Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

62001242_547129835693266_8563864389621383168_n.jpg?_nc_cat=103&_nc_ht=scontent-frt3-2.xx&oh=0ce095d7c7979059b65cf6c80fb6c03f&oe=5D54D67A

சும்மா கிளப்பி விடட்டும். கொஞ்சம்... தமிழ் கடவுள் மீது பயம் வந்தாவது, மதம் மாற மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

சூப்பர் . பனங்கிழங்கையும்  புழுக்கொடியலையும் அளவு தெரியாமல் சும்மா சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்,  எனக்கும் மிகவும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி 

 

1 hour ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்.... நீங்கள் இப்பவும் புழுக்கொடியல் சாப்பிடுகின்ற படியால்,
உங்களின் பல்லு,  நல்லது போலை இருக்கு. :grin: 😝

எனக்கும் புழுக்கொடியல் என்றால் ஒரு பைத்தியம்.நெடுகலும் வாங்கி சாப்பிடுவேன்.ஒரு தடவை பல்லு உடைந்தே விட்டது.இப்போ 2000  டெலர் செலவு செய்து றூட் கனால் என்று ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன்.

ஆனாலும் புழுக்கொடியல் தின்னும் பைத்தியம் போகவில்லை.கொஞ்சம் மெல்லியதாக எடுத்து சாப்பிடுவேன்.மனைவி தண்ணீரில் ஓரிரு மணிநேரம் ஊறவைத்து தருவார்.

ஏனப்பா தண்ணீருக்கை ஊறப் போடுறாய் உனது வாய்க்குள்ளேயே கொஞ்ச நேரம் வைத்திருந்திட்டு தா என்பேன்.வாய்க்குள்ள இருந்தா மனம் கேட்காது தின்றுவிட்டுடுவேன் என்று சொல்லுவா.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒருமுறை புழுக்கொடியல்  கடிக்கும்போது கொடுப்பு பல்லு  வெடித்து விட்டுது .......வைத்தியரிடம் போனால் ஒருவாரத்தால வரச்சொல்லி விட்டார். எனக்கு ஒரே கொதி, பல்லு  மட்டுமல்ல .... நான் அதை ஆட்டி ஆட்டி நாலு  நாளில  பிடுங்கி போட்டன்..... பிறகு அவரின் அப்பாயின்மெண்டை  ரத்து செய்து விட்டு இப்ப வெல்லாம் பாக்குஉரல்தான்......!   👍

                     Image associée

Edited by suvy
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2019 at 6:43 AM, ஈழப்பிரியன் said:

சிறி எனக்கு இதில் அரைவாசி காய்ந்த கிழங்கு சாப்பிட பிடிக்கும்.

இதற்குள் உள்ள தண்டின் அடிப் பாகத்தை சாப்பிடி நல்ல ருசியாக இருக்கும்.

இணைப்புக்கு நன்றி சிறி.

என்னை மாதிரியே அனுபவிச்சு அனுபவிச்சு வாழ்ந்தவன்யா நீங்கள் 👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

கலியாணம் கட்டிய ஆண்கள் எல்லாரும் சிங்கம்தான்,  ஆனாலும்... :grin:

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2019 at 10:25 PM, ஈழப்பிரியன் said:

 

எனக்கும் புழுக்கொடியல் என்றால் ஒரு பைத்தியம்.நெடுகலும் வாங்கி சாப்பிடுவேன்.ஒரு தடவை பல்லு உடைந்தே விட்டது.இப்போ 2000  டெலர் செலவு செய்து றூட் கனால் என்று ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன்.

ஆனாலும் புழுக்கொடியல் தின்னும் பைத்தியம் போகவில்லை.கொஞ்சம் மெல்லியதாக எடுத்து சாப்பிடுவேன்.மனைவி தண்ணீரில் ஓரிரு மணிநேரம் ஊறவைத்து தருவார்.

ஏனப்பா தண்ணீருக்கை ஊறப் போடுறாய் உனது வாய்க்குள்ளேயே கொஞ்ச நேரம் வைத்திருந்திட்டு தா என்பேன்.வாய்க்குள்ள இருந்தா மனம் கேட்காது தின்றுவிட்டுடுவேன் என்று சொல்லுவா.

அண்ணை, என்ன இருந்தாலும் ஒரு புழுக்கொடியலுக்கு 2000 டாலர் கூடத்தான். கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டீர்கள்😁

On 6/5/2019 at 8:44 PM, தமிழ் சிறி said:

நீர்வேலியான்.... நீங்கள் இப்பவும் புழுக்கொடியல் சாப்பிடுகின்ற படியால்,
உங்களின் பல்லு,  நல்லது போலை இருக்கு. :grin: 😝

ஓரிரு பல்லுகள் அப்பிடி இப்பிடி  இருந்தாலும், புளுக்கோடியல் இன்னும் சாப்பிடும் கண்டிஷனில்தான் இருக்கிறேன் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

No photo description available.

கலியாணம் கட்டிய ஆண்கள் எல்லாரும் சிங்கம்தான்,  ஆனாலும்... :grin:

சிறி, எங்கெயிருந்தது இவற்றை எடுக்கிறீர்கள்? சளைக்காமல் ஒவ்வொரு நாளும் தவறாமல் நிறைய விடயங்களை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நீர்வேலியான் said:

சிறி, எங்கெயிருந்தது இவற்றை எடுக்கிறீர்கள்? சளைக்காமல் ஒவ்வொரு நாளும் தவறாமல் நிறைய விடயங்களை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள், 

அவர் எங்க எடுக்கிறார், ஏதோ யோசனையில்  அனுபவத்தை எழுதி விட்டார்......!  ☺️

                      Image associée

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

53 minutes ago, suvy said:

அவர் எங்க எடுக்கிறார், ஏதோ யோசனையில்  அனுபவத்தை எழுதி விட்டார்......!  ☺️

                      Image associée

உங்களுக்கும் அனுபவம் பேசுது போல, (அதுதான் உடனேயே பகிர்ந்து விட்டீர்கள். )

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜெகதா துரை said:

உங்களுக்கும் அனுபவம் பேசுது போல, (அதுதான் உடனேயே பகிர்ந்து விட்டீர்கள். )

ஆம் இவர் யோசிக்கக்கூட இல்லை, உடனடியா எழுதியது சந்தேகமாகதான் இருக்கு . யாழ் களத்தில் நிறைய சிங்கங்கள் இருக்கு 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நீர்வேலியான் said:

. யாழ் களத்தில் நிறைய சிங்கங்கள் இருக்கு 

எல்லோருமே சிங்கங்கள் தான்.ஆனால் எந்த எந்த சிங்கங்களுக்கு மேலே என்னென்ன ஏறி இருக்கு என்றது தான் கேள்வி.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

அண்ணி மேல அவ்வளவு பயமா அண்ணா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நீர்வேலியான் said:

சிறி, எங்கெயிருந்தது இவற்றை எடுக்கிறீர்கள்? சளைக்காமல் ஒவ்வொரு நாளும் தவறாமல் நிறைய விடயங்களை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள், 

நீர்வேலியான்....எனது, முக நூல் நண்பர்கள் மூலம், 
அந்தப் பதிவுகளை பெற்றுக் கொள்கின்றேன்.
எல்லாவற்றையும்... வடி கட்டி,  எனக்குப் பிடித்த, ரசித்த பதிவுகளை....
யாழ். களத்தில்  இணைக்கின்றேன்.  

உண்மையில்... முகநூலில்,  நான்... ஒரு அங்கத்தவரே தவிர,
அதில்.... எனது பக்கத்தில், மினைக்கெடுவது இல்லை.
அங்கு வரும் நண்பர்களை... நன்றாக, தேர்ந்து எடுத்ததால்...
நல்ல பதிவுகள், எனக்கும் கிடைக்கின்றது.  :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

அவர் எங்க எடுக்கிறார், ஏதோ யோசனையில்  அனுபவத்தை எழுதி விட்டார்......!  ☺️

                      Image associée

 

13 hours ago, ஜெகதா துரை said:

உங்களுக்கும் அனுபவம் பேசுது போல, (அதுதான் உடனேயே பகிர்ந்து விட்டீர்கள். )

 

5 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லோருமே சிங்கங்கள் தான்.ஆனால் எந்த எந்த சிங்கங்களுக்கு மேலே என்னென்ன ஏறி இருக்கு என்றது தான் கேள்வி.

ஆஹா.... சுவி,  ஜெகதாதுரை,  ஈழப்பிரியன்....
உங்கள்..  அழகான  "லொள்ளு"  கருத்துக்களை.... வாசித்து சிரித்தேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அண்ணி மேல அவ்வளவு பயமா அண்ணா🤣

பயம் எண்டில்லை.....ஆனால் ஒரு மரியாதை பக்குவம் எப்பவும்.......😎

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2019 at 5:43 AM, ஈழப்பிரியன் said:

சிறி எனக்கு இதில் அரைவாசி காய்ந்த கிழங்கு சாப்பிட பிடிக்கும்.

இதற்குள் உள்ள தண்டின் அடிப் பாகத்தை சாப்பிடி நல்ல ருசியாக இருக்கும்.

இணைப்புக்கு நன்றி சிறி.

இந்த தண்டின் அடிபாகம் இனிக்கும். எனக்கும் நல்ல விருப்பம். ஆனா இதை சாப்பிட்டா வயித்தில சீனி புழு வரும், சூரியன் படாதா இடத்தில கடிக்கும் எண்டு அம்மம்மா கிழவி பயங்காட்டியதால், அளவோடு சாப்பிடுவேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பயம் எண்டில்லை.....ஆனால் ஒரு மரியாதை பக்குவம் எப்பவும்.......😎

விழுந்த அடி அப்படி..!  vil-assome2.gif

ஆனால் வெளியே சொல்வது 'நான் சிங்கன்', ரெண்டு போத்திலை உள்ளே தள்ளினால் எல்லாம் அடங்கிப்போகுமென்று இங்கே உதார் விடவேண்டியது..! :love:

எல்லாம் அந்த 'பரிமளத்திற்கே' வெளிச்சம்..!  vil-lettre.gif

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லோருமே சிங்கங்கள் தான்.ஆனால் எந்த எந்த சிங்கங்களுக்கு மேலே என்னென்ன ஏறி இருக்கு என்றது தான் கேள்வி.

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

61895008_10214229884836324_2529442425437

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை வண்டி 20 கிமீ மேல போகாது.. காத்தடிச்சா பறந்துடுவே..

57109765_1333535670122279_43227637187493

                    கிடுகு வண்டி

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.