Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

60082292_1356716797804166_47247582523346

நான் அறிந்த வரையில்... பூனைக் குட்டிகள் தனது தாயை தவிர, மற்றவர்களை  கிட்ட  நெருங்க விடாது.
ஆனால்....  இது,  "தாரா குஞ்சை... "  அரவணைத்துக் கொண்டு இருப்பது, அதிசயமாக உள்ளது.  
அழகான படத்தை இணைத்த, தோழர் புரட்சிக்கு...  நன்றி. :)

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......!  😄

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

ஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......!  😄

சுவி, மனதை  சிந்திக்கவும், நெகிழவும் வைத்த காணொளி இது.
சுப்பர்  மார்க்கெற்றில், ஒரு பிளாஸ்ரிக் பையை... நாங்கள், 25 சென்ற் கொடுத்து வாங்கி,
அவர்களின் விளம்பரத்தையும்... காவிக் கொண்டு திரிவது, அநியாயம்.
காணொளியின்.... இரண்டாவது நிமிடம், மனதை நெகிழ வைத்து  விட்டது.

படிப்பினை:  உள்ளூர் சந்தை  வியாபாரிகளிடம், பேரம் பேசாதீர்கள்.    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......!  😄

நானும் கண்ணீரை அடக்க முயன்று தோற்றுவிட்டேன்.
இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

பொது இடத்தில், யாராவது பார்த்து சிரித்தால்... சிரித்துவிட்டு  போய்டுங்கய்யா...
சும்மா...  'யாருன்னு தெரியுதா'ன்னு கேட்காதீங்க!
தெரியாது'ன்னு சொன்னா... உங்களுக்கு தான் அசிங்கம்!! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரக்கு அதும் குறிப்பா தமிழ்நாடு அரசின் "ராஸ்மாக்" சரக்கு அடிச்சால் இப்படித்தான் ஆகும்..😊

train1.jpg

அடிச்சு தூக்குங்க எசமான்..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.👓

# அலுப்பு கோஸ்டியள்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.👓

# அலுப்பு கோஸ்டியள்

உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..

சரி சொல்லு..

அத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..☺️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.👓

# அலுப்பு கோஸ்டியள்

Image may contain: 1 person, smiling, closeup

குமாரசாமி அண்ணை,  ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள். 
அதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.  :grin:

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.👓

# அலுப்பு கோஸ்டியள்

ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது?!
என்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.👓

# அலுப்பு கோஸ்டியள்

பழனி .....!

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..

சரி சொல்லு..

அத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..☺️

சின்ராசு .....!

1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, closeup

குமாரசாமி அண்ணை,  ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள். 
அதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.  :grin:

பத்மநாபன்....!

1 hour ago, ஏராளன் said:

ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது?!
என்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே!

தெட்ஷணாமூர்த்தி.......!

 வடக்கு வாசலில் சமா நடக்குது, என்ர  கடவுளே யாரை நான் ரசிப்பது......!   ☺️  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..

சரி சொல்லு..

அத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..☺️

என்னெண்டப்பா உந்த வீடியோக்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள்?....:grin:

17 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, closeup

குமாரசாமி அண்ணை,  ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள். 
அதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.  :grin:

சிறித்தம்பி! கத்தரி வெருளியை எல்லாம் அனுப்பினால் அவிங்க பாவமெல்லே?

16 hours ago, ஏராளன் said:

ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது?!
என்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே!

நான் ஒரு இடத்துக்கு போய் காசெல்லாம் கரைஞ்சு போச்சுதண்ணே......ஒரு 5000 கடன் எடுக்கேலுமோ எண்டு கேட்டால் உங்கடை விலாசத்தை குடுக்கட்டே?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, suvy said:

பழனி .....!

சின்ராசு .....!

பத்மநாபன்....!

தெட்ஷணாமூர்த்தி.......!

 வடக்கு வாசலில் சமா நடக்குது, என்ர  கடவுளே யாரை நான் ரசிப்பது......!   ☺️  👍

âºï¸

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

என்னெண்டப்பா உந்த வீடியோக்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள்?....:grin:

சிறித்தம்பி! கத்தரி வெருளியை எல்லாம் அனுப்பினால் அவிங்க பாவமெல்லே?

நான் ஒரு இடத்துக்கு போய் காசெல்லாம் கரைஞ்சு போச்சுதண்ணே......ஒரு 5000 கடன் எடுக்கேலுமோ எண்டு கேட்டால் உங்கடை விலாசத்தை குடுக்கட்டே?😁

சூதாட போனவரோ?!
என்ர நம்பர் இருந்தா குடுங்கோ! என்ர கதையை கேட்டிட்டு போனை உடைச்சால் நான் பொறுப்பில்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

இது என்ன(டா)....  புது புரளியா இருக்கு?  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60409480_1359961484146364_13221046859176

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

 

இப்படியானவர்களின் மூலமே கடவுளைக் காண்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 15 தமிழ் வார்த்தைகள் உள்ளன கண்டுபிடியுங்கோ .. பார்ப்பம்..😊

61118160_1363793730429806_66508240354394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரங்களும் அவற்றின் பெயர்களும் .......!  😁

(பாக்குமரம் = கமுகு).

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளையாட்டுப் போட்டி எப்ப ஜேர்மனிக்கு வருமெண்டு தெரியேல்லை???? 😍

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலத்தில் 5 அறிவு உடையவையும் குழாய் திறக்க கற்று கொள்ளும் போல் கிடக்கு.. !  ( தண்ணீர் பஞ்சம் )..😢

60358138_1360489254093587_31493012839412

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

விவசாயிகள்..... வேலைக்கு தேவை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.