Jump to content

கொத்து மல்லி மருத்துவம்


Recommended Posts

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக்கொத்துமல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்.

கொத்து மல்லிக்கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறிவரும்.

முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்தமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் குழந்தைகளின் முகம் போல பளபளப்பாய் இருக்கும்.

கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும்.

கொத்தமல்லி இலைகளினை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும், அல்லது பருத்து உடையும்.

கொத்த மல்லி சாற்றை தேணோடு கலந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் ஏற்பட்ட பித்த நோய் முற்றிலும் குணமாகும்.

கொத்து மல்லி கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சர்க்கரை போட்டு அருந்தி வந்தால்,உடல் உஸ்ணம் நீங்கும், அஜீரனம் உண்டாகாது.

Link to comment
Share on other sites

கொரியன்டா சீட்ஸ் என்று ஸ்பைசி கடைகளில கேளுங்க, மரகறி விக்கும் மாக்கட்டில கொரியன்டா லீவ்ஸ் என்று கேளுங்க.

Link to comment
Share on other sites

கொரியன்டா சீட்ஸ் என்று ஸ்பைசி கடைகளில கேளுங்க, மரகறி விக்கும் மாக்கட்டில கொரியன்டா லீவ்ஸ் என்று கேளுங்க.

இது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை தானே ஏனென்றால் எங்களுக்கு அடி வாங்கி தர உள்வீட்டு சதியே நடக்குது அது தான் கேட்டேன்

:P

Link to comment
Share on other sites

என்னுடைய தமிழ்க்குழந்தைகளுக்கு நான் ஒரு நாளும் தீங்கு செய்ய நினைப்பேனா யமுநா??

Link to comment
Share on other sites

என்னுடைய தமிழ்க்குழந்தைகளுக்கு நான் ஒரு நாளும் தீங்கு செய்ய நினைப்பேனா யமுநா??

அது தானே பார்த்தேன் பேசாம நீங்களும் எங்கன்ட பமிலியில செர்ந்து கொள்ளலாமே

:D

Link to comment
Share on other sites

அது தானே பார்த்தேன் பேசாம நீங்களும் எங்கன்ட பமிலியில செர்ந்து கொள்ளலாமே

:D

ஆகா....

Link to comment
Share on other sites

அது தானே பார்த்தேன் பேசாம நீங்களும் எங்கன்ட பமிலியில செர்ந்து கொள்ளலாமே

:D

உம்மை நமது பமிலிய்ன் பிரச்சர செயலாலராக நியமிக்கப் பட்டுள்ளீர்கள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் சைவம்!!!!!நீர் எந்தவிதத்தில் சைவன்?அறிவுபூர்வமாக,ஆதாரபூர்வமாக உம்மால் நிரூபிக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

நான் மருத்துவ துறையில தான் இங்க நிக்கிறன். அதனால் என்மனம் இதில தான் லயித்திருக்கு இங்கை. உமக்கு ஏதேனும் வேறு விடையங்கள் தேவையாயின் என்னுடைய ஆபீஸ் ரூமுக்கு வாரும் தனிய கதைக்கலாம். இங்க கதைத்தா என்னுடைய வோக்கஸிங் குறைந்து போய்விடும்.இதில ஆக்கங்கள் திறமையாய் படைக்கமுடியாது. நான் யாரென்று உமகுக் காட்டவேணாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மருத்துவ துறையில தான் இங்க நிக்கிறன். அதனால் என்மனம் இதில தான் லயித்திருக்கு இங்கை. உமக்கு ஏதேனும் வேறு விடையங்கள் தேவையாயின் என்னுடைய ஆபீஸ் ரூமுக்கு வாரும் தனிய கதைக்கலாம். இங்க கதைத்தா என்னுடைய வோக்கஸிங் குறைந்து போய்விடும்.இதில ஆக்கங்கள் திறமையாய் படைக்கமுடியாது. நான் யாரென்று உமகுக் காட்டவேணாம்?

நினைச்சன்.நீர் மருத்துவத்துறையாய்தான் இருக்கோணுமெண்டு!!!!!!!!நீர் இழுக்குற இழுவையை பாக்கவே தெரியுது.ஏன் ஊசியேதும் போடப்போறியளோ???

Link to comment
Share on other sites

நினைச்சன்.நீர் மருத்துவத்துறையாய்தான் இருக்கோணுமெண்டு!!!!!!!!நீர் இழுக்குற இழுவையை பாக்கவே தெரியுது.ஏன் ஊசியேதும் போடப்போறியளோ???

தாத்தா கோபத்தில பிழையான ஊசியை போட நீங்கள் இந்த சின்ன வயசில மேல போரதா நான் அதற்கு அனுமத்திக்க மாட்டேன்,பிறகு யார் எனக்கு தாத்தா,எனக்கு ஒரே ஒரு தாத்தா ரொம்ப நல்லவர்

:unsure::D

Link to comment
Share on other sites

எனது பெருமைகளைக்காட்ட இடம் இல்லை கண்டீரோ. எனகென்று ஒரு தனி உலகம் நான் என் வேலையில் படைத்து இருக்கிறேன். அது விஞ்ஞான துறைக்கு ஒரு சவாலான ஒரு சாதனை என்று இங்கு வெள்ளைக்காரார் பெருமைப்படுகிறீனம். ஏன் நான் தங்கட நாட்டில இருப்பதால். ஆகவே நான் இருக்கும் எந்த துறையோ அதை சீராக்குவது தான் நான் சீரக மருத்துவ துறையில் நிற்கின்றேன் என்று சொல்ல வைத்தது. எனது பெருமையைப்பார்க்க வேண்டுமெண்டா நீர் ஜேர்மனியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டும். அல்லாட்டி என்னுடைய நவீன கார்கள் என்ற விஞ்ஞான பகுதிக்கு போய் ஏதும் கருத்தெழுதி நாட்டுக்கு ஏதும் நன்மை செய்யலாமே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.