப்பா மீது கோபமோ என்னவோ, தமிழ் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை ரேகா.

இந்த நிலையில் ஹீரோயின் ரேஞ்சிலிருந்து அம்மா, வில்லி லெவலுக்கு இறங்கி விட்ட ரேகா, இப்போது தமிழுக்கு நடிக்க வருகிறார். திமிரு இயக்குநர் தருண் கோபியின் புதிய படத்தில்தான் ரேகா நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஹீரோ நம்ம சிம்பு.

இப்படத்தில் ரேகாவுக்கு சூப்பர் கேரக்டர் வைத்துள்ளாராம் தருண் கோபி. கிட்டத்தட்ட அவரை மையமாக வைத்துத்தான் படமே நகருமாம். படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி, போல்டான பெண்மணியாக இப்படத்தில் நடிக்கவுள்ளார் ரேகா. ஆனால் வில்லியாக நடிக்கவில்லையாம்.

rekha070305f3xp4.jpg

இப்படத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார் ரேகா. ஆனால் வழக்கமான அம்மா கேரக்டர் போல இது இருக்காது. படு வித்தியாசமாக இருக்கும் என்று கூறும் தருண்கோபி, ரேகாவின் கேரக்டர் வெகுவாக பேசப்படும் என்று நம்பிக்கையாக கூறுகிறார்.

இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ரேகாவை அணுகியபோது கதை கேட்டாராம். கேட்டவுடனேயே இம்ப்ரஸ் ஆகி ?#8220;.கே. சொல்லி விட்டாராம்.

படத்திற்கு இன்னும் சரியான பெயர் கிடைக்கவில்லையாம். 3 பெயர்களை செலக்ட் செய்து அதை ரேகாவின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளார்களாம். அவர் ?#8220;.கே. சொல்லும் பெயர்தான் படத்தின டைட்டிலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கலாம் என்று தெரிகிறது.

'டைட்டா' இருந்தபோதே ரேகா தமிழுக்கு வந்திருக்கலாம்

http://thatstamil.oneindia.in/specials/cin...kha_070305.html

Link to comment
Share on other sites

தம்பி வினித்தின் வயதுக்கு அவரது இரசனைகள் அவ்வளவு ஆரோக்கியமானவையாகத் தெரியவில்லை!

மாப்பிள்ளை வேனாம் மாமா பழம் திண்டு கொட்டை போட்டவன்.

உனக்கு( உரிமையில் கூப்பிடலாம் தானே) ஊறுகாய் என்றாலே வாய் ஊறுதே அப்போ சாப்பிட்ட எனக்கு எப்படி இருக்கும்????????????

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை வேனாம் மாமா பழம் திண்டு கொட்டை போட்டவன்.

உனக்கு( உரிமையில் கூப்பிடலாம் தானே) ஊறுகாய் என்றாலே வாய் ஊறுதே அப்போ சாப்பிட்ட எனக்கு எப்படி இருக்கும்????????????

:lol:

Link to comment
Share on other sites

எதையும் ஒரு கலைக்கண்ணோடு பாருங்கப்பா. :P

இப்ப யார் காம கண்ணோடு பார்த்தௌ தங்கச்சி :P

வயசு போன காலத்தில இதெல்லாம் வேணுமா.......? :lol:

மாமோய் எல்லாம் நல்லதுக்கில்லை, :D

இது சரிவராது நானும் எண்ட மருமகன் நல்ல விளையாட்டுகரன் என்று நினைத்தேன் இவனுக்கு எண்ட 2வதை கட்டி கொடுத்தால் ஆதியும் மாப்பிள்ளையும்(சுண்டல்) க்கும் தான் சந்தோசம்.........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.