Jump to content

தமிழீழத்துக்கான சுதந்திர வாக்கெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

Freedom of Tamils homeland called Tamil Eelam is shouted by the Tamils in Sri Lanka for more than 50 years. Now raise the voice for an independent referendum among Tamils to free Tamil Eelam from Sri Lanka. We support the Independent referendums of Catalan (Catalonia) in Spain and Kurdistan in Iraq. !!!!

ஸ்பெயினிலும்.. ஈராக்கிலும்.. இரண்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும்.. புலம்பெயர் தமிழர்களும் சரி.. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி.. ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு..தமது சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை உலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல்... சந்தர்ப்பங்களை தவறவிட்ட படி.. தூங்கிக் கிடக்கிறார்கள்.

அவன் செய்வான்.. இவன் தருவான் என்று வாய் பார்த்துக் கொண்டு.

எனவே நாமே ஆரம்பிப்போம்...

இந்தச் செய்தியை பரப்புங்கள். உலகத் தமிழினத்தின் குரலை இதற்காக ஓங்கி ஒலிக்கப் பண்ணுங்கள்.

சோரம் போகத் தயாரானவர்களின் வாய்ப்பார்த்திருந்து சந்தர்ப்பங்களை தவறவிட்டீர்கள் ஆனால்.. அவை மீளவும் உங்களுக்கு கிடைக்காமலே போய் விடும். 

விழித்திடுங்கள்.. கிளர்ந்திடுங்கள்.. உங்களின் விடுதலை.. உங்களின் குரலில்.. உங்களின் ஒற்றுமையில்.. உங்களின் முயற்சியில்.. உங்களின் உழைப்பில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

No automatic alt text available.

Freedom of Tamils homeland called Tamil Eelam is shouted by the Tamils in Sri Lanka for more than 50 years. Now raise the voice for an independent referendum among Tamils to free Tamil Eelam from Sri Lanka. We support the Independent referendums of Catalan (Catalonia) in Spain and Kurdistan in Iraq. !!!!

ஸ்பெயினிலும்.. ஈராக்கிலும்.. இரண்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும்.. புலம்பெயர் தமிழர்களும் சரி.. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி.. ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு..தமது சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை உலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல்... சந்தர்ப்பங்களை தவறவிட்ட படி.. தூங்கிக் கிடக்கிறார்கள்.

அவன் செய்வான்.. இவன் தருவான் என்று வாய் பார்த்துக் கொண்டு.

எனவே நாமே ஆரம்பிப்போம்...

இந்தச் செய்தியை பரப்புங்கள். உலகத் தமிழினத்தின் குரலை இதற்காக ஓங்கி ஒலிக்கப் பண்ணுங்கள்.

சோரம் போகத் தயாரானவர்களின் வாய்ப்பார்த்திருந்து சந்தர்ப்பங்களை தவறவிட்டீர்கள் ஆனால்.. அவை மீளவும் உங்களுக்கு கிடைக்காமலே போய் விடும். 

விழித்திடுங்கள்.. கிளர்ந்திடுங்கள்.. உங்களின் விடுதலை.. உங்களின் குரலில்.. உங்களின் ஒற்றுமையில்.. உங்களின் முயற்சியில்.. உங்களின் உழைப்பில்.

மக்கள் விரும்புவதை தெரிவிப்பது ஐனநாயகம். அதை தடுக்க முடியாது தான் ஈராக்கும், ஸபெயினும் தவியாய்த் தவித்தன.

இந்த குடியொப்பத்துக்கு சட்டவலு இல்லை, என்று அவர்கள் சப்புக் கொட்டினாலும்..... மக்கள் விருப்பம் உலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவலு இல்லாவிடினும் சிறப்பாக ஒருங்கினைக்கப்பட்டு  தனியார்களின் இடத்துக்கு போய் மக்கள் வாக்களிப்பதை தடுக்க முனைவதே ஜனநாயக விரோதம் என்பதால் நெளிந்தார்கள்.

ஈழத்திலாயின் இது முஸ்லீம் மக்களின் ஒத்துழைப்புடன் மிகக் கவனமாக திட்டமிடப்பட வேண்டிய ஒன்று. 

நமது பகுதியில் போலீஸ், இராணுவத்தை வைத்து பயமுறுத்தலாம். ஆனாலும் வன்முறையை பாவித்து, அமைதியான ஜனநாயக முறைமையான நடவடிக்கையை தடுக்க முடியாது.

நாட்டின் எந்த சட்டத்தின் நடாத்துகிறீர்கள் என்றால், அப்படியானால் சட்டப்படி நடாத்துங்கள் என பதில் கிடைக்கும்.

ம்...கும்.. நடாத்தவே மாட்டோம் என்றால்... 'தெரியும் தான்', ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என பார்த்து, அதன் படி அரசுடன் பேசும் நோக்கத்தில் தனிப்பட்ட ரீதியாக நடாத்துகிறோம் எனலாம்.

எவ்வாறாயினும் இது முயன்று பார்க்கப்பட வேண்டிய ஒன்று தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

No automatic alt text available.

Freedom of Tamils homeland called Tamil Eelam is shouted by the Tamils in Sri Lanka for more than 50 years. Now raise the voice for an independent referendum among Tamils to free Tamil Eelam from Sri Lanka. We support the Independent referendums of Catalan (Catalonia) in Spain and Kurdistan in Iraq. !!!!

ஸ்பெயினிலும்.. ஈராக்கிலும்.. இரண்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும்.. புலம்பெயர் தமிழர்களும் சரி.. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி.. ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு..தமது சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை உலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல்... சந்தர்ப்பங்களை தவறவிட்ட படி.. தூங்கிக் கிடக்கிறார்கள்.

அவன் செய்வான்.. இவன் தருவான் என்று வாய் பார்த்துக் கொண்டு.

எனவே நாமே ஆரம்பிப்போம்...

இந்தச் செய்தியை பரப்புங்கள். உலகத் தமிழினத்தின் குரலை இதற்காக ஓங்கி ஒலிக்கப் பண்ணுங்கள்.

சோரம் போகத் தயாரானவர்களின் வாய்ப்பார்த்திருந்து சந்தர்ப்பங்களை தவறவிட்டீர்கள் ஆனால்.. அவை மீளவும் உங்களுக்கு கிடைக்காமலே போய் விடும். 

விழித்திடுங்கள்.. கிளர்ந்திடுங்கள்.. உங்களின் விடுதலை.. உங்களின் குரலில்.. உங்களின் ஒற்றுமையில்.. உங்களின் முயற்சியில்.. உங்களின் உழைப்பில்.

தாயகத்திலே கட்சி கதிரை இணைப்பு நீக்கம் எனத்தொடரப் புலத்திலே பொறுப்பு இருப்பு என இழுபடவே நேரம் போதாது. பிறகெப்படியாம் செயற்பாடுகளைத் திட்டமிடுவது.

Link to comment
Share on other sites

சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை...

தனி ஈழத்திற்க்கான வாக்கெடுப்பு நடத்தப்பட போகின்றதா அல்லது அதற்க்கான முயற்சி முன்னெடுக்கப்பட போகின்றதா...

அப்படியாயின் இலங்கையில் இந்த முயற்சியை மேற்கொள்வதற்க்கான சூழ்நிலை இருக்கிறதா...(nedukkalapoovan)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மியாவ் said:

சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை...

தனி ஈழத்திற்க்கான வாக்கெடுப்பு நடத்தப்பட போகின்றதா அல்லது அதற்க்கான முயற்சி முன்னெடுக்கப்பட போகின்றதா...

ஏலவே இந்த விடயம் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால்.. பிரேரணையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோக சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை நடத்தனும் என்ற கோரிக்கை ஐநா மனித உரிமைகள் சபையிலும் தமிழ் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்டுள்ளது.

அதுபோக நாடு கடந்த தமிழீழ அரசுப் பொறிமுறை இதனை பல தரப்பிலும் வலியுறுத்தி வரும் நிலையில்..

இன்றைய காலச் சூழல்.. இத்தகைய வாக்கெடுப்புகளுக்கு உகந்ததாக தென்படும் நிலையில்..

தமிழ் மக்களை இது குறித்துச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்ட வேண்டி உள்ளது.

அதனை இலக்காகக் கொண்டது தான் இத்தலைப்பு. 

இத்தகைய ஒரு முன்னெடுப்பு.. சிங்கள அரசுக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க மறைமுகமாக உதவுவதோடு.. தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை உலகின் மனச்சாட்சி ஏற்கச் செய்ய கூடிய வழிமுறை பிறக்கும். :104_point_left:

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் விடிவுக்கு மிகவும் அவசியமான முயற்சி!

சர்வதேசம் / மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுத்தல் அவசியம். ஐ.நா. வின் அண்மைக்கால அறிக்கைகள் அதற்கு உதவும் சூழ்நிலையை தவற விடாது பயன்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்தான்....

இருந்தாலும் அயல்நாட்டின் செயல்கள் என்னவாக இருக்கும்?


மனித உரிமைகள் ஓரளவு உள்ள நாடுகளில் கூட அடிதடியாக உள்ளது.  

மனித வதையை கண்கொள்ளாமல் மிருக வதையை மட்டும் கண்காணிக்கும் நாட்டு அரசியல் நடவடிக்கைகள் எப்படியிருக்குமோ யாரறிவார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது !

September 28, 2017

 

குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.IMG_1354-300x225.jpg

 
ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர்.
 
ஈராக்க, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் வெற்றிக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் உள்ள குர்திஷ்தான் அமைப்புக்களினாலும் மக்களினாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
அமெரிக்காவின் நியு யோர்கில் அமைந்துள்ள குர்திஷ்தான் தூதரகத்தின வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் மக்களுக்கும் குர்திஷ்தான் தேசத்துக்கும் ஈழத்தமிழர் தேசத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
 
குர்திஷ்தானின் தூதுவர் Ms. Bayan Sami Abdul Rahman அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
தோழமையினையையும் தெரிவித்துக் கொண்டார்.
 
மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துரை ஒன்றினை வழங்கையில், ஈழத்தமிழ் மக்களது அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு ஒன்றினை வலியுறுத்தும் “YES TO REFERENDUM”எனும் இயக்கதினை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
 
தமிழீழம் உள்ளடங்கியதான அனைத்து தீர்வுத் திட்டங்களையும் உள்ளடக்கி, தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும்  வகையில் ஈழத் தமிழ்மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே அதன் பிரதான விடயமாக உள்ளது.
 
தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் இப்பொது வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாக உள்ளது.
 
இந்நிலையில் குர்திஷ்தான் மக்களது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

இத்தகைய ஒரு முன்னெடுப்பு.. சிங்கள அரசுக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க மறைமுகமாக உதவுவதோடு.. தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை உலகின் மனச்சாட்சி ஏற்கச் செய்ய கூடிய வழிமுறை பிறக்கும். :104_point_left:

இத்தகைய முயற்சி ஐநா வில் மேற்கொள்ளும் பொழுது இந்தியா இலங்கை பக்கம் சாய வேண்டும், ரஷ்யாவும் சீனாவும் நடுநிலை வகிக்க வேண்டும்... 

மற்ற வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, அமேரிக்கா தாங்கள் சொன்னது போல் மனசாட்சியுடன் செயல் பட்டால் நலம்... 

இத்தகைய முயற்சியை மேற்கொள்பவர்கள் எங்கெங்கே ஓட்டை உடைசல் இருக்கிறது என்பதனை கவனமாக பார்த்து செயல்பட வேண்டும்... 

Link to comment
Share on other sites

தங்களது பிளாக் ஸ்பாட்டைப் பார்த்தேன், மிகவும் அருமையான பதிவாக (சீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..?!) இது இருக்கிறது...

இந்தியா மிக மிக குறுகிய கண்ணோட்டத்தினூடே ஒவ்வொரு செயல்களையும் செய்து வருகிறது... உலக நாடுகள் இந்தியாவை 2009 ல் தன் கையை வைத்ததே தன் கண்ணை குத்துவதற்கான செயலை செய்யப்பெறவைத்தது வெற்றிக் கொண்டது... 

இன்றும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது... இதை இந்தியா உணராவிட்டால் எதிர்காலத்தில் இந்தியா உடைந்து போவது உறுதி... 

மற்ற நாடுகளை விட பொருளாதார முன்னேற்றத்திற்க்காக 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா அடுத்த நாடுகளையே நம்பி இருக்கிறது, இது உள் நாட்டு கொள்கையிலும் வெளி நாட்டு கொள்கையிலும் மற்ற நாடுகளின் தலையீடு இல்லாமல் செயல் படுவதற்கு திணறிக்கொண்டிருப்பதாக உள்ளது... எந்த தைரியமான முடிவுகளையும் மற்ற நாடுகளின் நகற்வுக்கு பிறகே முன்னெடுக்கிறது... இதுவே இந்தியா எதிர்காலத்தில் உலகத்தின் அடியாளாகவும், சேவகனாகவும், அடிமையாகவும் வலம் வருவதற்கான அடித்தளமாக இருக்கப் போகிறது...

சீனா அருணாச்சல பிரதேச பிரச்னையை வைத்து பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பதே ஐநா வில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்கக் கூடாது என்பதற்கான ஒற்றை காரணம் என்பதே இந்தியா இன்று வரை உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌ ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று  த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை  த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.