Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2018 at 6:17 PM, வல்வை சகாறா said:

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

உப்பிடி பாக்கப்போனால் என்னோடை பாலர்வகுப்பு தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்ச பொன்னமா, அன்னலச்சுமி, சுந்தரத்தின்ரை மூத்தவள் , கனகம்மா, ராசாத்தி,  குண்மணி, கனகமணியேல்லாம் மீ ரூவிலை  வரிசையாய் வந்து நிக்க வேணும் கண்டியளோ...?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, drink and text

பியருடன் மோது, கள்ளுடன்  மோதாதே....   :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காணவில்லை.
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
 
நேற்றிலிருந்து படத்தில் இருப்பவரை காணவில்லை.
பட்டுவேட்டி சால்வை..
அல்லது
கோட்டு சூட்டுடன் மாறிமாறி மாறுவேடங்களில்
நடமாடும் இவரை காணவில்லை.
கண்டவர்கள் உடனே அறியத்தரவும்.
 
  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

இரவல் பானைகள் கவனம் :grin:. (இரவில் யானைகள் கவனம்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

 

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! -
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி
ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால்
அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி
செய்தால், வலி குறைகிறது. இது எப்படி
ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும்
அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள
பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள்
தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில
முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால்,
நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில
நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு
காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை
செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’
என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால்,
உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை
கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி
குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி
நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால்,
அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி
போக்குவது? நம் உடலின் அனைத்து
உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு
புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை
குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப்
பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில்
காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில்
உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை
விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம்
கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம்
கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு
முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால்,
மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து
முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம்
கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ்,
தும்மல், இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு
வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும்,
பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்
றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும்
இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில்
எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய
அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி
உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள்
அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். 
(Press & Release)

தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு
உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும்
போது வலி தெரியும். இரு கைகளிலும்
அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல்
மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு,
“ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு,
இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24
என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும்
உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு
கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின்,
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால்,
கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து
வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில்
இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை
குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி
கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள
இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு
விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம்
சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக
குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி
நிவாரணம் கிடைக்கிறது.
 
Fb
 
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

45001824_2205936329439672_44679096646164

பேஸ்புக்கில கண்ணுல பட்டுச்சு.....இட்டாந்துபோட்டன் அவ்ளோதான்?

  • Like 3
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/13/2018 at 11:46 PM, ரதி said:

 

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

மீண்டும் இலங்கையில் மகிந்தா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

மீண்டும் இலங்கையில் மகிந்தா ?

அந்தாள் இதை வைத்தே உழைத்திடும் ? சாஸ்திரக்காரரை சொன்னேன் 


 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடின உழைப்பின் உதாரண புருசன்....

 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வல்வை சகாறா said:

45001824_2205936329439672_44679096646164

பேஸ்புக்கில கண்ணுல பட்டுச்சு.....இட்டாந்துபோட்டன் அவ்ளோதான்?

யாரது என்ட அண்ணரையும்,அண்ணியையும் பிரிக்க பார்ப்பது ?

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

மேன்மை கொள் சைவநீதி....விளங்குக...உலகமெல்லாம்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:
என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை வாழ்த்துக்கள்.~Purple flowers ~
ஓம் நமசிவாய Shiva.png?1421323945
சுத்த சைவத் தமிழ்த்திருமுறை திருமணம்.3838410834.gif

 

 

தமிழ் முறை கலியாணத்தைப் பார்க்க... உடலெல்லாம்  சிலிர்க்கின்றது.
இவ்வளவு நல்ல முறையில், தமிழில்  திருமணம் செய்ய  முறைகள் இருக்கும் போது....
இனி மேல்...  இதன் படியே...  திருமணம்  நடத்த,  தமிழர் முன் வரவேண்டும். 
மணமக்கள்.... பல்லாண்டு வாழ்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 3:31 PM, தமிழ் சிறி said:

No automatic alt text available.

இரவல் பானைகள் கவனம் :grin:. (இரவில் யானைகள் கவனம்.)

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

இரண்டு நாடும்... மாறி, மாறி... தமிழனையும், தமிழையும் கொலை செய்கிறார்கள். ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 5:46 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

bad-translation-of-tamil-in-patel-statue

தோழர் அதாவது பரவாயில்லை இங்க படேல் சிலைக்கு கீழே எழுதி விட்டு  அழித்து போட்டார்கள்..?

 

Image may contain: 1 person, text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Palm wine à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

                                                                                                             à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

                                                                                                                          அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/28/2018 at 3:46 PM, குமாரசாமி said:

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

 

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! -
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி
ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால்
அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி
செய்தால், வலி குறைகிறது. இது எப்படி
ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும்
அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள
பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள்
தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில
முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால்,
நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில
நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு
காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை
செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’
என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால்,
உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை
கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி
குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி
நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால்,
அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி
போக்குவது? நம் உடலின் அனைத்து
உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு
புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை
குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப்
பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில்
காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில்
உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை
விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம்
கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம்
கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு
முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால்,
மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து
முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம்
கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ்,
தும்மல், இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு
வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும்,
பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்
றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும்
இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில்
எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய
அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி
உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள்
அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். 
(Press & Release)

தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு
உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும்
போது வலி தெரியும். இரு கைகளிலும்
அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல்
மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு,
“ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு,
இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24
என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும்
உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு
கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின்,
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால்,
கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து
வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில்
இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை
குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி
கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள
இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு
விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம்
சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக
குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி
நிவாரணம் கிடைக்கிறது.
 
Fb
 

மனவேதனை தர கூடிய விடயம் 
இது பல ஆயிரம் வருடம் முன்பு 
தமிழர்களிடம் இருந்தவை 
அதை மொழிபெயர்த்து படித்தவன் முன்னேறுகிறான் 

மேலே இருக்கும் படத்தில் எல்லாம் பிற மொழியில் இருக்கு 
எவ்ளவை தொலைத்தோம் என்று எண்ண தோன்றுகிறது 

உடலில் மூவாயிரம் வரையான நுண் துவாரங்கள் இருக்கின்றன 
என்பது ஆயுள்வேதத்தில் எப்போதோ உண்டு 
அதை படித்தே சீனாவில் அக்குபஞ்சர் செய்ய தொடங்கினார்கள் 
இவைகள் பற்றிய எந்த அறிவும் எமக்கு கற்பிக்க படவில்லை.

மாறாக சீதை யாரோடு ஓடினாள் 
ராதை யாரோடு படுத்தாள் என்றுதான் இப்போதும் தொடருவது 
நாம் பின்னோக்கி போகிறோம் என்பதன் பொருளே 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது புது விளையாட்டாய் கிடக்கு.... tw_blush:

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

மனவேதனை தர கூடிய விடயம் 
இது பல ஆயிரம் வருடம் முன்பு 
தமிழர்களிடம் இருந்தவை 
அதை மொழிபெயர்த்து படித்தவன் முன்னேறுகிறான் 

மேலே இருக்கும் படத்தில் எல்லாம் பிற மொழியில் இருக்கு 
எவ்ளவை தொலைத்தோம் என்று எண்ண தோன்றுகிறது 

உடலில் மூவாயிரம் வரையான நுண் துவாரங்கள் இருக்கின்றன 
என்பது ஆயுள்வேதத்தில் எப்போதோ உண்டு 
அதை படித்தே சீனாவில் அக்குபஞ்சர் செய்ய தொடங்கினார்கள் 
இவைகள் பற்றிய எந்த அறிவும் எமக்கு கற்பிக்க படவில்லை.

மாறாக சீதை யாரோடு ஓடினாள் 
ராதை யாரோடு படுத்தாள் என்றுதான் இப்போதும் தொடருவது 
நாம் பின்னோக்கி போகிறோம் என்பதன் பொருளே 

ஏன் அவ்வளவு தூரம் போறியள். கறி  தமிழனின் சொத்து என்டதை தமிழனே நம்புவதில்லை... பிறகு? 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று விடுதலைப்புலிகளை திட்டியவர்கள்
இன்று...
சிங்கள அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
எனவே.....மாற்றம் என்றும் மாறாதது.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.