Jump to content

சமயமும் மானிடன சக்தியும்


Recommended Posts

சமயதின் அடிப்படை நோக்கம்( பகுத்து அறியும் எல்லைக்குட்ட்பட்டதில் இருந்து)

மனித உணர்வு, மனிதாபமே பார்க்காத ஒரு காலத்தில், ஆதிமனிதன் விலங்குகள் போல மனிதரையே அடித்துச்சாப்பிட்டு பிழைக்கும் நிலை ஒன்று இருந்தது.

அவர்களினை விலங்குகளினை போல அல்லாது அவற்றின் அடிபற்றி வாழ எத்தனிக்கவிடாது, வாழும்போது ஏற்பட்ட அனுபவங்களினை ஒரு சில மனிதர்கள். தமது எல்லைக்குட்பட்ட பகுத்து அறிவினூடு கிரகித்து அதே நேரம் தன்னில் உள்ளே உள்ள ஒரு விசித்திரமான உந்து சக்தியினுடைய ஆளுமைகளின் தொழிற்பாடுகளினால் சில விசையங்களை அறியாமையினால், பகுத்து அறிந்தும், கோட்டை விட்டு உணர்வு பூர்வமாக அறிந்த போது, தமக்கு மேலே என்னுமொரு சக்தி ஒன்று உண்டு என்ற ஒரு கடவுள் கோட்பாட்டுக்கமைவாகவே ஒரு நடைமுறை காலம் காலமாக ஒவ்வொரு தேசத்திலும் தமது தமது மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறு பின்பு அவை இன்னாருக்கான பழக்கமுறை இது என்றும் சமயங்கள் உண்டாக்கப்பட்டன.

அப்போது ஒரு பகுதிமக்கள் மறுபகுதி மக்களை காணாததால் அல்லது தெரிந்திருக்கமுடியாததால். சமய முறைகள் வேறுபட்டன.

அனால் ஒவ்வொரு சமயதினையும் வடிவாக ஆராய்ந்தால் ஒன்றையே போதிக்கின்றன. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இருக்கிறதோ இல்லையோ ஏதோ ஒரு பெரிய மூளை இந்த படைப்பிற்கு பின்னால் இருந்திருக்க வேண்டும்.

எப்பவோ படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் இப்படி கச்சைதமாக சுழலும் போது சூரியன் பூமியினை சுற்றுவது போல இருந்தாலும் பூமிதான் மணிக்கு 10,000கி.மீ வேகதில் சுற்றுகிறது. அதேபோல நாம் வாங்கும் உள்மூச்சு, வெளிமூச்சு தன்னுடைய பாட்டில் கச்சிதமாக நடைபெருகிறது. அதில் பூமி சளைக்காமல் தன் வேலையில் கருமமாக ஏதோ ஒரு கவர்ச்சி விசையின் துணைகொண்டு இப்படி சுத்துகின்றன. அப்படியாயின் எமக்குள்ளும் அப்படி ஒரு சக்தி இருக்க வேண்டுமே. அனல் நாம் ஏன் சாகிறோம். செத்தபின்பு இயங்கிக்கொண்டிருந்த இந்த பாரீய சக்தி எங்கே போகிறது. அப்படியானால் எமது இந்த சக்க்தியும் இந்த உலகத்தில் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் போய்க்கொண்டுதான் இருக்கின்றது. இதனை மாற்றமுடியாது. சக்தியினை அழிக்கமுடியாது. அது தன்பாட்டிலேயே போய்க்கொண்டு இருக்கிறது. ஆகவே எப்பவோ முடிந்தகாரீயம்.ஒரு பொல்லாப்பும் இல்லை, நடப்பது நல்லதாகவே கடைசியில் போய் முடியும்.

ஆகவே இடையில ஏற்படும் துன்பங்கள் துயரங்கள், வெற்றிகள், என்பன எல்லாம் ஒரு பரிநாம மாயைகொண்டவளர்ச்சி. இந்த உயர்ச்சி, தாழ்வு எப்படி உருவாகமுடியும். உங்கள் சுழற்சிப்பாதை எப்பவோ போட்ட காரீயம் என்றால் துயரம் வருவதினையும் ஏற்றுக்கொண்டு, அதன் அனுபவதினைக்கொண்டு வெற்றிப்பாதையினில் தானே முடியவேண்டும். அப்ப ஏன் நாம் துயருரவேண்டும். .

1) ஆகவே இப்படியாக எமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்று விளங்கிக்கொண்டு அனுபவத்தில் சொல்வது எதுவாக இருக்கும்? கடவுளாக இருக்கமுடியுமோ?

continued:

Perceiving the existence of the supreme

Scientist

Doc:1

Visualize: The new religion within you.

See this image around you day and night, feel it flow, feel the power and know that you are one. Around your house around your body around your office see a field of swirling energy. Breathe deeply and it grows stronger, brighter as it circles around you. Maybe you picture a wall of holy fire, maybe pure energy of a certain color, let your feelings guide you. See it grows and rise rapidly, forming a column of energy that reaches high into the sky.

You are a Universal being one with the total mind and total energy of the universe. Your power in this oneness is truly unlimited. You and your column of powerful energy are now intimately connected to the ionosphere (earth’s magnetic field through earth is rotating itself) energy flows back and forth between the earth’s energy field and you. Just like a free energy device. You have plugged in to a global consciousness and the planetary system.

Now at the top of your column the energy spreads out in all directions racing through the ionosphere (MF) around the globe. See imagine feel your energy encompassing the globe until it is joined on the other side.

Your field of conscious free energy surrounding the world, pulsing with life now begins to rain energy droplets around the entire planet. You are now influencing everything in the earths system with your energy shower.

The rain of your free energy grows stronger as it brings all life including the planet itself to a higher vibration of freedom. Collective freedom benefits all the life in this planet.

Your energy rain penetrates all life being and its forms and all matters.You are helping, changing, healing, loving and freeing everything and everyone. Picture different areas around the world that you feel drawn to focus on, knowing at the same time you also assisting the rest of the planet.

Your universal free energy dissolves energy patterns that limit our freedom. Your mighty free energy is helping to free us from

FEAR, HATRED, VILLENCE, OPPRESSION, POLLUTION, MENTAL, SPRITUAL and PHYSICL limitations Knowing that you are magnificent, feel good because you are truly helping.

Now imagine looking across the globe and seeing thousands of columns of human free energy rising into the sky from people just like you. These energy columns naturally form as people meditate, pray and visualize world peace and freedom. Thousands even millions of people are healing this planet and together our energy is so POWERFULL that we can celebrate in the evolution, knowing we are truly guided.

Let’s complete the circle. Below the surface of the earth, a mighty free energy fields pulsates in harmony with the earth’s ionosphere (mf). This inner earth energy grid is below land surfaces and beneath bodies of water. Visualize this powerful grounding energy growing stronger larger and seeping its way to all surfaces. Even in the depths of the oceans this energy rises to heal the amazing life forms dwelling there. Maybe you picture energy grass growing. Maybe you see energy droplets raining upward. However you see it, imagine the energy penetrating all life forms and matter from below.

As this energy flows into people, it grounds them, drawing all negative energy away from them. This steady persistent grounding energy cleanses people, animals, plants, matter, and technology and fault assumptions.

Any negative energy any fear and hatred is drawn into the earth’s fiery depths where it can be transmuted into neutral energy. As the grounding energy penetrates everything it rises and unites with the energy rain from above.

A sacred union occurs the energies intermingle and coalesce to form a circulating energy path. As the ionosphere energy rains down, it cleanses everything in its path, and as the energy stream reaches the inner earth’s energy grid. The entire negative is released into the interior earth for transformation. The energy then rises again pure in its state back to the ionosphere where it mends and strengthens the planets energy field. The cycle repeats over and over and our thoughts can amplify the intensity. The system is balancing, negative energy is being transformed into positive free energy and overlap vibration of the planet is steadily increasing, the energy rims above and below is now balancing each other in perfect harmony. The flow increases and the planet grow brighter and more vibrant. With the system naturally flowing in this balance you may simply sit back and enjoy the perfection of the system.

Remember this all the geophysical events that taking place on the planet are the result of the earth and the larger system (???) seeking balance and expanding your consciousness. With your every breath, the energy grids magnify freedom and unconditional acceptance in every mind. When people think a thought of freedom or love on this planet, it is greatly magnified by our mighty energy grids.

Feel freedom, Feel the power, Feel the love, and Feel the healing. Thank you for you to help me through your prayer, you are blessed.

Link to comment
Share on other sites

சபேசன், இளங்கோ போன்றவர்களுக்கு அன்பாக, என்னுடன் போட்டியிட்டு கடவுள் என்பது என்று ஒன்றுனே இல்லை என்று மறுதலித்து எழுதுங்களேன் .நான் உங்களின் கருத்தினை மதிக்கிறேன், உங்கள் ஒரு ரசிகன் என்ற வகையில் உங்கள் ஆக்கங்களை படிப்பவன். எனவே இங்கு நீங்கள் சமயம் என்பது எப்படி வேறு ஒன்றுக்கு ஈடு செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.

ஆகவே மேற்கூறிய ஆக்கம் தொடரட்டும் அதன் வழியே அதுவரை ஆங்கிலத்தில் இருப்பதினை படித்துக்கொள்ளுங்கள் நான் அதை தமிழில் எழுதும் வரை.

வழிபாடு ஆலயங்களில் இப்படி நடக்கத்தான் சமய பெரியோர்கள் அன்றைய நாயன்மார்கள் வாழ்ந்து காட்டினார்கள். நான் அப்படியே தான் இனறு சமய்த்தினூடு வாழ் வேண்டும் என்று உங்களுக்கும் சொல்கிறேன்.

வழி பாடு. விவேகானந்தர் சொன்னார்.....

எவ்வுயிரும் இன்புற்று இருக்க;

எவ்வுயிருக்கும் அமைதி நிலவுக;

எவ்வுயிரும் ஆனந்தம் பெருக;

எத்திசை உயிர்களும் இவற்றைப்பெறுக.

இவ்வாறு பலதடவை மனதினில் தியானித்தால் நீங்களும் நலத்தினை அடைவீர்கள். உங்கள் நலத்தினையும் இன்பத்தினையும் எளிதில் பெருக்கும் வழி, பிறர் இன்புற்றிருக்க உதவுவதுதான் என்பதினை வயது போகப்போக உணர்ந்து கொள்ளுவீர்கள். இதற்குப்பின், கடவுளிடம் நம்பிக்கை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்யக.- பணதிற்காக அன்று, ஞானம் பெருவதற்கே..மற்றப்பிரார்த்தன

Link to comment
Share on other sites

கடவுள் ஏன் தேவை?

கடவுள் என்ற அந்தப்பழைய சொல்லை ஏன் பயன் பயன்படுத்துகிறீர்கள் என்று பல தடவை விவேகானந்தரிடம் பலர் கேட்டுள்ளார்கள் அவரின் சமய சொற்பொழிவுகளின் போது.

அவர் சொன்னார் " எமது நோக்கத்திற்கு அதைவிடச்சிறந்த சொல் இல்லை" என்று.

மனிதனின் நம்பிக்கைகளும் ஆசைகளும் மகிழ்ச்சியும் அந்த சொல்லை மையமாகப் பெற்றுள்ளன.இப்போது அந்த சொல்லை மாற்றுவது இயலாத காரீயம்.இதைப்போன்ற சொற்கள் முதலில் பெரிய முனிவர்கலினால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மதம் போதித்த வழிகளின் அடிபற்றி நடந்து அதன் கருத்தினை உணர்வுபூர்வமாக அறிந்தவர்கள். அதனால் அச்சொற்கள் சமூகத்தில் பழக்கத்திற்கு வந்தன.அறியா மக்கள் அச்சொற் பதத்தினைப்பயன் படுத்தும் போது அச்சொற்கள் கருத்தினையும் பெருமையையும் இழக்கின்றன.ஆதி காலம் தொட்டே கடவுள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அது பிரபஞ்சத்தின் அறிவு என்றும், மகத்தானது என்றும் புனிதமானது என்றும் கருத்தப்பட்டு வருகிறது.ஏதோ ஒரு முட்டாள் அச்சொல் சரியில்லை அதனால் தான் இந்த உலகமெல்லாம் பிரச்சனை என்று சொல்வதற்காக அச் சொல்லை அறவே நீக்கிவிடவேண்டும் என்றுஒருவரும் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை. இது இப்படியாக தொடர்ந்து கொண்டே செல்லும் மானிடன் இருக்கும் வரை.

அவர்கள் ( வி)என்ன சொல்லவாரார்கள் என்பதெனில்...கடவுள் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் ஆனால் அதன் உண்மையான் கருத்தினில் பயன்படுத்துங்கள்.மூட நம்பிக்கைகளில் இருந்து அதனை சுத்தப்படுத்துங்கள். மனிதவதைகள், மிருகவதைகள் என்று கடவுளின் பெயரால் நடக்காவண்ணம் பார்க்கச்சொல்லுகிறார்.

தியானத்தின் ஆற்றலினால் நாம் விரும்புவது எதுவும் கிடைக்கும். ( இதை பலர் உணர்ந்திருப்பீர்கள்). இயற்கையை ஆளும் சக்தி வேண்டுமாயின் தியானத்தினால் அதைப்பெற இயலும். தியானத்தின் உதவியினால் தான் விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு விஞ்ஞானி ஓர் உண்மைக்காக ஆராய்ச்சி செய்து, தன்னையும் மற்றபொருள்களையும் மறந்து, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடும் போது உணமை, மின்னல் போல மனதில் பளிச்சிடுகிறது.

யோகவாழ்க்கையின் அடிப்படைப்பகுதியே வாழ்க்கையை ஒளி நெறியில் உயர்த்துவதற்கான பயிற்ச்சியில் தொடர்ந்து நாள் தோரும் பயிலுவதே.

இந்த பயிற்சியினால் ஏற்படும் பயன் என்ன? முதலில் நாம் சுயநலத்திற்காகவே வாழும் குறுகிய புத்தியினை நம்மை விட்டு விலக்கவைக்கவே. அப்படி சமய அடிப்படைகளினை அடிபற்றி யோக வாழ்க்கை வாழு துவங்கும் போது மெற்சொன்ன சுயநலம் விடு படும்.

பரந்த நோக்கோடு நம்மை அறியாமலே மற்றவர்களுக்காக வாழ எம்மை வாழ்வதற்கு வழிகாட்டிவிடும். நம்மை முதலில் மனித நிலைக்கும், பிறகு மாமனிதநிலைக்கும் உயர்த்தும் அதிசய ஆற்றல் ந்ம் செயலிலும் அறிவிலும் ஏற்படும்.

Link to comment
Share on other sites

இயற்கையை ஆளும் சக்தி வேண்டுமாயின் தியானத்தினால் அதைப்பெற இயலும். தியானத்தின் உதவியினால் தான் விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு விஞ்ஞானி ஓர் உண்மைக்காக ஆராய்ச்சி செய்து, தன்னையும் மற்றபொருள்களையும் மறந்து, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடும் போது உணமை, மின்னல் போல மனதில் பளிச்சிடுகிறது.

வணக்கம் சைவர்,

நீங்கள் மேல் எழுதியுள்ள கூற்றின் படி, தியானம் செய்வோர் தான் விஞ்ஞானிகள் ஆக முடியுமாயின்,தியானம் செய்வதே தொழிலாக் கொண்டுள்ள உங்களைப் போன்ற 'சைவர்கள்' தான் உலகத்தில் விஞ்ஞானிகள் ஆகி இருக்க முடியும்.அறிவியல் அய்ரோப்பாவில் தான் உதித்து ,இமய மலையிலே அல்ல.மேலும் தியானம் செய்து கண்டு பிடிப்புக்கள் உருவாவதில்லை. அறிவியலின் அடிப்படையினை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை.கோட்பாடு முன் மொழியப்பட்டு அதனை நிறுவும் பரிசோதனைகள் வடிவமைக்கப்பட்டு அந்தக் கோட்பாடு பலமுறை பரிசோதனைகளால் நிரூபிக்கப்பட்டு அந்தப் பரிசோதனைகள் பலராலும் செய்யப்பட்டு தரவுகள் பரிசீலிக்கப்பட்டே ,முன் மொழியப்பட்ட கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.இவ்வ

Link to comment
Share on other sites

நன்றி நாரதரே உங்கள் வரவால் என் உள்ளம் மகிழ்கிறது. இப்படியான கேள்விகளினைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். நீங்கள் இலங்கயில் படிக்கும் போது அட்வான்ஸ்லெவலில் கணிதம் படித்திருந்தால் இதைமட்டும் சொல்லுங்கோ. நாம் சிக்கல் எண் என்று ஒன்று படித்தோமல்லவா? அதில் வரும் (ஐ) என்ற கற்பனைக்குறியினை வைத்துத்தான் உலக அரங்குகளில் பல கண்டுபிடிப்புகள் நடைபெற்று அதன் பிரகாரம் பல் அசம்ஸ்சன்ஸ் எடுக்கப்படுகின்றன என்பதினை எனி வரபோகும் எனது ஆக்கங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தும். நீங்கள் நான் சொல்ல வந்ததனை நுனிப்புல் மாதிரி மேயாது கொஞ்சம் ஆளமா இறங்கி போங்க. அதுவரை பொருத்து இருங்க. அதற்கு முதல் சில தகவல்களினை உங்கள் வருகையினை மதித்து தரலாம் என்று தருகிறேன்..

விஞ்ஞானமும் ஆன்ம நிறைவும்.

வேதாந்தம் உலகம் மாயை என்று கூறுகிறது. அதனால் உலக வாழ்க்கைக்கு உதவுகிற விசயங்களில் எம்மவர்களுக்கு குறிப்பாக இந்திய பெரும்பாலான மக்களுக்கு அக்கறையே கிடையாது. ஸயன்ஸ், டெக்னாலாஜி, வைத்தியம், என் ஜினியரிங் எல்லாம் மேல் நாட்டில் இருந்துதான் இந்தியாவிற்கு வந்திருக்கு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.இதுவே உண்மை என்று நம்மவர்களும் நம்பி ஏதோ கண்ணுக்குத்தெரியாத ஸ்வாமியையும், ஆத்மாவையும் பற்றித்தான் எமது சாஸ்திரங்கள் கூறுகின்றன லோக வாழ்க்கைக்கு உபயோகம் இல்லாத அவற்றில் ஒன்றும் இல்லை என்று கண்டனம் செய்வதுண்டு.

உண்மையில் எமது சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் ஏதுமே இல்லை. நமது புராதன் சாஸ்திரங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தெரியும். ஆயுர்வேததினை சரகர், சுச்ருதர் முதலானவர்களின் கிரந்தங்களைப் பார்த்தால் இப்போதய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும் படியான் மருத்துவ முறைகளும் , ஸர்ஜரி விசயங்களையும் தெரிந்து கொள்ளலாம். போஜாராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான் மிஸின்களைச் செய்வதற்கான் அடிப்படைத்தத்துவங்களை விபரித்திருக்கிறது.சமார் இரண்டாயிரம் வருஸங்களாக ஓர் இரும்பு ஸ்தம்பம் இன்றைக்கும் தில்லி குதுப்மினாருக்குப் பக்கத்தில் துருப்பிடிக்காமலிருக்கிறது. டாடா தொளிட்சாலையே இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பெரிய தூணை எந்த உலையில் அடித்து உருவாக்கிணார்கள் என்று என் ஜினியரிங் படித்த பெரும் பேராசியர்களே விளக்கம் கொடுக்க முடியாது இன்னும் ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.திருவீழிமிழல

Link to comment
Share on other sites

குறுக்காலபோனவரே நீங்கள் கேள்வி கேட்க வந்தீர்களா அல்லது கோள்மூட்ட வந்தீர்களா? இம் முறை மோகனே என்னை வரவிட்டுட்டார், நான் சொல்லிப்போட்டுத்தான் இங்க வந்தனான். அது சரி உமது தற்போதய வாழ்க்கையில் அதி உயர்ந்த சாதனை என்ன? எங்கே சொல்லும் பார்க்கலாம். உமது அச் சாதனை என்னைப்போன்ற சிறு மனிதர்களின் சாதனைகளிலும் பார்க்க அதிகம் என்றா நான் இந்த பகுதியில கடவுளைப்பற்றி எழுதாமல் விடுகிரேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட்ட எல்லாம் இருந்து இருக்குது புஷ்பகவிமானம் இருந்து இருக்குது,அர்ஜினன் மிசைல் விட்டிருக்கிறார்,கர்ணன் பிளட் பூருவ் ஜக்கட் வைத்திருந்திருக்கிறார்,இப்ப

Link to comment
Share on other sites

யோகத்தின் இரகசியம் பற்றி மகாகவி பாரதி சொல்லியதை எடுத்தியம்பி உங்களை சிந்திக்க வைக்கும் அதே நேரம்

சில அதியக்கத்தக்க விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அதனில் புகுந்துள்ள குழப்பமான் சர்ச்சைகளும் என்ற பெயரில் நான் எழுதிக்கொண்டு இருக்கும் கட்டுரையினை படிக்க தயாராகுங்கள். அதாவது முன்பு ஒரு காலத்தில் மக்டொனால்ஸ் நிறுவனங்கள் எப்படி மக்களின் மனங்களை இடம்பிடித்து வீறுநடை போட்டு இன்று எமது பழைய கால சாப்பாட்டுமுறைகளுக்கு கட்டாயம் வந்தே ஆகவேண்டியிருக்கிறதோ அதே போலத்தான் விஞ்ஞானமும். நல்ல வழியில் போனவைகள் ஒரு புறமிருக்க. அதாவது மனிதன் விஞ்ஞான வளர்ச்சி அடைய அடைய பழைய கால வெளி, உள்தூய்மையான வாழ்க்கை முறைகள், சமய வழிபாடுகள், மனதினை வைராக்கியபடுத்துவதற்காக உருவான விரதங்கள், உபவாசங்கள் ஒன்றுமே பேனப்படாது போக

சகல் விதமான் வருத்தங்களும் உலகமக்களை ஆட்டிப்படைக்கின்றன. பெரிய ரொனேடோக்கள் அதி கூடுதலான மின்சார உற்பத்தி செய்யும் மின் உலைகளைக்கொண்டிறுக்கும் அமெரிக்காவினை தாக்கி வர அதனை சுற்றியுள்ள பூமியின் இயற்கையான காந்த புலம் நாசமாக்கப்படுவதே காரணம் என்று இப்ப கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அதைவிட ஓசோன் துவாரங்கள் பூமியில் உள்ள தண்ணியினை அல்ரா வயலட் கதிரின் துணையுடன் காற்றில் ஆவியாகி போகும் தண்ணிர் வேப்பரினை ஐதரசன், ஒக்சியன் ஆக பிரித்து தண்ணீரின் அளவை குறைகிறது. இதனால் இயற்கையின் தண்ணீர் சமநிலை இல்லாமல் போகிறது. குளோபல் வாமிங் உருவாகிறது. இதனை இயற்கை சமப்படுத்த பூமியின் அடியில் இருந்து நீரினை வல்கேணோ மூலமாக வரவழைக்கிறது.

100 வருடங்களுக்கு முன்பாக கார் இயந்திரங்கள், பெற்றல் என்ற பூமியியினுள் உள்ள கற்பாரைகளுக்கு இயற்கை உருவாக்கிய லுபிரிகன்ட்

என்ற ஒரு திரவத்தினை மனிதன் என்னத்துக்கோ பாவிக்கவேண்டிய மூளையைப்பாவித்து கண்டுபிடித்தது , இப்போது நீங்களே அவதானிக்கிறீர்கள் பெற்றலுக்காக ஒரு புரம் சண்டை. இதனால் முஸ்லீம்களுக்கிடையில் சண்டை, இப்ப பூமிக்கடையில ஒரு லுபிரிகண்டே இல்லாமல்

பேராசையுடன் உற்ஞ்சி குடித்து அதன் ஆவியினை வாயுமண்டலத்தில் விட்டு ஓசோன் ஓட்டைகலையும், உராய்வு விசையினால் கற்பாரைகள் சியர் என்ற விசைகளினால் முறுக்குப்பட்டு பூகம்பங்கள், இது கடலுக்கடியில் நடைபெற தொடங்க சுணாமிகளும் ஏற்படுகின்றன. எனிமேல் அமெரிக்கா, கனடா வன்குவார் போன்ற தேசங்களே இல்லாமல் போகப்போகின்றன என்று டிவியில் வரும் டொக்குமென்றறிகள் ஆய்வுகளின் நிமித்தம் சொல்கின்றன. ஆக விஞ்ஞானம் தலைகீழாக போக தொடங்கியுள்ள இந்த நேரத்தில் அந்தக்காலதில் எமது புராதன காலங்களில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் எப்படி அவர்களுக்கு அப்படி உறுதியோடு வாழ்வதற்கு சமயங்கள் உதவி செய்தன என்பதை போகப்போக பார்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது லக்கி007, நினைத்ததை முடிப்பவன் என்றதன் இந்த வாரப் பினாமி :icon_idea:

:rolleyes::D:lol: :P :P :P

Link to comment
Share on other sites

அப்பாவிகளே பிரார்த்தியுங்கள்

எங்கள் இறைவா, மூல முதல்வனே,

அகல் விளக்குகள் ஒளிவிடும் உன் சந்நிதியில் நாங்கள் மண்டியிடுகிறோம். தாழ்ந்து கிடந்த எங்கள் சமயஎதிர்ப்பு உணர்வு இப்போ மேலெழுகின்றன.

இருகை கூப்பி வணங்குகிறோம்.

கூப்பிய கரங்களுக்குள் எந்த ஆயுதமும் மறைத்து வைக்கப்பட்வில்லை என்று உறுதியிட்டு கூறுகின்றோம். சலனமற்ற கண்களையும், சபலமற்ற உள்ளத்தையும் எங்களுக்கு எனியாவது கொடு.

அறிந்தோ அறியாமலோ செய்த எங்கள் குற்றங்களை ஆதி நாயகனே மன்னித்துவிடு. நாங்கள் அமுதென்று எண்ணி, நஞ்சை அருந்தினோம்.

மலரென்று எண்ணி முட்களைச் சூடினோம். எங்கள் கடிவாளம் இந்து சமயதினை எதிர்க்கவேண்டி இருந்த ஆசையினால் எங்கள் பயணத்தினை எங்கள் ஆன்மா நடத்த முடியவில்லை.

மலத்திலே கால் வைத்தபோது, அது மலமென்று எங்களுக்கு தெரியவில்லை. கையினால் தொட்டுப்பார்த்த போதும் கண்டு கொள்ள முடியவில்லை

இப்ப மூக்கில் வைத்தபோதுதான் முழுவதும் புரிகிறது.

மஞ்சளாய் இருந்ததனால் அது சந்தனம் என்று கூறிக்கொண்டு கொக்கரித்துக்கொண்டு திரிந்தோம், அனா உன் அருளாலே முகரப்பண்னப்பட்டு மஞ்சள் எல்லாம் சந்தனமாக இருக்கமுடியாது என்ற உண்மையை உணரப்பண்ண வைத்தாய்.

இவை ஒரு முட்டாள் செய்யும் காரியங்களே தவிர அக்கிரமக்காரன் செய்யும் காரீயங்கள் அல்ல.ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதினை கண்டு கொள்ளும் போது அறிவாளியாகி விடுகிறான் என்பது முன்னோர் வாக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இந்த முட்டாள்களை மன்னித்துவிடும், காலில் மிதிபட்டபோதும், கையில் எடுத்து பார்த்தோதும், மஞ்சளாக இருந்ததை பாத்தபோதும், அது என்ன என்று புரிந்துகொள்ளமுடியாத இந்த முட்டாள்களை இன்மையிலும் மறுமையிலும் ரட்சிப்பீராக, முகர்ந்து பார்த்துதான் மலத்தை மலம் என்று புரிந்து கொள்ளும் இந்த முட்டாள்கள்தான், தியானத்தால் அனைத்தையும் நிவர்த்திக்க வந்த ஞானக்குருடர்கள். இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மான்னித்துவிடும். :blink::D :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்டிங் லைன் கனக்சன் எகேய்ன்..1, 2, 3

எங்கடை சைவத்துக்கு கணச்சூடு கூடிவிட்டது :lol::lol: இதற்கு ஒரேஒரு நிவாரணம் பசுப்பாலில்தினசரி முழுகவேண்டும்.சிலவேளைகளில் சூடு தணியலாம்???????????அவுஸ்ரேலியா வெய்யில் வேகார் மனுசனைப்போட்டு சிப்பிலியாட்டுது B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சைவத்துக்கு கணச்சூடு கூடிவிட்டது :huh::rolleyes: இதற்கு ஒரேஒரு நிவாரணம் பசுப்பாலில்தினசரி முழுகவேண்டும்.சிலவேளைகளில் சூடு தணியலாம்???????????அவுஸ்ரேலியா வெய்யில் வேகார் மனுசனைப்போட்டு சிப்பிலியாட்டுது B)

இப்ப இங்க நல்ல மழை கொட்டுது கும்ஸ்

Link to comment
Share on other sites

யோகத்தின் இரகசியம்

எறும்பு இறந்துபோன புழுவினை இழுத்துச் செல்கிறது எதனால்? சக்தியினால். தூமகேது அனேக லட்சம் யோசனைதூரமான தனது வாலை இழுத்துகொண்டு திசைவெளியில் மகா வேகத்துடன் சுழலுகிறது எதனால்? சக்தியினால். அந்த தூமகேது எழுபத்தைந்து வருசத்தில் ஒரு மண்டலமாக தன்னைச்சுற்றி வரும் படி சூரிய கோளம் நியமித்திருக்கிறது எதனால்? சக்தியினால்.

இந்த எல்லை அற்ற உலகத்தினை இயக்கும் உலகத்தினை இயக்கும் சக்தியும் எல்லையற்றதாகும். இப்படியாக இருக்கும் இந்த அபரீத சக்தி மனிதனிலும் இருக்கிறது. இதனை மனிதன் பாவிக்க முறைகண்டு பிடிக்கத்தான் சில வழிமுறைகளை முன்னோர் செய்முறை அனுபவ சாட்சியூடு எமக்கு கூறிவிட்டுப்போய் உள்ளார்கள்.

எல்லோருக்கும் இப்படி செய்து சாதனை படைக்கவேண்டும் என்று மனம் இருந்தாலும் அதனினை செய்வதற்கு, பயில்வதற்கும் ஒரு காலம் ஒன்று கட்டாயம் எலோருக்கும் வந்தே தீரும். ஆக புத்தர் ஞானம் அடைந்தார், சாயிபாபா ஞானம் அடைந்தார் என்று இல்லை. எல்லா உயிர்களுக்கும்

ஒரு கட்டத்தில் தன்னை அறியும் நிலை ஒன்று கட்டாயம் உருவாகியே தீரும். எல்லோரும் அப்படி ஒரே நேரதில் ஞானிகளாக மாறிவிட்டால் உலகம் இயங்காது போய்விடும் அல்லவா?

ஆனால் இப்படி ஒழுக்கமாக பாவனை செய்வது லேசான காரீயமென்று நாம் நினைத்துவிடக்கூடாது. உயிர் ததும்பியதும் கனல்வதுனான சிரத்தையுடன் எமது புலிகளின் பயிற்ச்சிப்பாசரையில் வாழ்வது போல ஒழுக்கமான செயல்திறன் கூடிய தன்னலமற்ற உடற்பயிற்சியுடன் கூடிய பொறிபறக்கும் கொள்கையில் உறுதியாக இருந்து கன்சென்ரேசனுடன் கூடிய வேலை ( தியானம்) செய்ய வேண்டும்.

ஞானிகள் என்று சொல்வோரும் யோகிகள் என்று சொல்வோரும் இந்த சக்தியினை மனதறிந்து சில கடினமான வாழ்கை முறைகளை அனுஸ்டானம் செய்து பெருகிறார்கள்.

அதே போல தான் புலிகள் பாசரைகளிலும் எல்லா புலி வீரர்களும் இதே மாதிரியான கடினமான யோக முறைகளை கற்று, அனுசரித்து போராட்ட களங்களில் தமது சேமித்த அதீத சத்தியின் துணை கொண்டு போராடி வெற்றி வாகை சூடுகிறார்கள்.

தொடரும்...

Link to comment
Share on other sites

நான் கடவுளின் சிவ சொரூபமே ( ஆன்மீக வாழ்வின் ரசசியம்)

உலக்த்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஜீவராசியும் இரண்டு விடயங்களினை வைத்துத் தத்தம் வாழ்க்கையை நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். முதலாவதாக அவன் துன்பத்தில் இருந்து விலகி விடுதலை அடைவதற்கு முயற்சிக்கிறான். இரண்டாவதாக இன்பத்தை அல்லது ஆனந்தத்தை அடைவதற்கு அவன் முயற்ச்சிக்கிறான்.

காலையிலிருந்து மாலை வரை, துன்பத்தினை நீக்கி இன்பத்தை அடைவதற்கு ஒவ்வொருவரும் முயற்ச்சிக்கிறார்கள். ஆனால் துன்பத்தின் காரணம் எது? இன்பத்தின் காரணம் எது? என்பது அவனுக்கு சரியாக புரிவதில்லை. உலகத்திலிருந்தவாறு தான் இன்பக்ட்தினை அடையலாம், அதே துன்பத்தினை நீக்கலாம் என்று முயற்ச்சிகள் மேற்கொள்ளுகிறான். ஆனால் அது நடக்காது. உலகத்தில் இருத்தலே சிரமம். அது உங்கள் எல்லாருக்கும் தெரியும்.எந்த இடத்தில் எந்த தேசத்தில் எந்த காலத்திலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயேயும் கூட, கஸ்டங்கள் இல்லாமல் உலகம் இல்லை.

உதாரண்மாக வெளிச்சத்தையும் உஸ்ணத்தையும் கொடுப்பது சூரியனின் சுபாவம். எனவே சூரியனிடம் பிரகாசமும் உண்டு. உஸ்ணமும் உண்டு. அதே போல உலக் வாழ்விலும் இன்ப துன்பம்களும் கஸ்டங்களும் சகஜம். இவை சகஜம் என்பதால் அவன் என்ன செய்ய வேண்டும்.? அந்த துன்பக்ட்தினை அவன் பொருத்துத்தான் ஆக வேண்டும். சூரியனது வெப்பம் இயல்பானது அதைத்தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது. வெயில் காலத்தில் வெப்பத்தினைக்கொடுப்பது தான் சூரியனின் சுபாவம். அதே போல உலக்த்தில் நாங்கள் வாழ்ந்தால் அதில் துன்பங்கள் இருக்கும், இடையூருகள் இருக்கும். அது இயல்பு.

மனிதனு உலகத்தில் இன்ப்த்தினைத்தெடுகிறான். அவன் எவ்வளவு தான் ஆனந்தத்தினைத்தேடினாலும் இவ்வுலகத்தில் ஆனந்தம் அவனை திருப்ப்திப்படுத்துவதேயில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்று மாணிக்கவாசகர் புலம்பி இருக்கிறார் போல......

Link to comment
Share on other sites

ஆமா அப்படித்தான் நான் நினைக்கிறன். இன்றிரவு இது மீண்டும் தொடரும். எனிதான் இருக்கப்போகுது பாருங்க விடயங்கள்.

Link to comment
Share on other sites

அப்படி அவன் கடவுளின் நிலையினை அடையும் போது அவனே தில்லை நடராஜுராக போய் திலை என்ற இந்த உலக்திலே ஆன்ந்த மயமாகி, ஆன்ந்த நடனம் ஆடிக்கொண்டு எல்லா துறைகளிலும் வெற்றியுடன் பிரச்சை என்ற ஒன்றே இல்லாது பயணித்துக்கொண்டு இருப்பான்.

எனவே வாழ்க்கையின் இறுதி இலட்சியமகிய . அந்த ஆன்ந்தமே, பரமானந்த நிலை மனிதனுக்குள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றதென்பது தெள்ளத்தெளிவு. அதை நான் முன்னால் அறிகிறேன் அதே போல் நீயும் பின்னால் அறிவாய். இடையில் நாம் இதை அடையாத போது மற்றவர்கள் அதை அடைவதைப்பார்த்து இவன் கடவுளப்பா என்று கூறி வணங்குகிறோம்.

இந்த ஆனந்தத்திற்கு அடித்தளம் அவனுள் தான் இருக்கின்றது என்பதை அறிவது தான் ஞானம் என்ற அறிவு, அது எப்போது வரும் என்பது ஒவ்வொரு மனிதனையும் பொருத்தது. சிலருக்கு 3 வயதில் வரலாம், 16 ல் வராலாம், 40 ல் வரலாம், அதே போல 55- 60 லிம் வரலாம்.

40 ல் வருவது தான் மிகச்சிறந்த ஒரு கொடை ஏனெனில் அவன் கட்டுப்பாடாக வாழ வேண்டும் என்பது அப்போது அவனுக்கு ஒரு முக்கிய பிரச்சையாக இருக்கும். ஆக்வே அவன் பல நற்காரியங்களினை எனி வரப்போகும் காலங்களில் செய்யலாம் அல்லவா.

என்வே நாம் புறத்தே பார்க்காது எங்கே இருந்து எமக்கு இந்த எண்ணங்கள் எல்லாம் வருகின்றன என்ற அந்த உள் நோக்கிய அறிவிற்கு திரும்பவேண்டும். அதை அனுபவித்து அறிந்து கொண்டால், அதற்குப் பின் அவன் இனபத்தினை தேடவேண்டிய அவசியமேயில்லை. அவனே கடவுள், ஆனந்த சொரூபமான் ஒரு நிலையில் தன் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் நின்று தொழிற்படுவான்.

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கங்

கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே

என்று அழகாக திருமுலர் சொல்லி இருக்கிறார்......

Link to comment
Share on other sites

சபாஸ்

இப்படி ஒவ்வொரு உடம்பும் நினைக்கும் போது இந்த உலகமே சொர்க்கமாகி இயங்க முடியாம் போயிடும். ஆக்வே தான் கோடியில் ஒருத்தர் இப்படி ஆகி பிறப்பில்லாத தன்மையை அடைகிறார்கள்.

பல சகாப்தங்களுக்கு முன்னால் பூமியில் சனத்தொகை எவ்வளவு? இப்ப எவ்வளவு? ஏன் கூடுது யாராவது எனக்கு விளக்கம் தரமுடியுமா? சில விலங்குகள் இருந்த இடம் தெரியாம அழியுது. ஆனா மனித சனம் மாத்திரம் கூடுது. இது விஞ்ஞான வளர்ச்சி என்று கூறப்போகிறீர்களா? அல்லது மனிதன் குடும்பக்கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்போகிறீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.