Jump to content

சீனாக்காரனுக்கு தமிழனால் நவீன குடை விற்க முடியுமா?


Recommended Posts

எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே

எப்படி நாங்கள் கண்டுபிடிக்கப்போகும் குடை பெரும் காற்றுடன் மழை பெய்தாலும் பின்னால சுருங்கக்கூடாது. அதே நேரம் கம்பிகளும் உடயைக்கூடாது.

அப்படி ஒரு குடை என்னமும் உலகthதில் இல்லை. எங்கே உங்கள் கருத்துக்களினை பகிருவோமா? இப்படியான களத்தில் ஒரு பாஸ்வாட் கொண்டு எமது கருத்துக்களை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு மோகன் நினைச்சால் செய்யலாம் அல்லவா? ஒரு கண்டு பிடிப்பு என்பது பெரிய அல்சல்களோடு உருவாவது.

Link to comment
Share on other sites

முதலாம் உலக மகாயுத்திலும், பின்பு இரண்டாம் உலக யுத்தத்திலும் தான் உலகம் பெருவளர்ச்சி விஞ்ஞானத்தில் கண்டது. ஆனா நாம் இந்த போராட்டகாலதில் பலதினைக்கண்டு பிடித்து வைத்திருந்தால் தமிழீழம் ஒன்று உருவாகும் போது பெரிய முதலீடுகளினை வெள்ளைக்காரன் உதவியுடன் உருவாகி எமது பொருட்களை உலகதிற்கு ஏற்றுமதி செய்து அதற்கு சமனாக் எமக்குத்தேவையானவற்றை பெறலாம் அல்லவா? எத்த கோடி மக்கள் இப்போது ஒவ்வொருநாளும் குடையினைவேண்டி ஒரு மழைக்கு பிடித்துவிட்டு எறிந்துவிடுகிறார்கள். ஏன் குடை கடந்த 100 வருடங்களாக ஒரேமாதிரியாக உள்ளது அனாலும் சின்ன சின்ன எஸ்ரா புளுடாக்களுடன். எமது குடை மழைபெய்யும் போது சாதாரணமானதாக் இருக்கும், காத்து வந்தா அசையாம அசைந்து கொடுக்குபே ஒழிய அசையாது. விருப்பமெண்டால் ஒரு ஐபொட்டையும் சேர்த்துவிட்டால். பாட்டும் கேக்கலாம். :lol:

Link to comment
Share on other sites

எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே

...

குடை என்ன கார் கொம்பனியே செய்யலாம். ஆனால் நினைத்ததை முடிக்க வேண்டும்.

மோகன் அண்ணா இதை நகைச்சுவைப் பகுதியில் சேர்க்க முடியுமா என்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

கழுதைக்கு கற்பூரவாசனை தெரியாது என்ட சமாச்சாரம் எனக்கும் தெரியும்? உமக்கு நான் சொல்லிறதில ஏதாவது ஒரு சிறு துளிகூட விளங்காது என்று எனக்குத்தெரியும்.ஏனென்டா போன டிசெம்பரில ஜேர்மனியில நடந்த போட்டி ஒன்றில எத்தனையோ வகை வகையான குடைகள் எல்லாம் எத்தனையோ நாடுகள் டிசைன் பண்ணினது அவற்றின் லேட்டஸ்ட் என்ன என்று அறிந்து போட்டுத்தான் இங்கால வந்து உங்களைப்போல வளரும் பிள்ளைகளுக்கு உதவட்டுமே என்று தான். ஒண்டு சொல்லிறன் இதுக்கில வாரத்துக்குக் ஒரு தகுதி வேணும் என்று குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும் உமக்கும் அது தெரியும் தானே? விருப்பமெண்டா ஏதேனும் ஆக்கங்கள் இது சம்பந்தமா இருந்தா போடும் இல்லாட்டி கொஞ்சம் அரக்கி நிற்க முடியுமா? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடைக்குள் மழை

Link to comment
Share on other sites

அதுதான் உந்த ஆள் அங்க மணலாறு....பிரச்சனையில கருத்தெழுதி புதியவன் என்ற கொழும்பு ஆளட்ட லூசு என்று பெயர் எடுத்தவர்.

அனா நானோ இந்திய குடிஅரசுத்ததலைவர் போல எப்படி எமது எதிகால தமிழீழம் இருக்கும் என்று கனவில மிதக்கிறன். நாளக்கு தமிழீழம் வந்தாப்பிறகு இதுகளை செய்து முடிக்கிறதென்பது எத்தனையோ வருட வேலை அப்ப என்ன செய்யிறது. மற்ற நாடுகளுக்கு நாம் அஒரு புரட்சிகர தமிழன் எண்டு காட்ட வேணாம். இங்க கம்பனிகளில ஏதானும் ஒரு புதியதை கண்டுபிடிப்பது சில நேரம் சும்மா அலட்டி பலதைக்கதைக்கும் போது தான். ஆகவே 20- 22 வருட அப்படி ஒரு அனுபவம் பெற்ற நான் இன்றும் கனவுளதான் ஒரு 13 விதம் விதமான் கற்பனைகள் இந்த உலகத்தில நடைமுறையில இல்லாத்ததை என்னுடன் வைத்திருக்கிறேன்.

இப்படியிருக்க இந்த லூசுகள் வந்து தனகினா நான் முன்பு மாதிரி கத்த கூடாதண்டு தான் சாமி கதை கதைக்க வந்தனான். அப்படி இருக்க அவரை லூசு எண்டு சொல்லி அவருடைய மனதினை பாதிக்கிறமாதி ஒரு வேலையைச் தெரிந்து கொண்டு செய்கிறேன். உங்கட குசினியில சாப்பாட்டுக்கு கிட்ட கரப்பொத்தான் பூச்சி நின்றா நீங்க அடிச்சு கொண்ணுபோடுவீங்க. ஆனா நான் அதை பிடிச்சுக்கொண்டு போய் தூரத்தில விட்டுட்டு வருபவன். அப்ப ஏன் என்னை வந்து இவர் தேடித்தேடி சீண்டுரார். யேசு சொன்னமாதிரி அடுத்த கன்னத்தை கொடுத்தா என்னை முடிச்சுப்போடுவார்கள். ஆகவே இப்படி கதைகிறேன். சொறி.

Link to comment
Share on other sites

quote name='saivan' date='Mar 10 2007, 07:30 PM' post='268852']

எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே

எப்படி நாங்கள் கண்டுபிடிக்கப்போகும் குடை பெரும் காற்றுடன் மழை பெய்தாலும் பின்னால சுருங்கக்கூடாது. அதே நேரம் கம்பிகளும் உடயைக்கூடாது.

அப்படி ஒரு குடை என்னமும் உலகthதில் இல்லை. எங்கே உங்கள் கருத்துக்களினை பகிருவோமா? இப்படியான களத்தில் ஒரு பாஸ்வாட் கொண்டு எமது கருத்துக்களை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு மோகன் நினைச்சால் செய்யலாம் அல்லவா? ஒரு கண்டு பிடிப்பு என்பது பெரிய அல்சல்களோடு உருவாவது.

Link to comment
Share on other sites

அப்படிச்சொல்லாதீர்கள் உங்களை விட்டுட்டு நான் எங்கு போகமுடியும். நல்லா வந்து பகிடி விடுங்கோ அல்லது திருத்தி வடிவா இதினை தமிழீழ குடையாக மாற்ற. கனக்கத்தேவையில்லை. நாங்கள் நடக்கும் போது பாவிக்கும் சப்பாத்தின் அடியிலே ஒரு சின்ன மின்சாரஜெனரேட்டர் தேவை. அதில் உள்ள சிறிய ரேபைனினை நாம் நடக்கும் போது இயக்கினால் மின்சாரத்தினை உருவாக்கமுடியும். அதைப்பாவித்து குடையினில் ஒரு சொக் அப்சோபர் போன்ற ஒரு இலத்திரனியல் கருவியினை புகுத்தி வரும் காற்றினை அதனை இயக்க விட்டால் பிரட்டி அடிக்கும் காற்றூக்கு ஒரு வேலை கொடுத்தமாதிரி இருக்கும் அதே நேரம் கம்பிகளுக்கு காற்றின் விசைகள் போகாத மாதிரி ஒரு (xxxxxxxxxx) செய்யவேண்டும்.

வரமாட்டேன் என்று மாத்திரம் சொல்லவேண்டாம். நம்ம மனம் இளகியது மிக மிக வருந்தும்.!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லக்கி உடையாத குடைக்கு பதிலாக உமது கோவணத்தை உருவி தலையில் கட்டும் காத்து வந்தாலும் அசையுமே ஒழிய ஒண்டும் நடகாது கம்பி இல்லை எண்டதால கம்பியும் உடையாது இந்த கண்டுபிடிப்பை கட்டாயம் கொப்பிரைட்ஸ் எடும் நாளைக்கு யாராச்சும் உரிமை கோரப்போகிறான்

தம்பி மோகன் இதுக்கொருக்கா கடவுச்சொல்லு போட்டு லக்ஸ்மணின் கண்டுபிடிப்பை கோழி அடைகாக்கிறமாதிரி வச்சிருமப்பு புண்ணியமாக போகும்

Link to comment
Share on other sites

post-3802-1174694914_thumb.jpgஅப்பு உண்மையிலேயே உங்கள் சிந்தனைகளை யோசிக்கும்மிடத்து அப்படி ஒரு கோவணம் மாதிரி ஒரு குடை உருவாக்கமுடியும் என்று அறிவில் குறைந்த நான் சிந்திக்கின்றேன். இது உங்கள் ஐடியாவாக இருக்குமிடத்து அதனை எனக்கு விற்கமுடியுமா? நான் ஒரு ஆரம்ப ஐடியா போட்டு பெயின்ற்ட்டில் ஒரு ஸ்கெட்ச் வரைந்து இதில் இணைத்துள்ளேன். ஒருக்கா பாருங்கோ நேரம் இருக்கும் போது. அந்த கோவணத்துக்குள்ள ஒரு வாக்மென் வைச்சா இன்னும் நல்லா இருக்கும் கழுத்தில மாட்டிக்கொண்டு, ரெயின் கோட்டும் போட்டுக்கொண்டு, காத்துக்கும் பயப்பிடாம பாட்டுக்கேட்டுக்கொண்டு போக தமிழனாலையும் செய்யலாம் என்று நான் நினைக்கிறன். நீங்க என்ன நினைகிறீயள். இந்த சைவனுக்கு தெரியாததது எல்லாம் உங்களுக்கும் தெரியும் எண்டு நினைக்கும் போது உடம்பெல்லாம் புல் அரிக்குது.
Link to comment
Share on other sites

அப்பு எனக்கு இதுதான் பிடியாது என்னைத்தூற்றும் ஏற்றுக்கொள்வேன். சும்மா ஒண்டும் தெரியாம இங்க வந்தனீரோ என்று இப்ப யேசிக்கத்தொடங்கிவிட்டன்.

நான் கோவணக்குடை ஆரம்ப வேலைகளினை செய்து விட்டேன். நாளை வேலைக்குப்போய் அதை 3D ல் இதில போட்டுக்காட்டுகிறேன். தமிழனா கொக்கா?? :lol:

Link to comment
Share on other sites

என்ன கோவணத்தில குடையா 2 இன் 1 ஆ கலக்குங்க கலக்குங்க ஊரை நாறடிக்காட்டி சரி :lol:

Link to comment
Share on other sites

ஈழவனே சிரிப்பினை அடக்கமுடியவில்லை. அந்த அப்பு தண்ணியில இருந்து எடுத்து விட்ட பதம் கோவணம். அவர் தண்ணி வெறிமுடிய அவருக்கே நினைவில்லை இங்கால் வந்தது. உம்மைப்போல ஒரு என் ஜினியருக்கு படிப்பவர்கள் அல்லது ஒரு அம்பிசன் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று வருபவர்கள் நீர் சொன்ன மாதிரி ஒரு விஞ்ஞான ஆய்வினை செய்யக்கூடிய வகையில் எழுதுவீர்கள். இந்த அப்பு மாட்டு இலையான் மாதிரி திறந்திருந்த விஞ்ஞான அறைக்குள்ள தெரியாம வந்திட்டார் போல. இங்க யாரும் குசு கிசு விட்டுட்டு முதலில போனவையோ தெரியாது. அப்படி ஒன்றும் இங்கை தேடிப்பாத்தனான் காணவில்லை. இல்லாட்டி இந்த மாட்டு இலையானுக்கு ஏன் கோவண எண்ணம்.

அனாலும் அவர் வெறியில சொற்பதத்திலும் என்னால் செய்து காட்டமுடியும் என்பது தான் என் வேலை. இன்று பொஸ் போன கிழமை மட்டும் 300MB யாழ் பார்த்து 10 மணித்தியாளம் ஸ்பென்ட் பண்ணின மாதிரி கேட்காம கேட்டார். நான் சொன்னன் என் மகனுக்கு டியுரோறியல் புரொஜெக்க்டுக்கு பிரிண்ட் பண்ணினான் என்று. பேந்து ஏன் அந்தாள கோபப்பட வைப்பான். வீட்டிலபோய் 3D வேலையைக் காடுறன்.

Link to comment
Share on other sites

என் குடை டிசைன் மிக விரைவில் ஆனால் முழு கொன்சப்டும் போட மாட்டேன். ஆனா குடைசுருங்கி இருப்பதும், விரித்தபின் எப்படி இருக்கும் என்று மட்டும் காட்டுவேன்.

இப்ப அவுஸ்திரேலியாகாரன் ஒரு குடை ஒன்று கண்டுபிடித்து விட்டார் அதைப்பார்ப்போமா? பேட்ரன்ட் பண்ணியது ஆக்வே இதை போடுவதில் ஒரு பிரச்சனையும் அவருக்கு இல்லை.

Young Australian designer Andy Wana was this years Gold winner at the 2005 Australian Design Award-Dyson Student award. His ingenious take on the umbrella won him top honors, he calls his design “Lotus 23“. The reengineered umbrella design is fully retractable (retracting like a flower), and folds into a low profile handle. It’s built with flexible ribs that flow with the wind, and when retracted goes completely inside a durable handle, which squeezes the water out onto the sidewalk before you enter a building or car. There are also no sharp points to accidently jab anyone in the eye–a common problem with current umbrella designs. The features just go on and on– it’s double vented so the wind wont turn it into a parachute. The judges said “lateral thinking at its best! This project is an inspiration to all designers to continually question current systems and make them things work better.” Gizmag has a few more details and product shots of Lotus 23.

post-3802-1175481821_thumb.jpg

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அவர் பல ஜென்மங்கள் மறுபிறப்பெடுத்து குடை செய்ய முயற்சிக்கிறார்.

இந்தப் பிறப்பிலாவது முடியுமா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

**** புதிய அவதாரம் தற்போதுதான் களத்துக்கு வந்திருக்குது விரைவில் முடிச்சிடுவார் லீசான் பயப்பிடாதயுங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.