Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொஞ்சகாலமாய் காலுக்கை பிடிக்குது ...கையுக்கை பிடிக்குது....இடுப்புக்கை பிடிக்குது எண்டு டாக்குத்தர்மாரிட்டை ஒரே அலைச்சல்.
 அவையும் மாத்தி மாத்தி குளிசையளை எழுதித்தருவினம்....ஒண்டுக்கும் சரி வரேல்லை கண்டியளோ.
 கடைசியாய் ஒரு டாக்குத்தரம்மா சொன்னா குமாரசாமி நீங்கள் எதுக்கும்  இப்பிடியான இடத்துக்கு போய் ஒரு குலுக்கு குலுக்கிப்போட்டு வாங்கோ எல்லாம் சரிவரும் எண்டா:
அடி ஆத்தி!!!!! என்ன சுகம்.!!!!!  :cool:

 

இதை கடைசிவரைக்கும் பாக்கவேணும்....அப்பதான் விசயம் விளங்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für தனிதà¯à®¤à¯ விà®à®ªà¯à®ªà®à¯à®®à¯ பà¯à®¤à¯ தான௠நம௠பலமà¯à®®à¯ பலவà¯à®©à®®à¯à®®à¯ நமà®à¯à®à¯ தà¯à®°à®¿à®¯ வரà¯à®®à¯.

தனித்து விடப்படும்
போது தான்
நம் பலமும்
பலவீனமும்
நமக்கே தெரிய வரும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
  • Haha 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

 

யார் பார்த்த,  வேலை இது. மிக நன்றாக உள்ளது. :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சாம்பார் சாதம் , பல சர்வதேச சமையல் நிகழ்ச்சிகளை பார்ததன் விளைவு... 

D59dTP2VUAAqxcO.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இது சாம்பார் சாதம் , பல சர்வதேச சமையல் நிகழ்ச்சிகளை பார்ததன் விளைவு... 

D59dTP2VUAAqxcO.jpg

என்ன சாமானாக இருந்தாலும் இப்படி நாகரீகமாக கொடுத்தால்த் தான் குடிப்பார்கள்.
இதையே ஒரு சிரட்டையில் விட்டுக் கொடுத்தால் நீங்களும் நானும் தான் குடிக்க வேண்டும்.

20 hours ago, ரதி said:

 

அருமை.
ஆமா துட்டு ஒன்றும் இல்லையோ.
லட்சம் லட்சமாக கொடுக்கிறாங்களாம் அது தான் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

யார் பார்த்த,  வேலை இது. மிக நன்றாக உள்ளது. :grin:

ஒரு தமிழ் டொக்டரின் மு.புத்தகத்தில் இருந்து சுட்டது...அதை வாசித்து சிரி,சிரி என்று கண்ணால் கண்ணீர் வரும் மட்டும் சிரித்தேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

இவர்கள், திருந்தவே... மாட்டார்கள்.
ஏன்.. புத்த சமயத்தை, விட்டு விட்டார்கள்……??????

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உடுப்புக்கு உடம்பு வெயில்  சூடாகும் எண்டு நான் நினைக்கல..😎

53817088_1309087502567096_73898691340554

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

 

காணொளியை.. பார்த்து முடிக்கும் மட்டும், சரியாய் பயந்திட்டன்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

 

 

இப்போவெல்லாம் முகத்தை மூடினாலே கொலை செய்யப் போறாங்களோ என்று ஒரு திகிலாவே இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலுக்கு கிளம்பும் இளம் விவசாயி...😍

58373154_1342157832593396_45498680516248

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

ஆ ...அண்ணா வந்தனென்டால் தலையில் குட்டுவன் 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

ஆ ...அண்ணா வந்தனென்டால் தலையில் குட்டுவன் 

                                            Image associée

                           தங்கச்சிக்கு கடைசியாய் சொன்ன தத்துவம் பிடிக்கேல்ல போல ......!   😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

Edited by suvy
படம் அசையவில்லை......!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

அட நானும் படத்தை பார்த்திட்டு எப்படி என்ன தான் இருக்கென்று பார்த்தால் 

ரதி குட்டும் போது எனக்குமாக இரண்டு கூட குட்டவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

55487980_1322641321211714_85351896417650

உழைத்து வாழ வேண்டும்..

பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.. 😇

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

59797720_841197509547575_2509475320046813184_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-frt3-2.xx&oh=48d6a1b96c2abea20612b13965322d04&oe=5D701233

அந்தக் காலத்து WhatsApp_Group

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

59875400_1354447268031119_91622073302830

இளம் விவசாயி .....😎

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60437054_1357522871056892_15101383970861

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60082292_1356716797804166_47247582523346

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.