புலிகளின் வளர்ச்சிக்கு தொடக்க காலத்தில் தலைவருக்கு துணை நின்று விழிமூடியோர் வரலாறுகள்
By
Athavan CH,
in மாவீரர் நினைவு
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By மல்லிகை வாசம் · Posted
திரைப்படம், வெப் சீரிஸ் என இரு வேறு தளங்களுக்காக பொன்னியின் செல்வன் உருவாவது ரசிகர்களுக்குப் பெருவிருந்தே என நினைக்கிறேன். அத்துடன் வெப் சீரிஸில் இக்கதையை மிக விரிவாகக் காட்சிப்படுத்தும் அனுகூலம் இருக்கலாம். திரைப்பட வடிவம் இரு பாகங்களாக வெளியாகுமென அறிந்தேன். 4 மணி நேரப்படமாம். இரு பாகங்களையும் சேர்த்தோ தெரியவில்லை. -
By தனிக்காட்டு ராஜா · Posted
உங்க நாட்டுல என்ன முழு அடைப்பா ?? அல்லது படம் பார்க்கலயா சாமி விமர்சனத்திற்கு இந்த மனுசன் தான் -
By தனிக்காட்டு ராஜா · Posted
ஐயா இந்தியாக்கு கொடுக்க நினைக்கிறார் நாங்க சைனா பக்கம் தாவப்போறம் -
By மல்லிகை வாசம் · Posted
வாசிப்புக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ரதி & குமாரசாமி அண்ணை. 😊 நல்ல கதையுள்ள படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி, சமீபத்தில் புகழ் பெற்றிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை நம்பியே இந்தப்படத்தைப் பார்க்கப் போனேன். அதில் விஜய் நடிக்கிறார் என்பதால் இவர்களின் கூட்டு மிகப்பிரமாதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. போன பெப்ருவரிக்குப் பிறகு நேற்றுத் தான் சினிமா சென்று இப்படத்தைப் பார்த்தது சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இங்கு போன நவம்பர் தான் மீளத் திறந்தார்கள் சினிமாக்களை. சிற்றுண்டி, குடிபானங்கள் அருந்துவது தவிர மற்ற வேளைகளில் mask போட்டுக்கொண்டே பார்க்கவேணும் எண்ட விதிமுறையும், ஒவ்வொரு bookingக்கு இடையில் ஒரு seat இடைவெளி விட்டு book பண்ணவேண்டியும் இருந்ததால் வழமையான கலகலப்பு இருக்கவில்லை. -
By தனிக்காட்டு ராஜா · Posted
ஐயரும் (யோகேஸ்வரர்), அரியண்டமும் ( அரியேந்திரரும் ) சந்தில சிந்து பாடுது . இது பற்றி பிள்ளையான் அவர்களிடம் கேட்ட போது நண்பன் ஊடாக நான் மேல் கூறிய விடயங்களை அவரே சொன்னார் . ஆனால் இந்த மேச்சல் தரையை வர்த்தாமானியில் சேர்க்க அவர் எப்போதே எடுத்த முடிவை கூட்டமைப்பைப்பினர் செவி சாய்க்க வில்லை இப்ப அரசியல் நாடகம் இந்த தரையை வைத்து நடக்கிறது .
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.