Jump to content

விந்து நாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விந்து நாதம்
**************

விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில் விந்து என்றால் என்ன? உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?


இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. இதை பயன்படுத்திகொண்டுதான் லாட்ஜ் டாக்டர்களும் ,பரம்பரை சித்த வைத்திய கேடிகளும் நமது மக்களின் மண்டையை குழப்பி பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்.விந்து என்றால் என்ன?விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.உதாரணமாக ஒரு பல்பு எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின் சக்தி என்கிறோம்.. தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.சுக்கிலம் என்று சொல்லகூடிய இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும். புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும் விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன் தன்னிச்சையாகவோ அல்லது காம கனவுகளுடனோ வெளியேறி விடும்.ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது.

செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
1 சதை வளர்ச்சி 
2 எலும்பு வளர்ச்சி 
3 ரோம வளர்ச்சி 
4 அறிவு வளர்ச்சி 
5 தோல் பொலிவு 
6 உயிரணு உற்பத்தி 
7 உடலுறுப்புகள் பேணுதல்

ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள் தடை படுகிறது,அங்கு உடல் நலம் கெடுகிறது.இன்றும் கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால் சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.அதிகமான விந்தை இழக்கும்போது அந்த உடல் நலிந்து தளர்ந்து சீர்கெட்டுபோகிறது,அத்துடன் உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.

சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.

விந்தை விட்டவன் நொந்து கெட்டான் - திருமுலர் 
சுக்கிலம் விட ,சுவர் கெடும் -திருமுலர் 
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல - ****

சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும் என்ன தொடர்பு?அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது.அது போல தான் உடலுறவிலும்.உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.ஆனால் ஊடகங்களும் போலி மருத்துவர்களும் இதை ஊதி பெரிதாக்கி விட்டார்கள். எனவே விந்தை விணடிக்காமல்,உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,அதை விடுத்தது,ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால் உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும்.

பின்வரும் ஆங்கில மருத்துவர்களின் கருத்தை பாருங்கள் .

1 விந்து என்பது எச்சில் போன்ற ஒன்று, அதை இழப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை.
2 இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்

இதை ஒருவன் பின்பற்றினால் அவன் வாழ்க்கை சிக்கி சின்னபின்னமாவது திண்ணம்.

ஐயோ ! விந்து இவ்வளவு முக்கியமானதா இது தெரியாமல் கண்டபடி விரயம் செய்து விட்டோமே என்று புலம்பி தவித்துலாட்ஜ் டாக்டர்களிடம் ஓட வேண்டாம்.

முறையான சத்தான உணவுகளும்,உடற்பயிற்சிகளும் ,நல்ல மருந்துகளும் உட்கொண்டு சீர் கெட்ட உடலை சீர் செய்யலாம். அதிக விந்தை இழந்து உடல், முக பொலிவை இழந்து விட்டோம் என வருந்தும் தோழர்களே, பின்வரும் உணவு முறைகளை பின்பற்றுங்கள், 3 மாதங்களில் சேர்ந்த மாற்றங்களை காணலாம்.

உணவு முறை
-------------------------
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தவும் பிறகு 10 உலர் திரட்சைகள்,5 முந்திரி, 5 பாதாம் ,5 பிஸ்தா , 1 அத்தி பழம்(பிக்),1 உலர் பேரிச்சை என்று 3 மாதங்கள் உண்ணுங்கள் உடல் மற்றும் உயிர் சக்தி பெருகும்.நல்ல காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
உடல் சூடு என்பது சக்தியை போக்கும் காரணி எனவே சூடு தரும் பொருள்களை தவிர்த்து விடுங்கள்.உடல் சூடு அதிகரித்தல் விந்து பையை விட்டு வெளியேறி விடும் .

உடல் இழந்த சக்தியை பெற பின்வரும் முலிகை பொடிகளை பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

1 ஓரிதழ் தாமரை 
2 ஜாதிகாய் சூரணம் 
3 அஸ்வாகாந்த சூரணம்

100 சதவிதம் உயிர்சக்தி (ஆண்மை குறைவு) மருந்துகள் மேல் சொன்ன மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது ,எனவே கண்ட மருந்துகளை வாங்கி தின்னாமல் நன்றி,மேல் சொன்ன முலிகை பொடிகளை நல்ல ஆயுர்வேத அல்லது சித்த மருந்து கடைகளில் வங்கி உண்டு பலன் பெறுங்கள்.

 

நன்றி

- *சித்தர்களின் குரல் shiva shangar*

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

58 minutes ago, colomban said:

2 இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

 

அவர் கிணற்றை சொல்லியிருக்கின்றார் என்று நினைக்கிறேன்....!

நம்ம வீட்டு கிணறு இறைக்க இறைக்க ஊறும் பொழுது அடுத்த வீட்டுக் கிணறு வற்றியிருக்கும் ..... நான் கிணற்றை சொல்கிறேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ கைப்பழக்கத்திற்கு அடிமையான ஒன்று பயத்தில எழுதித் தள்ளி இருக்குது. tw_blush::rolleyes:

விந்து பொதுவாக 72 மணி நேரத்துக்கு ஒருக்கா புதிப்பிக்கப்படும். 

ரெம்ப முட்டி முட்டிட்டுன்னா.. நல்ல சுவீட் ரீம் வந்து அதுவே தானா பாஞ்சிடும். 

இதுக்கு என்ன சொல்லப் போகினம்..??!tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அவர் கிணற்றை சொல்லியிருக்கின்றார் என்று நினைக்கிறேன்....!

நம்ம வீட்டு கிணறு இறைக்க இறைக்க ஊறும் பொழுது அடுத்த வீட்டுக் கிணறு வற்றியிருக்கும் ..... நான் கிணற்றை சொல்கிறேன்....!

அதான் சொல்லி போட்டியளே பிரகென்ன கெணறாவது கொளமாவது tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

யாரோ கைப்பழக்கத்திற்கு அடிமையான ஒன்று பயத்தில எழுதித் தள்ளி இருக்குது. tw_blush::rolleyes:

விந்து பொதுவாக 72 மணி நேரத்துக்கு ஒருக்கா புதிப்பிக்கப்படும். 

ரெம்ப முட்டி முட்டிட்டுன்னா.. நல்ல சுவீட் ரீம் வந்து அதுவே தானா பாஞ்சிடும். 

இதுக்கு என்ன சொல்லப் போகினம்..??!tw_blush::rolleyes:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

இந்த வெளிப்படை, வெகுளித்தனம் பிடித்திருக்கு..! bjr1.gif

இதிதெல்லாம் வயது வித்தியாசம் இருக்கிறா என்ன..? சுய ஒழுக்கமுடன் வாழ்ந்தால் என்றும் இளமைதானே..? dubitatif.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.

விந்தை விட்டவன் நொந்து கெட்டான் - திருமுலர் 
சுக்கிலம் விட , சுவர் கெடும் - திருமுலர் 
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல - ****

திருமூலர் சொல்வதைப் பார்த்தால்....
அந்தக் காலத்திலே... கக்கூசுக்குள்  நின்று, 
"கைப்பழக்கம்"  செய்கின்றவர்கள், நிறைய இருந்திருக்கிறார்கள் போலுள்ளது. tw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

இதோ... வந்திட்டன்,  ராஜா..... :grin:
ஆஹா.... வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற  தலைப்பு. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி, 
சுவீட் ட்ரீம்ஸில் வந்து சாரம் நனையா தூங்கியதெல்லாம் ஒரு காலம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி, 
சுவீட் ட்ரீம்ஸில் வந்து சாரம் நனையா தூங்கியதெல்லாம் ஒரு காலம்.

Ähnliches Foto  Bildergebnis für மீண்டும் கோகிலா

 

கொழும்பான் அண்ணை,  உங்களுடைய  காலத்தில்.... 
மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி என்று பலர்  வந்தார்கள்  என்றால்.....

என்னுடைய  காலத்தில், 
ஜெனொலியாவைத்   தவிர.... வேறு ஒருவரும் கனவில்  வரவில்லை. ஆனால்.................
ஒரு முறை.... ஸ்ரீதேவி வரப்  பாத்தவ, நல்ல காலம்...  கட்டியிருந்த  "சாரம்"  நனைய... முதல், முழித்து விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட காலத்தில இவர்தான்.....!  tw_blush:

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2017 at 10:02 PM, தமிழ் சிறி said:

Ähnliches Foto  Bildergebnis für மீண்டும் கோகிலா

 

கொழும்பான் அண்ணை,  உங்களுடைய  காலத்தில்.... 
மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி என்று பலர்  வந்தார்கள்  என்றால்.....

என்னுடைய  காலத்தில், 
ஜெனொலியாவைத்   தவிர.... வேறு ஒருவரும் கனவில்  வரவில்லை. ஆனால்.................
ஒரு முறை.... ஸ்ரீதேவி வரப்  பாத்தவ, நல்ல காலம்...  கட்டியிருந்த  "சாரம்"  நனைய... முதல், முழித்து விட்டேன். 

 

நான் அந்தளவு பழைய ஆள் இல்லை த.சி.

எங்கள் காலத்தில் , குஷ்பு / அமலா / கெளதமி / நதியா /சுகன்யா போன்றோரே இருந்தார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

K.B.Sundarambal.jpeg

மேலே இருக்கும் படத்திலிருப்பவர் காலத்து ஆட்களெல்லாம் அப்பட்டமாக பொய் சொன்னால் எப்படி..?  :unsure::mellow::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

எங்கட காலத்தில இவர்தான்.....!  tw_blush:

Image associée

இது எங்க காலமுங்க உங்க காலம்  பழசு வெள்ளைங்க எங்க காலம் கலருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இது எங்க காலமுங்க உங்க காலம்  பழசு வெள்ளைங்க எங்க காலம் கலருங்க

ஏன் நீங்கள் எல்லாரும் காலத்தை எதை வைத்து கணக்கிடுகிறீங்கள் வயசை வைத்தா அல்லது மனசை வைத்தா ....... வயசுதான் உங்கள் பிரச்சினை என்றால் முந்திப் பிறந்தது என் குற்றமா....உங்களின் மனங்கள் வயதாகி விட்டால்  நான் ஒன்றும்  சொல்வதற்கில்லை. வரைமுறைக்குட்பட்ட வாலிபமாவதற்கு முயற்சி எடுங்கள்....!   tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

ஏன் நீங்கள் எல்லாரும் காலத்தை எதை வைத்து கணக்கிடுகிறீங்கள் வயசை வைத்தா அல்லது மனசை வைத்தா ....... வயசுதான் உங்கள் பிரச்சினை என்றால் முந்திப் பிறந்தது என் குற்றமா....உங்களின் மனங்கள் வயதாகி விட்டால்  நான் ஒன்றும்  சொல்வதற்கில்லை. வரைமுறைக்குட்பட்ட வாலிபமாவதற்கு முயற்சி எடுங்கள்....!   tw_blush:

உந்த போற வயதை  சொன்னால் எல்லோருக்கும் கோபம் வருதுப்பா உங்களுக்கு இளமை ஊஞ்சல் ஆடுகிறது  நான் சொன்னது சரியா சுவி சாமி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் உங்களுடன் முரண்பட நான் விரும்பவில்லை நான் கருப்பு வெள்ளையுடன் இருந்து கொள்கிறேன்....!   :unsure:  tw_blush:

Résultat de recherche d'images pour "shruti hassan blake & white photos"

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இதில் நிறைய குழப்பகரமான விடயங்கள் உண்டு 
இது பற்றி ஒரு தீர்க்கதரிசனமான முடிவை எடுக்க முடியாது 
அதனால்தான் இவ்வாறு விளக்கம் குறைந்த கட்டுரைகள் வருகின்றன என்று எண்ணுகிறேன் 
தமிழில் கட்டுரை புத்தகம் செய்தி எழுதுவது மிக மிக இலகு காரணம் எந்த அடிப்படையும் தேவை இல்லை.
அவர்கள் பாட்டுக்கு அடித்துவிட வேண்டியதுதான். அதுதான் பல எழுத்து வித்துவான்கள் யாழை விட்டு ஓடியதும் முதல் காரணம் .. இங்கு கேள்விகளை முன்வைப்பார்கள்? அவர்களிடம் பதில் இல்லை.
இதை பற்றி எழுதும்போது இவர் குறைந்த பட்ஷம் இதுபற்றி தானாவது கொஞ்சம் அறிய முற்பட்டு இருக்கலாம்.  


பெண்களுக்கு ஸ்ட்ரோஜனும்  ஆண்களுக்கு டெஸ்டரோனும் மிக அவசியமானது 
இது உடலுறவின் போது சுரக்கிறது ஆகவே உடலுறவு இருபாலருக்கும்  உடல் ரீதியா பல 
நண்மைகளை கொடுப்பதோடு ஒரு அன்னிய உன்னிய உறவாக குடும்ப வாழ்வு இருக்கவும் 
உதவுகிறது. மணம்முடித்து பிள்ளைகள் வளர்ந்துவர  பள்ளிக்கு விடுவது வேலைச்சுமை  பொருளாதார நெருக்கடி சமையல் வீட்டு வேலை என்று வீடே தலைகீழாக மாறி இருக்கும்போது. உணர்வின்பால் தூண்டுதலை உணரும் பெண்களுக்கு உடலுறவை மணம்முடித்த காலத்தில் தொடர்வதுபோல  தொடரமுடிவதில்லை. இதற்கு பெண்கள் ஆண்களையும் குற்றம் சுமத்துகிறார்கள்  முன்னைய வீரியம் ஆண்களிடமும்  தாம் காண்பதில்லையாம் .. பெண்கள் உடலுறவு உணர்வை எட்டுவதுக்கு உற்சாகம் சுற்று சூழல்  எல்லாம் காரணமாக அமைகிறது ....... (Quality over Quantity) அதாவது முறையான உடலுறவு இல்லாத பட்ஷத்தில் அது இல்லாமலே  இருக்கலாம் என்று எண்ணுகிறார்கள் ...... (Quantity over Quality) ஆண்கள் மாறாக அறையோ குறையோ செய்யக்கூடியதை  இன்றைக்கு செய்துவிட வேண்டும் மற்றதை நாளை பார்க்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
பெண்கள் திருப்தி அடையாத காரணத்தால் ஆண்கள் தொடங்கும்போதே ... எதோ வெட்டி புடுங்க போறமாதிரி வெளிக்கிடுகிறார்? என்று ஒரு சலிப்பு தன்மைக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ஸ்ட்ரோஜென் மற்றும்  டெஸ்டரோன் உடலில் பல நோய்கள் வருவத்துக்கும் காரணம் ஆகிறது .... சமசீரான உடலுறுவு இல்லாத  பெண்களுக்கும் ஆண்களுக்கும் இதை சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில் இதை உடலுறவால் தீர்க்கலாமா? அல்லது  சப்ளிமென்ட் மூலம் தீர்க்கலாமா? என்பதை அது சார்ந்த நிபுணர்கள்தான்  கூறவேண்டும். 

ஸ்ட்ரோஜென் பெண்கள் உடலில் என்ன மாறுதல்களை செய்கிறது? 

Image result for how do estrogen affect women body

இது கூடுவதாலும் பக்க விளைவுகள் உண்டு குறைவதாலும் பக்க விளைவுகள் உண்டு 

Estrogen Levels

இது இயற்கையாகவே ஒரு வயதின் பின்பு குறைந்துகொண்டுதான் போகிறது 
இளமையாக இருப்பதற்கும் இதற்கும் நிறைய தொடர்பு இருப்பதான எண்ணம் இங்கிருந்துதான் வருகிறது 

Image result for how do estrogen affect women body

 

அப்போ இது ஆண்களுக்கு இல்லையா? இருக்கிறது ஆண்களிலும் கூடி குறைவதால் 
பல மாறுதல்களை உண்டுபண்ணுகிறது உதாரணத்துக்கு கீழே இருக்கும் படம்போல 

Image result for how do estrogen affect women body

 

டெஸ்டரோன் ஆண்கள் உடலில் என்ன மாறுதல்கள் செய்கிறது? 

Image result for how do testoterone  affect men body

Image result for how do testoterone  affect men body

டெஸ்ட்ரோன் அளவு கூடி குறைவதால் என்ன பாதிப்பு? 

Image result for how do testoterone  affect men body

எல்லா வயதிலும் இது ஒரே மாதிரி இருக்குமா? 

Image result for how do testoterone  affect men body

எளிய முறையில் இதை சீராக்கி உடல் ஆரோக்கியம்  
ஆரோக்கியமான திருப்திகரமான  உடலுறவு 
அழகான ஆரோக்கியமான வாழ்வு வாழ ....... ஆன் பெண் இருபாலருக்கும் ஒரே ஒரு சிறந்த வழிதான் உண்டு.
உடற்பயிற்சி   உடற்பயிற்சி  .... உடற்பயிற்சி  யோகா!
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான்  .. நீங்கள் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் பணம் 
வடிவமைக்கும் குழைந்தைகள்  பல கனவுகளுடன் கஸ்டரபட்டு கட்டும் வீடுகள் 
இறைப்பணிகள் பொதுப்பணிகள் எல்லாவற்றையும் மென்மேலும் வளர்த்தும் அழகாக்கியும் 
அனுபவித்து ஒரு நிறைவான வாழ்வை வாழ முடியும்.

அளவுக்கு அதிகமான சுயஇன்பம்  டெஸ்ட்ரோனை வீணாக்கும் அதேநேரம் 
உடலுறவுதான் டெஸ்ட்ரோன் சுரக்கவும் வழி சமைக்கிறது. அது உடலுக்கு மட்டும் கெடுதல் இல்லை 
உலகு உடன் ஆன உறவிலும் விரிசலை உண்டுபண்ணும் ....... பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகுவீர்கள் 
பார்க்கும் பெண்களை எல்லாம் சதைகுவியலாகவே பார்ப்பீர்கள் ...அது பெண்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு ஆரோக்கிய உறவை வளர்க்காது. நீங்கள் எவ்வாறு பெண்களை பார்க்கிறீர்கள் என்பதை 
பெண்கள் உங்களை பார்க்கும்போது உணர்ந்து கொள்வார்கள் ... ஆதலால் அவர்கள் உங்களிடம் இருந்து விலகி  சென்றுவிடுவார்கள். இது பெண்களுக்கு மட்டும் அல்ல உலகில் வாழும் பெண் பறவைகள் பெண் மிருகங்களுக்கும்   இந்த உணர்வு உண்டு ... ஒரு ஆரோக்கியமான ஆண்ணுடன் இன விருத்தி செய்து இந்த உலகில்  ஆரோக்கியமான தமது இனத்தை பாதுகாக்கும் திறன் பெண்பாலிடம் இருக்கும் திறனும் கடமையும் ஆகும். மனிதரில் மட்டுமே ஆணாதிக்க சிந்தனை உருவாகி திருமணத்தை ஒரு விபச்சார வடிவுக்கு கொண்டுவந்து  ... திருமணம் ஆன பின்பும் இவன் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை என்ற உண்மையை பெண்கள்  தெரிந்துகொண்டாலும் விட்டு ஓட முடியாத மாதிரி .... ஒருவனுக்கு ஒருத்தி ... கல்லானாலும்  கணவன்.... மற்றும் மயிர் மண்ணாங்கட்டி என்று பெண்களை ஏய்த்து பிழைக்க தொடங்கியதால்தான்  மனிதர்களில்  பல குறைபாட்டு மனிதர்கள் தொடர்ந்தும் பிறக்கிறார்கள் ....  வலதுகுறைந்த பிறவிகள்  பறவைகள்  மிருகங்களில் மிக மிக குறைவு ஒரே காரணம் பொறுப்புள்ள பெண்பால்தான். இது எதிர்மறையாக  ஆண்களையும் இன்னும் இன்னும் சோம்பேறிகள் ஆக்குகிறது. எப்படி பியரை குடித்துவிட்டு  வயிற்றை தள்ளிக்கொண்டு  திரிந்தாலும் அம்மா ஊரில் இருந்து ஒரு வடிவான பெட்டையை அனுப்புவா  என்ற போக்கு பின்னாளில்  அவர்களுக்கே அது எதிராக அமைகிறது என்பதை உணர மாட்ட்டார்கள். 

Image result for indian girls exercising

Image result for indian girls exercising

உடற்பயிற்சிக்கு  வெட்கம் நாணம் தேவை இல்லை 
தம்பதிகளாகவே அருகில் இருக்கும் ஒரு ஜிம்முக்கு சென்று சேர்ந்துவிடுங்கள் 
அதில் செலவிடும் ஒருமணிநேரம்  உங்களுக்கு பல வருடங்களை சேமித்து 
தருவதோடு ஆரோக்கியமான  வழமையான உடலுறவுக்கு வழி சமைக்கிறது. 

Image result for indian girls exercising

Image result for indian girls exercising

Image result for indian men exercising

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 3/12/2020 at 8:18 PM, Maruthankerny said:

தமிழில் கட்டுரை புத்தகம் செய்தி எழுதுவது மிக மிக இலகு காரணம் எந்த அடிப்படையும் தேவை இல்லை.
அவர்கள் பாட்டுக்கு அடித்துவிட வேண்டியதுதான். அதுதான் பல எழுத்து வித்துவான்கள் யாழை விட்டு ஓடியதும் முதல் காரணம் .. இங்கு கேள்விகளை முன்வைப்பார்கள்? அவர்களிடம் பதில் இல்லை.
 

 

பிரதான கட்டுரையை விட நீங்கள  இணைத்த கட்டுரை சுப்பர். அசத்திடீங்க😀 நன்றி மருதங்கேணி.  👍👍👍👍👍👍👍👍👍👍👍

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.