Jump to content

'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல்


Recommended Posts

'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல்

படுக்கையில் பலவகையான பாலுறவு கொள்ளும் வழிகளை சோதிக்கும் இளம் வயதினர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

பிரிட்டனில் 1990களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் தேசிய பாலுறவு கருத்துக்கணிப்பின் முடிவுகளை ஆராய்ந்ததில், வல்லுநர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டீன் வயதை எட்டிய 10ல் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்குள்ளாக ஆசனவாய் வழி பாலுறவை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே பருவ வயதினர் 22லிருந்து 24 வயதை எட்டுவதற்குள், 10ல் மூன்று பேர் ஆசனவாய் வழி பாலுறவை முயற்சித்துள்ளதாக கூறியுள்ளனர்.

எனினும், இளம் வயது ஆண் மற்றும் பெண் இடையே இன்னும் பெண்ணுறுப்பு மற்றும் வாய்வழி மூலம் பாலுறவு கொள்வதென்பது பொதுவான வழிகளாக இருக்கிறது.

பெண்ணுப்பு, ஆசனவாய் வழியாகவோ அல்லது வாய்வழியாகவோ பாலுறவு கொள்ள ஆரம்பிக்கும் இளைஞர்களின் வயது என்பது கடந்த சில தசாப்தங்களில் மாறவில்லை.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், அவ்வாறு பாலுறவு கொள்ள ஆரம்பிக்கும் இளைஞர்களின் வயது 16 ஆக உள்ளது.

ஆனால், அடோலெஸ்சென்ட் ஹெல்த் என்ற சஞ்சிகையில் வெளியான ஆய்வில், மக்கள் என்ன வகையான பாலுறவை கொள்கிறார்கள் என்பதை பற்றி கூறுகிறது. ஆனால், அவர்களுடைய விருப்பமான வழிகள் ஏன் மாறிக் கொண்டே இருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் இல்லை.

பாலுறவு சோதனைகள் குறித்து நிபுணர்களால் ஊகிக்க மட்டுமே முடியும். ஆனால், சமூகம் அதுகுறித்து இன்னும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், குறைந்து குற்றம் காண்கிற மனோபாவத்தையும் கொண்டுள்ளது.

படுக்கையில் பலவகை பாலுறவு வழிகளை சோதிக்கும் இளம் வயதினர்படத்தின் காப்புரிமைSION TOUHIG

தடைகளை தகர்தெறிவது

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிக்கல் மெடிசின் என்ற கல்லூரியின் பாலுறவு மற்றும் இனபெருக்க ஆரோக்கிய பேராசிரியரும், இந்த ஆய்வின் மூத்த ஆசிரியருமான கே வெல்லிங்ஸ், ''தற்போது இளம் வயதினரின் விரிவடைந்து வரும் பாலியல் அனுபவங்களை வைத்து பார்க்கும்போது, அவர்கள் பாலுறவு கொள்ளும் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சீரானவையாக தோன்றுகின்றன.'' என்று கூறுகிறார்.

சவுத்ஹாம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பாலுறவு மற்றும் இனபெருக்க ஆரோக்கிய பேராசிரியரான சின்தியா கிரஹாம், பாலுறவில் தடைசெய்யப்பட்டவையாக கருதப்படும் முறைகளை உடைந்தெறிவதில் இணையமும், ஊடகமும் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

''முன்பு இணையம் என்பதே இல்லாமல் இருந்தது. தற்போது இணையத்தில் மக்களால் சுலபமாக கண்டுபிடித்து தேட முடிகிறது'' என்கிறார் அவர்.

''ஆசனவாய் வழி பாலுறவு இன்னும் கண்டிக்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், மக்களின் அணுகுமுறை மாறிக் கொண்டே இருக்கிறது.'' என்கிறார் சின்தியா.

 

http://www.bbc.com/tamil/global-42072597

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்கும் 

இந்த பிரிட்டன்  காரன் எதுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ரான் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் 

இந்த பிரிட்டன்  காரன் எதுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ரான் :unsure:

களம் கிடைக்கும் வரை பொறுத்திருங்கள்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நந்தன் said:

களம் கிடைக்கும் வரை பொறுத்திருங்கள்:grin:

லண்டன் வாசிகள் சொல்லுது tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.11.2017 at 3:20 PM, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் 

இந்த பிரிட்டன்  காரன் எதுக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ரான் :unsure:

பிரச்சனை எதுவோ அதைத்தான் வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்வான்.

இப்பிடி ஒரு வசனத்தை பேஸ்புக்கிலை எழுதினனெண்டால்  300 லைக் அந்த மாதிரி விழும்.

இஞ்சை ஒரு சனமும் மருந்துக்கும் எட்டிப்பாக்காது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எதுவோ அதைத்தான் வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்வான்.

இப்பிடி ஒரு வசனத்தை பேஸ்புக்கிலை எழுதினனெண்டால்  300 லைக் அந்த மாதிரி விழும்.

இஞ்சை ஒரு சனமும் மருந்துக்கும் எட்டிப்பாக்காது.:cool:

லைக் எல்லாம் ஜுஜுபி விடயம், இதுக்கு போய் வேதனைப்படலாமா, இல்லை அப்படி வேதனைப்படத்தான் நாங்கள் விட்டுடுவோமா.....!  tw_blush:

Résultat de recherche d'images pour "likes moving gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எதுவோ அதைத்தான் வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்வான்.

இப்பிடி ஒரு வசனத்தை பேஸ்புக்கிலை எழுதினனெண்டால்  300 லைக் அந்த மாதிரி விழும்.

இஞ்சை ஒரு சனமும் மருந்துக்கும் எட்டிப்பாக்காது.:cool:

நீங்களும் எழுதி முழுநேர முகநூல் போராளி ஆகிவிடுங்கள் நான் புதுனம் பார்ப்பது மற்றும் ஏதாவது  சிரிக்க எழுதுவது மற்றும் படி எதுவும் இல்லை  உங்களை போலtw_blush:

ஆனால் பேக் ஐடிகளில் விட்டுக்கொடுக்க முடியாத களமாடல் தொடர்கிறது :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு வந்து முற்றும் துறந்து முனிவராவதுதான் ....
எமது ஞானிகள் புத்திசாலிகள் எது தோற்கும் என்பதை 
புரிந்துகொண்டு  வெற்றியை நோக்கி நகர்ந்தார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றது மட்டுமல்ல 
ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் அவர்கள் எழுதி வைத்ததை 
விலக்கி விட்டு வாழ்வை வாழ முடியாமல் இருக்கிறது.

நாம் சுத்த சுயலவாதிகள் என்பதால் 
இன்பத்தை இழக்க ஒருபோதும் துணிவதில்லை.
வாழ்க்கை சலித்தாலும் ...... காது மூக்கு 
என்று இன்னும் எங்கு எங்கு துவாரம் உண்டு என்று 
தேடுதலில் இளம் சமூகம் ... இதை பாராட்ட பட்ட படிப்பு 
கல்வி கலாசாலை பல்கலை கழகம்கள் வேறு.

பாலியல் என்பது வாழ்க்கையின் ஒரு கூறு 
இது ஒரு ஆண் பெண் உடல் சார்ந்த இச்சை ஆனாலும் 
பசி இருக்கிறது என்பதற்க்காக எந்நேரமும் கண்டதையும் உண்டு 
கொண்டிருப்பவன் உடல் பருமன் கூடி நோய்  வந்து சாவதுபோல் 
வாழ்க்கையை சிதறடித்து சின்னா பின்னம் ஆக்கும் என்பதுதான் உண்மை. 

இருவர் சேர்ந்து வாழ அர்ப்பணிப்பு அன்பு இவை இரண்டும் தான் 
அத்திய அவசியமானவை.
துரதிஷ்டவசமாக சில பொறுப்பான பல்கலைகழகங்களே 
பாலியலை முன்னுறுத்தி குடும்பங்களை ஒரு சாக்கடை ஆக்குகின்றார்கள் 

விரல் விட்டு எண்ண கூடிய 25 கோப்ரேட் கொம்பனிகள்தான் மொத்த 
உலகையும் ஆளுகிறார்கள் இவர்கள் தொடர்ந்தும் பணம் சாம்பாதிப்பது 
என்பதை முன்னுறுத்தியே நகர்கிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து இறந்தால் இவர்களுக்கு பாரிய நட்டம் 
ஒரே பொருள்களைகளை அதிக காலம் பாவிப்பார்கள் .... கடந்த கால ஞாபகம் என்று 
20 வருடம் கழிந்த மேசை கதிரையையும் வைத்திருப்பார்கள்.
கார்ப்பரேட் டை பொறுத்தவரை நீங்கள் அடிக்கடி டிவோர்ஸ் செய்ய வேண்டும் 
அடிக்கடி புதிய வீடு மாற வேண்டும் ...... நிரந்தர நுகோர்வோராக இருந்து கொண்டு 
புதிய பொருட்களையெல்லாம் நுகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் 
என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பு.

அவர்கள்தான் பல மில்லியயன் டாலர் செலவில் இப்படியான செய்திகளை 
பரப்புகிறார்கள்.
மனித உடலில் உள்ள ஒவ்வரு உறுப்பும் ஒவ்வரு செயல்பாட்டுடன்தான் 
இருக்கிறது      (ஆசன வழி பற்றி அதில் ஈடுபட்ட பெண்கள் கூறும் சொந்த அனுபவ கதைகள் 
இருக்கிறது ... இங்கு யாழில் எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. தேடி வாசியுங்கள். இப்போ 
பெருத்த நோய்களினால் பாதிக்க பட்டு அல்லலுறும் கதைகள் அவை) 
இப்போ பாலியல் தோற்று நோய் என்பது கொடி கட்டி பறப்பது என்பது ஓரின சேர்க்கைஇனத்தவர்கள் 
இடையில்தான் குறிப்பாக ஆண்கள். இதுவும் மருந்து விக்கும் கோர்பரேட்டுக்கு தேவையான ஒன்று.

சமூக கட்டமைப்பை உடைப்பது என்பதில் அவர்கள் கூடிய அக்கறை காட்டுகிறார்கள் 
1990 இறுதிகளில் அடுத்ததடுத்து இந்திய பெண்கள் உலக அழிகியாகி வந்தார்கள் ஆனால் 
உண்மையில் இப்போதான் இந்தியாவில் பெண்கள் வேலை வெட்டி இன்றி முகம் கை கால் 
என்று பூசி பூசி மெருகேறி அழகாகி இருக்கிறார்கள். கலாச்சார சீரழிவு என்பதில் அவர்கள் 
கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இனிவரும் காலங்களில் ஒரே மனைவியுடன் வாழும் குமாரசாமி அண்ணை தமிழ்சிறி அண்ணை எல்லோரும் 
அப்படிதான் வாழ்கிறோம் என்பதை கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிவுடன்தான் சொல்ல வேண்டி வரும். 

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

முடிவு வந்து முற்றும் துறந்து முனிவராவதுதான் ....
எமது ஞானிகள் புத்திசாலிகள் எது தோற்கும் என்பதை 
புரிந்துகொண்டு  வெற்றியை நோக்கி நகர்ந்தார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றது மட்டுமல்ல 
ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் அவர்கள் எழுதி வைத்ததை 
விலக்கி விட்டு வாழ்வை வாழ முடியாமல் இருக்கிறது.

நாம் சுத்த சுயலவாதிகள் என்பதால் 
இன்பத்தை இழக்க ஒருபோதும் துணிவதில்லை.
வாழ்க்கை சலித்தாலும் ...... காது மூக்கு 
என்று இன்னும் எங்கு எங்கு துவாரம் உண்டு என்று 
தேடுதலில் இளம் சமூகம் ... இதை பாராட்ட பட்ட படிப்பு 
கல்வி கலாசாலை பல்கலை கழகம்கள் வேறு.

பாலியல் என்பது வாழ்க்கையின் ஒரு கூறு 
இது ஒரு ஆண் பெண் உடல் சார்ந்த இச்சை ஆனாலும் 
பசி இருக்கிறது என்பதற்க்காக எந்நேரமும் கண்டதையும் உண்டு 
கொண்டிருப்பவன் உடல் பருமன் கூடி நோய்  வந்து சாவதுபோல் 
வாழ்க்கையை சிதறடித்து சின்னா பின்னம் ஆக்கும் என்பதுதான் உண்மை. 

இருவர் சேர்ந்து வாழ அர்ப்பணிப்பு அன்பு இவை இரண்டும் தான் 
அத்திய அவசியமானவை.
துரதிஷ்டவசமாக சில பொறுப்பான பல்கலைகழகங்களே 
பாலியலை முன்னுறுத்தி குடும்பங்களை ஒரு சாக்கடை ஆக்குகின்றார்கள் 

விரல் விட்டு எண்ண கூடிய 25 கோப்ரேட் கொம்பனிகள்தான் மொத்த 
உலகையும் ஆளுகிறார்கள் இவர்கள் தொடர்ந்தும் பணம் சாம்பாதிப்பது 
என்பதை முன்னுறுத்தியே நகர்கிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து இறந்தால் இவர்களுக்கு பாரிய நட்டம் 
ஒரே பொருள்களைகளை அதிக காலம் பாவிப்பார்கள் .... கடந்த கால ஞாபகம் என்று 
20 வருடம் கழிந்த மேசை கதிரையையும் வைத்திருப்பார்கள்.
கார்ப்பரேட் டை பொறுத்தவரை நீங்கள் அடிக்கடி டிவோர்ஸ் செய்ய வேண்டும் 
அடிக்கடி புதிய வீடு மாற வேண்டும் ...... நிரந்தர நுகோர்வோராக இருந்து கொண்டு 
புதிய பொருட்களையெல்லாம் நுகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் 
என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பு.

அவர்கள்தான் பல மில்லியயன் டாலர் செலவில் இப்படியான செய்திகளை 
பரப்புகிறார்கள்.
மனித உடலில் உள்ள ஒவ்வரு உறுப்பும் ஒவ்வரு செயல்பாட்டுடன்தான் 
இருக்கிறது      (ஆசன வழி பற்றி அதில் ஈடுபட்ட பெண்கள் கூறும் சொந்த அனுபவ கதைகள் 
இருக்கிறது ... இங்கு யாழில் எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. தேடி வாசியுங்கள். இப்போ 
பெருத்த நோய்களினால் பாதிக்க பட்டு அல்லலுறும் கதைகள் அவை) 
இப்போ பாலியல் தோற்று நோய் என்பது கொடி கட்டி பறப்பது என்பது ஓரின சேர்க்கைஇனத்தவர்கள் 
இடையில்தான் குறிப்பாக ஆண்கள். இதுவும் மருந்து விக்கும் கோர்பரேட்டுக்கு தேவையான ஒன்று.

சமூக கட்டமைப்பை உடைப்பது என்பதில் அவர்கள் கூடிய அக்கறை காட்டுகிறார்கள் 
1990 இறுதிகளில் அடுத்ததடுத்து இந்திய பெண்கள் உலக அழிகியாகி வந்தார்கள் ஆனால் 
உண்மையில் இப்போதான் இந்தியாவில் பெண்கள் வேலை வெட்டி இன்றி முகம் கை கால் 
என்று பூசி பூசி மெருகேறி அழகாகி இருக்கிறார்கள். கலாச்சார சீரழிவு என்பதில் அவர்கள் 
கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இனிவரும் காலங்களில் ஒரே மனைவியுடன் வாழும் குமாரசாமி அண்ணை தமிழ்சிறி அண்ணை எல்லோரும் 
அப்படிதான் வாழ்கிறோம் என்பதை கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிவுடன்தான் சொல்ல வேண்டி வரும். 

எங்கை ராசா இவ்வளவு நாளும் இருந்த நீங்கள்:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2017 at 2:21 AM, நந்தன் said:

களம் கிடைக்கும் வரை பொறுத்திருங்கள்:grin:

நந்தன் சொன்ன விதம் அழகு....!

அதன் உட்கருத்தும் மிகவும் ஆழமானது!

தனிக்காட்டு ராசாவுக்கு....விஷயம் விளங்கிச்சுதோ...அன்று அறிய அவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

முடிவு வந்து முற்றும் துறந்து முனிவராவதுதான் ....
எமது ஞானிகள் புத்திசாலிகள் எது தோற்கும் என்பதை 
புரிந்துகொண்டு  வெற்றியை நோக்கி நகர்ந்தார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றது மட்டுமல்ல 
ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் அவர்கள் எழுதி வைத்ததை 
விலக்கி விட்டு வாழ்வை வாழ முடியாமல் இருக்கிறது.

நாம் சுத்த சுயலவாதிகள் என்பதால் 
இன்பத்தை இழக்க ஒருபோதும் துணிவதில்லை.
வாழ்க்கை சலித்தாலும் ...... காது மூக்கு 
என்று இன்னும் எங்கு எங்கு துவாரம் உண்டு என்று 
தேடுதலில் இளம் சமூகம் ... இதை பாராட்ட பட்ட படிப்பு 
கல்வி கலாசாலை பல்கலை கழகம்கள் வேறு.

பாலியல் என்பது வாழ்க்கையின் ஒரு கூறு 
இது ஒரு ஆண் பெண் உடல் சார்ந்த இச்சை ஆனாலும் 
பசி இருக்கிறது என்பதற்க்காக எந்நேரமும் கண்டதையும் உண்டு 
கொண்டிருப்பவன் உடல் பருமன் கூடி நோய்  வந்து சாவதுபோல் 
வாழ்க்கையை சிதறடித்து சின்னா பின்னம் ஆக்கும் என்பதுதான் உண்மை. 

இருவர் சேர்ந்து வாழ அர்ப்பணிப்பு அன்பு இவை இரண்டும் தான் 
அத்திய அவசியமானவை.
துரதிஷ்டவசமாக சில பொறுப்பான பல்கலைகழகங்களே 
பாலியலை முன்னுறுத்தி குடும்பங்களை ஒரு சாக்கடை ஆக்குகின்றார்கள் 

விரல் விட்டு எண்ண கூடிய 25 கோப்ரேட் கொம்பனிகள்தான் மொத்த 
உலகையும் ஆளுகிறார்கள் இவர்கள் தொடர்ந்தும் பணம் சாம்பாதிப்பது 
என்பதை முன்னுறுத்தியே நகர்கிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து இறந்தால் இவர்களுக்கு பாரிய நட்டம் 
ஒரே பொருள்களைகளை அதிக காலம் பாவிப்பார்கள் .... கடந்த கால ஞாபகம் என்று 
20 வருடம் கழிந்த மேசை கதிரையையும் வைத்திருப்பார்கள்.
கார்ப்பரேட் டை பொறுத்தவரை நீங்கள் அடிக்கடி டிவோர்ஸ் செய்ய வேண்டும் 
அடிக்கடி புதிய வீடு மாற வேண்டும் ...... நிரந்தர நுகோர்வோராக இருந்து கொண்டு 
புதிய பொருட்களையெல்லாம் நுகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் 
என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பு.

அவர்கள்தான் பல மில்லியயன் டாலர் செலவில் இப்படியான செய்திகளை 
பரப்புகிறார்கள்.
மனித உடலில் உள்ள ஒவ்வரு உறுப்பும் ஒவ்வரு செயல்பாட்டுடன்தான் 
இருக்கிறது      (ஆசன வழி பற்றி அதில் ஈடுபட்ட பெண்கள் கூறும் சொந்த அனுபவ கதைகள் 
இருக்கிறது ... இங்கு யாழில் எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. தேடி வாசியுங்கள். இப்போ 
பெருத்த நோய்களினால் பாதிக்க பட்டு அல்லலுறும் கதைகள் அவை) 
இப்போ பாலியல் தோற்று நோய் என்பது கொடி கட்டி பறப்பது என்பது ஓரின சேர்க்கைஇனத்தவர்கள் 
இடையில்தான் குறிப்பாக ஆண்கள். இதுவும் மருந்து விக்கும் கோர்பரேட்டுக்கு தேவையான ஒன்று.

சமூக கட்டமைப்பை உடைப்பது என்பதில் அவர்கள் கூடிய அக்கறை காட்டுகிறார்கள் 
1990 இறுதிகளில் அடுத்ததடுத்து இந்திய பெண்கள் உலக அழிகியாகி வந்தார்கள் ஆனால் 
உண்மையில் இப்போதான் இந்தியாவில் பெண்கள் வேலை வெட்டி இன்றி முகம் கை கால் 
என்று பூசி பூசி மெருகேறி அழகாகி இருக்கிறார்கள். கலாச்சார சீரழிவு என்பதில் அவர்கள் 
கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இனிவரும் காலங்களில் ஒரே மனைவியுடன் வாழும் குமாரசாமி அண்ணை தமிழ்சிறி அண்ணை எல்லோரும் 
அப்படிதான் வாழ்கிறோம் என்பதை கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிவுடன்தான் சொல்ல வேண்டி வரும். 

சில உண்மைகள்....காலத்தால் அழிவதில்லை என்பது உண்மை தான்!

 

குழலினிது ..யாழினிது என்பர் தம் மக்கள்,

மழலைச் சொல் கேளாதவர்!

எவ்வளவு உண்மை.....எந்த இனத்தைச் சேர்ந்த குழந்தை எனினும்..அதன் மழலை என்றும் இனிமையானதே!

 

நீங்கள் எழுதியதை வாசித்த பிறகு தான் ....இந்த 'ஆசன விஷயம்' ..பற்றிக் காம  சூத்திராவில் கூடச் சொல்லப்படவில்லை என்று! 

அதுக்காக ....காம சூத்திராவை நான் கரைத்துக் குடித்ததாகக் கருதக் கூடாது!

அனுபவஸ்தர்கள் அது பற்றி எழுதட்டும்! 

என்ர பெயரை எழுதாமல் விட்டதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை!

ஆனால் சுவியர்....விசுகர்....நிழலி......அகஸ்தியன்......நிலாக்கா...நவீனன், வல்வை, ஆதவன், பெருமாள்.......!!!

அது தான் வயித்தைப் பத்தி எரியுது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

நந்தன் சொன்ன விதம் அழகு....!

அதன் உட்கருத்தும் மிகவும் ஆழமானது!

தனிக்காட்டு ராசாவுக்கு....விஷயம் விளங்கிச்சுதோ...அன்று அறிய அவா!

அந்தாள் கல்யாணம் கட்டாதவன் அதை சொல்லப்படாது என்று சூசகமாக களம்கிடைக்கும் வரை காத்திரு என்று  சொல்கிறார் அதை அறிய இவருக்கு அவாவாம் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

சில உண்மைகள்....காலத்தால் அழிவதில்லை என்பது உண்மை தான்!

 

குழலினிது ..யாழினிது என்பர் தம் மக்கள்,

மழலைச் சொல் கேளாதவர்!

எவ்வளவு உண்மை.....எந்த இனத்தைச் சேர்ந்த குழந்தை எனினும்..அதன் மழலை என்றும் இனிமையானதே!

 

நீங்கள் எழுதியதை வாசித்த பிறகு தான் ....இந்த 'ஆசன விஷயம்' ..பற்றிக் காம  சூத்திராவில் கூடச் சொல்லப்படவில்லை என்று! 

அதுக்காக ....காம சூத்திராவை நான் கரைத்துக் குடித்ததாகக் கருதக் கூடாது!

அனுபவஸ்தர்கள் அது பற்றி எழுதட்டும்! 

என்ர பெயரை எழுதாமல் விட்டதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை!

ஆனால் சுவியர்....விசுகர்....நிழலி......அகஸ்தியன்......நிலாக்கா...நவீனன், வல்வை, ஆதவன், பெருமாள்.......!!!

அது தான் வயித்தைப் பத்தி எரியுது....!

நிலக்கா வல்வை அக்கா அவர்களை எழுதி இருக்கலாம்தான் ....
அவர்கள் துணைவர்கள் எப்படி என்பது தெரியாமல் எழுதுவதுதான் சிக்கல்.

மற்றவர்கள் எல்லோரிலும் அவ்வளவு நம்பிக்கை.

நீங்கள் எப்ப பார்த்தாலும் சீதை சீண்டுவதை பார்த்தால் 
இது இலக்கிய கருத்து மாதிரி தெரியவில்லை 
எதோ ஜென்ம ஜென்ம பகைமையை வட இந்தியா பக்கம் 
வைச்சிருக்கிற மாதிரி இருக்கு 

விசுகு அண்ணர் அவர் பிசினஸ் என்று திரிகிறார் ..

மற்ற எல்லோருக்கும் இன்னமும் நிறைய காலம் இருக்கிறது
கால நதியில் ஒருவேளை இறங்கி நீந்த கூடும் அல்லவா ?  

6 hours ago, TNT said:

எங்கை ராசா இவ்வளவு நாளும் இருந்த நீங்கள்:100_pray:

இங்குதானே குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறம் .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.