Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

Bild

இதுவும் ஒரு விகடகவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை.

இறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் "நம மொக்கத? என கேட்க...

சிவன் " நம சிவாய" என்றார்.
உமை "நம பார்பதிபதயே" என்றார்.

சிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம். 
:)😉

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை.

இறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் "நம மொக்கத? என கேட்க...

சிவன் " நம சிவாய" என்றார்.
உமை "நம பார்பதிபதயே" என்றார்.

சிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம். 
:)😉

சிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள  ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய்  தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல்  அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

சிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள  ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய்  தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல்  அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )

ஜோக் சொன்னா அனுபவிக்கணும், ஆராயப்பட்டாது 😂.

இதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.

அப்ப அந்த வலசுக்கு என்ரை பதிலையும் சேர்த்து அனுப்பிவிடுங்க .

😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, நிற்கிறார்

எங்கப்பா வினாயகர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, people on stage and outdoor

இந்தப் படத்தை மட்டும், உங்கள் மனைவிக்கு... காட்டிப் போடாதீர்கள்.  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, நிற்கிறார்

6 hours ago, ஈழப்பிரியன் said:

எங்கப்பா வினாயகர்?

பிறகென்ன..... அங்கை சந்திப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kumar.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2019 at 8:49 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

kumar.png

 

சிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....!    🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....!    🤔

http://onlinesrilankan.blogspot.com/2016/01/blog-post_2.html?m=1

இந்த இணைப்பில் தண்டனை விபரம் உள்ளது தோழர்..!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....!    🤔

தாங்கள் அக்கறையாக விசாரிப்பதன் மர்மம் என்னவோ?  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தாங்கள் அக்கறையாக விசாரிப்பதன் மர்மம் என்னவோ?  🤔

சிறையென்றால் நேரகாலத்துக்கு விடுதலையாகிடலாம் என்ற நப்பாசைதான்......!   😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing

தோடு வாங்கிக் கொடுத்த....  கணவனின் அன்பு பரிசால்,  மனைவி அலறி அடித்து ஓட்டம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிறப்புகளப்பா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2019 at 6:20 PM, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, நிற்கிறார்

நான் முதலில் லட்சுமிதேவியை கண்டதால் 
போதிய பணம் பெற்று இங்கேயே சொர்க்கம் உண்டாக்கி வாழுவேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

புட்டுக்கு... ஒரு முடிவு கட்டணும்டா சாமி.... :grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.