Jump to content

மகளிர் தின வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யாழ் கள தாய்க்குலம் கறுப்பி, தூயா, ரசிகை, சினேகிதி, ப்ரியசகி அக்கா, அனிதா, யாழ்பிரியா, மூக்கி, லீசா, தமிழ்தங்கை, வி.விமலா மற்றும் அனைவருக்கும் இனிய சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்!

இன்று நடைபெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்

womendayzx9.gif

r2239857482yb3.jpg

r1367371898ip2.jpg

r363553895hk8.jpg

captxaf10703080618philics2.jpg

captsel10203080342southib1.jpg

Link to comment
Share on other sites

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

மகத்தான மாற்றங்கள்கண்டு மகளிர் மனம்குளிர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிவராஜா

Link to comment
Share on other sites

களத்தில் உள்ளா அக்காமாரே, அன்டி மாரே, பாட்டி மாரே அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

'தமிழீழப் பெண்களுக்கு தலைநிமிர்வை ஏற்படுத்தியவர் தேசியத் தலைவர்'

[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 12:48 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்]

"தமிழீழ தேசியத் தலைவர் அவர்களே தமிழீழ பெண்களுக்கு தலைநிமிர்வை ஏற்படுத்தியவர்" என்று கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சூரியகுமாரி இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை அனைத்துலக மகளிர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் நிகழ்வின் ஆரம்பத்தில் முதன்மைச் சுடரினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றி வைத்தார்.

தமிழீழ தேசிய கொடியினை கிளிநொச்சி மாவட்ட நிர்வாக சேவையின் நிர்வாகப் பொறுப்பாளர் இராதை ஏற்றி வைத்தார்.

கருத்துரைகளை, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம், கிளிநொச்சி மாவட்ட அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் இ.கணேசபிள்ளை ஆகியோர் நிகழ்த்தினர்.

பெண்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புக்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தமது எழுச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சூரியகுமாரி இராஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"உலகில் பெண்கள் பல அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெண்கள் தமது உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய நாளாக இன்றைய நாள் அமைகின்றது.

தமிழீழப் பெண்களைப் பொறுத்த வரையில் நீண்டகாலமாக அடக்குமுறைகளை எதிர்கொண்டிருந்தாலும் எமது தலைவர் தலைமையிலான விடுதலைப் போராட்டம் தமிழீழ பெண்களுக்கு தலைநிமிர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழத்தில் ஆண்களும், பெண்களும் சரிசமமாக வாழ்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று களமுனைகளிலும் பெண்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர்.

பெண்களின் எழுச்சிக்கு எமது விடுதலைப் போராட்டம் ஒரு உந்துசக்கதியாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பெண்கள் பலத்துடன் எதிர்கொண்டு, சவால்களை முறியடித்து, நல்ல எதிர்காலத்தை அடைய உறுதியெடுத்துக்கொள்ள இன்றைய நாள் வழி வகுக்கின்றது" என்றார் அவர்.

நன்றி : புதினம்

அனைத்து மகளீருக்கும் மனமார்ந்த பெண்கள் தின வாழ்த்துக்கள்.

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள சகோதரிகள் அனைவருக்கும் என் மகளிர்தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அன்பு அக்காக்கள்,தங்கச்சிக்கள்,நண்

Link to comment
Share on other sites

கொழுப்பு கமாலாக்கா சா விடுப்பு விமலாக்கா, அன்பு ஆதி, ஆகியோருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்! :blink::mellow::mellow:

ஸ்பெசலா ஆதிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள், மிஸ்ஸாக இருக்கும் ஆதி மிஸ்ஸிஸ் ஆக வர இந்த பெண்கள் தினத்தில் வாழ்த்துகிறேன். :P :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெசலா ஆதிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்இ மிஸ்ஸாக இருக்கும் ஆதி மிஸ்ஸிஸ் ஆக வர இந்த பெண்கள் தினத்தில் வாழ்த்துகிறேன்.

நீங்களும் மிஸ் பண்ணாம மிஸ்ஸிஸ்(ஆகும்) ஆதியை மிஸ் பண்ணாம வாழ்த்துங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்பு கமாலாக்கா சா விடுப்பு விமலாக்கா, அன்பு ஆதி, ஆகியோருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்! :blink::mellow::mellow:

ஸ்பெசலா ஆதிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள், மிஸ்ஸாக இருக்கும் ஆதி மிஸ்ஸிஸ் ஆக வர இந்த பெண்கள் தினத்தில் வாழ்த்துகிறேன். :P :mellow:

பொம்புளையளின்ரை நல்லநாள் பெருநாள் எண்டால் இவன் பாவி அந்த இடத்திலை நிப்பான். :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

கொழுப்பு கமாலாக்கா சா விடுப்பு விமலாக்கா, அன்பு ஆதி, ஆகியோருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்! :D:mellow::mellow:

ஸ்பெசலா ஆதிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள், மிஸ்ஸாக இருக்கும் ஆதி மிஸ்ஸிஸ் ஆக வர இந்த பெண்கள் தினத்தில் வாழ்த்துகிறேன். :P :mellow:

ஐயோ! ஐயோ! ஐயோ!

இப்பிடி எமனின் ஆத்தாவைக் கூப்பிடவைக்கிறாங்களே இந்தப் பாவிங்க. :blink:

ஸ்பெசலா ஆதிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்இ மிஸ்ஸாக இருக்கும் ஆதி மிஸ்ஸிஸ் ஆக வர இந்த பெண்கள் தினத்தில் வாழ்த்துகிறேன்.

நீங்களும் மிஸ் பண்ணாம மிஸ்ஸிஸ்(ஆகும்) ஆதியை மிஸ் பண்ணாம வாழ்த்துங்க.

:huh: :angry: :angry:

மிக்ஸிகளுக்கு ஆதியின் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து களத்து சகோதரிகளுக்கும் எனது மகளீர் தின வாழ்த்துக்கள். கொஞ்சம் பிந்திப்போச்சு கோவிக்காதையுங்கோ :P

Link to comment
Share on other sites

அனைத்து களத்து சகோதரிகளுக்கும் எனது மகளீர் தின வாழ்த்துக்கள். கொஞ்சம் பிந்திப்போச்சு கோவிக்காதையுங்கோ :P

அடுத்த வருசத்துக்கும் சேத்து அட்வான்ச சொல்லிட்டாப் போச்சு :P

Link to comment
Share on other sites

தமிழ் பெண்கள் மேலும் மேலும் சாதனைகள் புரிய வேண்டும் என்ற வேண்டுகோளோடு, எனது வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு எதுக்கு வாழ்த்துச் சொல்லுறதென்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு உலகில..! :P :lol:

அது சரி தமிழீழத்துக்கு வெளில தமிழ் பெண்கள் செய்த சாதனை என்ன..?! பொட்டை கைவிட்டதும் சாறியை விட்டதும்.. வேலைக்குப் போறதும்.. விவாகரத்து வாங்கிறதும்.. பப் கிளப் போறதும்.. ஒன்றுக்கு நாலு போய் பிரண்டு வைச்சுக்கிறதும் தானா...?! உண்மையில் இவை நல்ல முற்போக்கான சாதனைகள் தான்..! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து களச்கோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

:lol::lol:

Link to comment
Share on other sites

எதுக்கு எதுக்கு வாழ்த்துச் சொல்லுறதென்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு உலகில..! :P :lol:

அது சரி தமிழீழத்துக்கு வெளில தமிழ் பெண்கள் செய்த சாதனை என்ன..?! பொட்டை கைவிட்டதும் சாறியை விட்டதும்.. வேலைக்குப் போறதும்.. விவாகரத்து வாங்கிறதும்.. பப் கிளப் போறதும்.. ஒன்றுக்கு நாலு போய் பிரண்டு வைச்சுக்கிறதும் தானா...?! உண்மையில் இவை நல்ல முற்போக்கான சாதனைகள் தான்..! :P :D

முதலில் தமிழீழத்துக்கு வெளியில் தமிழ் ஆண்கள் செய்த சாதனை என்ன என்பதை நீங்கள் சொல்லிவிட்டால் அதன் பிறகு பெண்கள் செய்த சாதனைகள் பற்றி விவாதிக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் மேலும் மேலும் சாதனைகள் புரிய வேண்டும் என்ற வேண்டுகோளோடு, எனது வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்!

இஞ்சை பாருங்கோடா இவவின்ரை கூத்தை!!!!!!!!! என்ன மாதிரி மேன்மேலும் சாதனையளோ?????ஏன் இவ்வளவும் காணாதோ.........? :lol:

Link to comment
Share on other sites

மகளிர் தினத்தை கொண்டாடும் அனைத்து சகோதரிகளிற்கும் மகளிர் தின வாழ்த்துகள் நெடுக்காலபோறவன் உட்பட,பிறகு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று டென்சன் ஆகிவிடுவார்ர்.....

Link to comment
Share on other sites

இஞ்சை பாருங்கோடா இவவின்ரை கூத்தை!!!!!!!!! என்ன மாதிரி மேன்மேலும் சாதனையளோ?????ஏன் இவ்வளவும் காணாதோ.........? :unsure:

என்ன இப்ப்டி சொல்லிப்புட்டீங்க...எனக்கு ஆசை என்ன தெரியுமோ..நாம இல்லாட்டிலும் அடுத்த வாரிசுகள்.. விண்வெளிக்கு போகணும் என்று!!!! B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்ப்டி சொல்லிப்புட்டீங்க...எனக்கு ஆசை என்ன தெரியுமோ..நாம இல்லாட்டிலும் அடுத்த வாரிசுகள்.. விண்வெளிக்கு போகணும் என்று!!!! B)

அங்கை போய் என்னத்தை பண்ணுறது தாயே!!!!!நாங்கள் இருக்கிற இடத்திலையே ஆயிரம் பிரச்சனை இருக்கே.அதை முதலிலை தீர்க்கலாமே.இந்த பூமாதேவி உங்களுக்கு என்ன குறை வைச்சா?இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுகிறீயளே???????? ஏன் தாயே இந்த பூமியிலை எவ்வளவு சனம் குடிக்க தண்ணி சாப்பாடு இல்லாமல் அலையுதுகள்?அதை முதல்லை முடிவுக்குகொண்டு வருவமே.அமெரிக்கா மாதிரி நாங்களேல்லாம் கதைக்கக்கூடாது தாயே.ஆனால் எங்களுக்கும் ஒரு காலம் கனிந்துவரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.