Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

24862389_1033181560168662_4980087437476049894_n.png?oh=1847682bdbb1aa76ce2057531e5533ef&oe=5AC3E80A

இப்படியும்... செல்பி எடுக்கலாம். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை நாம் மறக்க முயற்சி செய்கிறோமோ 
அதுதான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனி பெயர்ச்சி பலன்கள் - வடிவேலு வெர்சன் - பகுதி 1

 

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா மகர ராசிக்காரர்களுக்கு பல சிக்கல்கள் வரும் என்று கவுத்து போட்டீர்களே?
சரி இதுவரை இல்லாததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13.12.2017 at 4:19 PM, ஈழப்பிரியன் said:

என்னையா மகர ராசிக்காரர்களுக்கு பல சிக்கல்கள் வரும் என்று கவுத்து போட்டீர்களே?
சரி இதுவரை இல்லாததா?

என்ரை குலதெய்வம் சனீஸ்வரன் கெட்டவரில்லை நல்லவர். கைவிடமாட்டார். :grin:

1be07-lord-shani-navagraha-planet-saturn.jpg?w=230&h=300

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டு கொல்லைப் புறத்திலிருந்து.....
இரு படங்கள்.

ggc_zpsxirmgvth.jpg

gom_zpsuz4flgen.jpg

 

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பனி  விழும்  மலர் வனம் .....
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என் வீட்டு கொல்லைப் புறத்திலிருந்து.....
இரு படங்கள்.

ggc_zpsxirmgvth.jpg

gom_zpsuz4flgen.jpg

 

 

ஸ்னேகா...  பேரழகு.
குளிர்.... வாட்டி, வதைக்குது.
புயல் காற்றும்....அடிக்குது.
நான்... இன்னும், "வின்ரர் ரயர்" மாத்தவில்லை.
நெஞ்சு....  "பக்" ,  "பக்"...... என்று,   அடிக்குது. 

- கவிதை  ஆக்கம்:  தமிழ் சிறி. -

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2017 at 4:19 PM, ஈழப்பிரியன் said:

என்னையா மகர ராசிக்காரர்களுக்கு பல சிக்கல்கள் வரும் என்று கவுத்து போட்டீர்களே?
சரி இதுவரை இல்லாததா?

 

On 15/12/2017 at 12:31 AM, குமாரசாமி said:

என்ரை குலதெய்வம் சனீஸ்வரன் கெட்டவரில்லை நல்லவர். கைவிடமாட்டார். :grin:

1be07-lord-shani-navagraha-planet-saturn.jpg?w=230&h=300

சனீஸ்வரன் கைவிட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரதம் பிடிக்கினம், நீங்கள் கைவிடமாட்டார் என்று பேதி குடுக்கிறியள்.பிரியனும் புரியாமல் புள்ளி குத்திட்டு போறார். எனக்கு ஒண்டும் புரியல்ல.... எல்லாம் முரணும் முடிவுமா கிடக்கு....!  tw_blush:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

 

சனீஸ்வரன் கைவிட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரதம் பிடிக்கினம், நீங்கள் கைவிடமாட்டார் என்று பேதி குடுக்கிறியள்.பிரியனும் புரியாமல் புள்ளி குத்திட்டு போறார். எனக்கு ஒண்டும் புரியல்ல.... எல்லாம் முரணும் முடிவுமா கிடக்கு....!  tw_blush:

சனீஸ்வரன் கைவிட வேண்டுமல்ல கைவிட்டுட கூடாது என்று தான் லஞ்சம் கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நான் இப்ப இந்த கடையிலைதான் டெய்லி இரண்டு தரம் சேவெடுக்க போறனான். :love:
யாழ்கள ஆண்சிங்கங்கள் மனம் வெதும்பி எரியட்டும்...கடையின்ரை அட்ரஸ் சொல்லமாட்டன். :cool:

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப மேலை பறந்து கொண்டிருக்கிறன்...

 

Bild könnte enthalten: Himmel, im Freien und Natur

 

Bildergebnis für facebook like gif

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Personen, die sitzen

குமாரசாமியண்ணைக்கு ... கடுப்பை ஏத்த  இந்தப் படம். :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Personen, die sitzen

குமாரசாமியண்ணைக்கு ... கடுப்பை ஏத்த  இந்தப் படம். :grin: :D:

குமாரசாமி அன்னையை விட பின்னாலே 
நிக்கிற அக்காதான் இன்னும் கடுப்பா இருக்கிறா ?

மதியம் 1-2மணிவரை அவாவின் நேரமோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

குமாரசாமி அன்னையை விட பின்னாலே 
நிக்கிற அக்காதான் இன்னும் கடுப்பா இருக்கிறா ?

மதியம் 1-2மணிவரை அவாவின் நேரமோ ? 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kajeku_zpsiujnzyqv.png

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Personen, die sitzen

குமாரசாமியண்ணைக்கு ... கடுப்பை ஏத்த  இந்தப் படம். :grin: :D:

உந்த படத்தை பாத்து நானாவது  கடுப்பாகிறதாவது.....ம்....என்ரை திருவிழாக்கோலத்தின்ரை  படத்தை   போட்டனெண்டால் ஒரு ஏரியாவே கடுப்பாகும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உந்த படத்தை பாத்து நானாவது  கடுப்பாகிறதாவது.....ம்....என்ரை திருவிழாக்கோலத்தின்ரை  படத்தை   போட்டனெண்டால் ஒரு ஏரியாவே கடுப்பாகும்.:cool:

கொடுத்த வைத்த சாமி ஐயா நீர்:10_wink:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் நீராடுவதைப் பார்பது தவறென சொல்லும் நம் சமூகத்திடம் தான் - ஒரு பெண்ணை நீராடவைத்து விளம்பர(காட்சி)ப்படுத்தி சவர்க்காரம் விற்கப்படுகிறது.

 

Edited by குமாரசாமி
662083Xm//mGdq
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அப்பவே அந்தமாதிரி.......:cool:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு 10 கடவுள் சிலை செய்கின்றேன். ஆனால் எந்த சிலையையும் குறையோடு  செய்ததில்லை.

 

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.