Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 
அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.

 

  • Like 9
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

வரவேற்கிறோம்.....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்" பகுதி நிச்சயம்  எமக்கு பிரயோசனப் படும்.
ஆரம்பியுங்கள்... அண்ணை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிடப்போறன். :cool:

Bild könnte enthalten: Essen

Bildergebnis für facebook likes

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விரதம்போல .... ஒரு கருவாட்டு துண்டுகூட காணேல்ல.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கு  பெண்ணை காட்டிப்பார்...
பெண்ணுக்கு  பொன்னை காட்டிப்பார்.......
அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டினம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

என்ன விரதம்போல .... ஒரு கருவாட்டு துண்டுகூட காணேல்ல.....! tw_blush:

சமைச்சது நான்..

.ஆனால் சோத்துக்கோப்பை என்ரையில்லை..இண்டைக்கு ஏதோ விரதமாம்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நம் முன்னோர்கள் ஏன் வயல்வெளிகளில் உள்ள புல் தரையில் வெறும் காலில் நடக்க சொன்னார்கள் தெரியுமா..? இந்த வீடியோவை பாருங்க..

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

சமைச்சது நான்..

.ஆனால் சோத்துக்கோப்பை என்ரையில்லை..இண்டைக்கு ஏதோ விரதமாம்.tw_blush:

நல்லா இருந்தால் கொமண்ஸ் போடுவம் அப்படியே போட்டோக்கள் உங்கட பிரண்டிகள் இவையெல்லாம் எதிர்பார்க்கிறம்  சாமி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் தரகர்களை அழிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பூமி நிம்மதியாக வாழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்மா சின்னம்மா குஞ்சியம்மாக்களின்ரை அட்டகாசம்.tw_blush:

 

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

பொன்னம்மா சின்னம்மா குஞ்சியம்மாக்களின்ரை அட்டகாசம்.tw_blush:

 

எந்த  ஊரிலே, நடந்த.....  பொம்பிளை,  சண்டை  என்று தெரியவில்லை.
அதை,  விலக்கு  பிடிக்க,  ஒரு... ஆம்பிளையும்  இல்லை, என்பது....   கேவலம்.

ஆனால்.... நல்ல,  சண்டை. :grin:  :D: 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

இருவரும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

எந்த  ஊரிலே, நடந்த.....  பொம்பிளை,  சண்டை  என்று தெரியவில்லை.
அதை,  விலக்கு  பிடிக்க,  ஒரு... ஆம்பிளையும்  இல்லை, என்பது....   கேவலம்.

ஆனால்.... நல்ல,  சண்டை. :grin:  :D: 

அந்த சண்டையிலை 4 ஆண்சிங்கங்கள் ஒண்டுமே தெரியாதமாதிரி தலையைகுத்திக்கொண்டு போகேக்கை தெரியவேணும் அவையின்ரை அனுபவம் இந்த பூமியின்ரை அளவுக்கு சமம் எண்டு....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருச்சண்டை  கண் ( ஆண்  )களுக்கு குளிர்ச்சி tw_blush:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நந்தன் said:

இருவரும் இல்லை

அப்ப தண்டச்சோறு எண்டால் என்ன?  :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6.12.2017 at 4:31 PM, தனிக்காட்டு ராஜா said:

நல்லா இருந்தால் கொமண்ஸ் போடுவம் அப்படியே போட்டோக்கள் உங்கட பிரண்டிகள் இவையெல்லாம் எதிர்பார்க்கிறம்  சாமி 

வாங்க...வந்து கொமண்ஸ் போடுங்க ராசா.... :grin:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரெல்லாம் வெறுக்கிறார்களோ அவர்களை எல்லாம் வெறுப்பதற்கு எனக்கு நேரமில்லை.

காரணம்...

என்னை யாரெல்லாம் நேசிக்கிறார்களோ அவர்களை எல்லாம் அதே அளவுக்கு நேசிப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை.

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

வாங்க...வந்து கொமண்ஸ் போடுங்க ராசா.... :grin:

 

 

 

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

"தண்டச்சோறு"  ஆண்பாலா? பெண்பாலா? :cool:

ஆண்பால்தான்....இது கூட தெரியலையா, கேள்வியிலேயே விடை இருக்கு "தண்டம்"....!  tw_blush:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13 hours ago, குமாரசாமி said:

 

யோவ் ஏன்யா இந்த கொல வெறி 

5 hours ago, நந்தன் said:

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

லிவ்டில மணி சத்தம் கேட்கலையாம் tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

ரெண்டாவது அடியில் ஏன் பெல் சத்தம் கேட்டது.

குட் குவைச்சன்.....

மணியண்ணையிலை அடிச்சால் சத்தம்  கேக்கத்தானே செய்யும்.:grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
    • அது மூட்டைப் பூச்சி…! இது நுளம்பு…!
    • உந்த கடிக்கதை முன்னரும் கேட்ட மாதிரி இருக்கே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.