Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2018 at 6:17 PM, வல்வை சகாறா said:

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

உப்பிடி பாக்கப்போனால் என்னோடை பாலர்வகுப்பு தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்ச பொன்னமா, அன்னலச்சுமி, சுந்தரத்தின்ரை மூத்தவள் , கனகம்மா, ராசாத்தி,  குண்மணி, கனகமணியேல்லாம் மீ ரூவிலை  வரிசையாய் வந்து நிக்க வேணும் கண்டியளோ...?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, drink and text

பியருடன் மோது, கள்ளுடன்  மோதாதே....   :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காணவில்லை.
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
 
நேற்றிலிருந்து படத்தில் இருப்பவரை காணவில்லை.
பட்டுவேட்டி சால்வை..
அல்லது
கோட்டு சூட்டுடன் மாறிமாறி மாறுவேடங்களில்
நடமாடும் இவரை காணவில்லை.
கண்டவர்கள் உடனே அறியத்தரவும்.
 
  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

இரவல் பானைகள் கவனம் :grin:. (இரவில் யானைகள் கவனம்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

 

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! -
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி
ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால்
அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி
செய்தால், வலி குறைகிறது. இது எப்படி
ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும்
அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள
பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள்
தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில
முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால்,
நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில
நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு
காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை
செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’
என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால்,
உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை
கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி
குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி
நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால்,
அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி
போக்குவது? நம் உடலின் அனைத்து
உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு
புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை
குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப்
பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில்
காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில்
உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை
விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம்
கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம்
கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு
முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால்,
மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து
முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம்
கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ்,
தும்மல், இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு
வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும்,
பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்
றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும்
இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில்
எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய
அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி
உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள்
அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். 
(Press & Release)

தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு
உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும்
போது வலி தெரியும். இரு கைகளிலும்
அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல்
மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு,
“ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு,
இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24
என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும்
உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு
கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின்,
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால்,
கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து
வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில்
இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை
குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி
கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள
இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு
விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம்
சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக
குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி
நிவாரணம் கிடைக்கிறது.
 
Fb
 
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

45001824_2205936329439672_44679096646164

பேஸ்புக்கில கண்ணுல பட்டுச்சு.....இட்டாந்துபோட்டன் அவ்ளோதான்?

  • Like 3
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/13/2018 at 11:46 PM, ரதி said:

 

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

மீண்டும் இலங்கையில் மகிந்தா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

மீண்டும் இலங்கையில் மகிந்தா ?

அந்தாள் இதை வைத்தே உழைத்திடும் ? சாஸ்திரக்காரரை சொன்னேன் 


 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடின உழைப்பின் உதாரண புருசன்....

 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வல்வை சகாறா said:

45001824_2205936329439672_44679096646164

பேஸ்புக்கில கண்ணுல பட்டுச்சு.....இட்டாந்துபோட்டன் அவ்ளோதான்?

யாரது என்ட அண்ணரையும்,அண்ணியையும் பிரிக்க பார்ப்பது ?

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

மேன்மை கொள் சைவநீதி....விளங்குக...உலகமெல்லாம்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

தமிழ் முறை கலியாணத்தைப் பார்க்க... உடலெல்லாம்  சிலிர்க்கின்றது.
இவ்வளவு நல்ல முறையில், தமிழில்  திருமணம் செய்ய  முறைகள் இருக்கும் போது....
இனி மேல்...  இதன் படியே...  திருமணம்  நடத்த,  தமிழர் முன் வரவேண்டும். 
மணமக்கள்.... பல்லாண்டு வாழ்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 3:31 PM, தமிழ் சிறி said:

No automatic alt text available.

இரவல் பானைகள் கவனம் :grin:. (இரவில் யானைகள் கவனம்.)

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

இரண்டு நாடும்... மாறி, மாறி... தமிழனையும், தமிழையும் கொலை செய்கிறார்கள். ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 5:46 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

Image may contain: 1 person, text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Palm wine à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

                                                                                                             à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

                                                                                                                          அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 3:46 PM, குமாரசாமி said:

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

 

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! -
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி
ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால்
அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி
செய்தால், வலி குறைகிறது. இது எப்படி
ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும்
அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள
பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள்
தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில
முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால்,
நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில
நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு
காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை
செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’
என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால்,
உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை
கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி
குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி
நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால்,
அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி
போக்குவது? நம் உடலின் அனைத்து
உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு
புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை
குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப்
பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில்
காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில்
உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை
விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம்
கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம்
கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு
முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால்,
மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து
முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம்
கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ்,
தும்மல், இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு
வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும்,
பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்
றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும்
இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில்
எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய
அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி
உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள்
அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். 
(Press & Release)

தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு
உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும்
போது வலி தெரியும். இரு கைகளிலும்
அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல்
மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு,
“ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு,
இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24
என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும்
உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு
கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின்,
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால்,
கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து
வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில்
இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை
குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி
கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள
இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு
விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம்
சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக
குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி
நிவாரணம் கிடைக்கிறது.
 
Fb
 

மனவேதனை தர கூடிய விடயம் 
இது பல ஆயிரம் வருடம் முன்பு 
தமிழர்களிடம் இருந்தவை 
அதை மொழிபெயர்த்து படித்தவன் முன்னேறுகிறான் 

மேலே இருக்கும் படத்தில் எல்லாம் பிற மொழியில் இருக்கு 
எவ்ளவை தொலைத்தோம் என்று எண்ண தோன்றுகிறது 

உடலில் மூவாயிரம் வரையான நுண் துவாரங்கள் இருக்கின்றன 
என்பது ஆயுள்வேதத்தில் எப்போதோ உண்டு 
அதை படித்தே சீனாவில் அக்குபஞ்சர் செய்ய தொடங்கினார்கள் 
இவைகள் பற்றிய எந்த அறிவும் எமக்கு கற்பிக்க படவில்லை.

மாறாக சீதை யாரோடு ஓடினாள் 
ராதை யாரோடு படுத்தாள் என்றுதான் இப்போதும் தொடருவது 
நாம் பின்னோக்கி போகிறோம் என்பதன் பொருளே 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது புது விளையாட்டாய் கிடக்கு.... tw_blush:

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

மனவேதனை தர கூடிய விடயம் 
இது பல ஆயிரம் வருடம் முன்பு 
தமிழர்களிடம் இருந்தவை 
அதை மொழிபெயர்த்து படித்தவன் முன்னேறுகிறான் 

மேலே இருக்கும் படத்தில் எல்லாம் பிற மொழியில் இருக்கு 
எவ்ளவை தொலைத்தோம் என்று எண்ண தோன்றுகிறது 

உடலில் மூவாயிரம் வரையான நுண் துவாரங்கள் இருக்கின்றன 
என்பது ஆயுள்வேதத்தில் எப்போதோ உண்டு 
அதை படித்தே சீனாவில் அக்குபஞ்சர் செய்ய தொடங்கினார்கள் 
இவைகள் பற்றிய எந்த அறிவும் எமக்கு கற்பிக்க படவில்லை.

மாறாக சீதை யாரோடு ஓடினாள் 
ராதை யாரோடு படுத்தாள் என்றுதான் இப்போதும் தொடருவது 
நாம் பின்னோக்கி போகிறோம் என்பதன் பொருளே 

ஏன் அவ்வளவு தூரம் போறியள். கறி  தமிழனின் சொத்து என்டதை தமிழனே நம்புவதில்லை... பிறகு? 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று விடுதலைப்புலிகளை திட்டியவர்கள்
இன்று...
சிங்கள அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
எனவே.....மாற்றம் என்றும் மாறாதது.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.