Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

86729310_1691873267632818_10113424775394

  • பாத்திரகடைக்காரன் வட்டிப்பணம் கொடுக்கலை என்று தூக்கி கொண்டுவந்த சாமான்கள்.
12 hours ago, Maruthankerny said:

என்னுடைய காரில் இந்த வசதி உண்டு 
இரண்டுமுறை என்னை காப்பாத்தி இருக்கு 
ஒருமுறை நித்திரை மயக்கத்தில் கண்ணை மூடிவிட்ட்டேன் 
மற்றமுறை   இருட்டில் மான் ஒன்று குறுக்கே வந்துவிட்டது ... உண்மையில் நான் காணவில்லை 
கார் பிரேக் பிடிக்கும்போதுதான் உற்றுப்பார்த்தேன் மான் ஓடுகிறது 
இந்த பிரேக் வசதி இல்லை என்றால் நிச்சயம் மானை அடித்திருப்பேன். 

இன்னொரு பாதுகாப்புதானே ...?
கஸ்டபட்டாலும்  முன்னுக்கு போற காருக்கு அடிப்பது 
சரியான கஷ்ட்டம் முடியாது 

இது குறூஸ் கொன்றோலில் போகும்போதா அல்லது சாதாரணமாக ஓட்டும் போதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

86729310_1691873267632818_10113424775394

  • பாத்திரகடைக்காரன் வட்டிப்பணம் கொடுக்கலை என்று தூக்கி கொண்டுவந்த சாமான்கள்.

இது குறூஸ் கொன்றோலில் போகும்போதா அல்லது சாதாரணமாக ஓட்டும் போதா?

எல்லா நேரமும்     
இப்போது அனேமாக எல்லா புது கார்களிலும் 
அலெர்ட் உண்டு .. கார் தானாகவே பிரேக் பிடிப்பது 
சில காரில்தான் உண்டு.
நான் வைத்தருப்பது சுபாரு   Subaru Legacy  அதில் இந்த வசதி உண்டு.
(இதை ஒன் ஆஃப் ON/OFF செய்ய முடியும் ... எதற்கு ஆவ் செய்யவேண்டும்?) 

Image result for subaru legacy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Bildergebnis für விருந்து

 

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

 

Bildergebnis für விருந்து

 

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

இவ்வளவு... கறி, இருக்கிறது காணாதெண்டு...
மூலையிலை   மூண்டு,  வெங்காயமும் வைத்திருக்கிறார்கள்.
ஆண்மை ... விருத்திக்காக இருக்குமோ.....  :grin:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

Bildergebnis für விருந்து

 

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

 

என்னை யாராவது கூப்பிட்டு இப்படி விருந்து வைச்சால் எப்படி இருக்கும்😋 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவு... கறி, இருக்கிறது காணாதெண்டு...
மூலையிலை   மூண்டு,  வெங்காயமும் வைத்திருக்கிறார்கள்.
ஆண்மை ... விருத்திக்காக இருக்குமோ.....  :grin:

ஏன் தம்பி வெங்காயம் பெண்களுக்கு வேலை செய்யாதோ?

55 minutes ago, ரதி said:

 

என்னை யாராவது கூப்பிட்டு இப்படி விருந்து வைச்சால் எப்படி இருக்கும்😋 
 

உண்மையிலேயே இவ்வளவு கறி இருந்தால் வழமையில் சாப்பிடுகிற அளவே சாப்பிடமாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

Bildergebnis für விருந்து

 

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

அட நமக்குத் பிடித்த அயிட்டமா இருக்கே 🤪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவு... கறி, இருக்கிறது காணாதெண்டு...
மூலையிலை   மூண்டு,  வெங்காயமும் வைத்திருக்கிறார்கள்.
ஆண்மை ... விருத்திக்காக இருக்குமோ.....  :grin:

கோதாரிவிழ படத்தை வெட்டி ஒட்டின நானே வெங்காயத்தை கவனிக்கேல்லை.
 உங்களுக்கு கழுகுக்கண். இலை முழுக்க தட்டும் கறியும் இருக்க வெங்காயம் மட்டும் வெளிச்சமாய் தெரிஞ்சிருக்கு....😂

2 hours ago, ரதி said:

 

என்னை யாராவது கூப்பிட்டு இப்படி விருந்து வைச்சால் எப்படி இருக்கும்😋 
 

வேண்டாம் தங்கச்சி இது ரூமச்..:grin:

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏன் தம்பி வெங்காயம் பெண்களுக்கு வேலை செய்யாதோ?

கேக்கிற கேள்வியை பார்.....ம் பதில் சொல்லிப்பாருமன் :cool:

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட நமக்குத் பிடித்த அயிட்டமா இருக்கே 🤪

 

தாங்கள் சரியான சாப்பாட்டு பிரியை போல.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன நடந்திருக்கும்? 🤔

நாளைக்கு... நல்ல சட்டத்தரணியை பிடித்து, விவாகரத்து வாங்க வேணும் என்று...
சண்டை பிடிக்காமல்... அந்தப் பிள்ளை, அமைதியாக தூங்கி விட்டார்.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 

Bildergebnis für விருந்து

 

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

தோழர்.. நடுவால் வெள்ளையாக இருப்பது என்ன ? பொரியலா.. ☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தாங்கள் சரியான சாப்பாட்டு பிரியை போல.....:grin:

அதில் என்ன வெட்கம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für விருந்து

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்.. நடுவால் வெள்ளையாக இருப்பது என்ன ? பொரியலா.. ☺️

Miss.பசுமதி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

தாங்கள் சரியான சாப்பாட்டு பிரியை போல.....:grin:

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதில் என்ன வெட்கம் 😎

அப்பிடியெண்டால் உரல் உலக்கை எல்லாம் வலு சிம்பிளாய் தூக்கி எறிவியளாக்கும்...:cool:

 

giphy.gif

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

01326cb4667cad7fca57863a761bc1c2.jpg

கணவனின் உணவில் முடி......

உறவு நீடிக்கும் என்றாள் மனைவி.....

புன்னகைத்தாள் சமையல்காரி.

~ the LoVe flag  ~

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

 

01326cb4667cad7fca57863a761bc1c2.jpg

கணவனின் உணவில் முடி......

உறவு நீடிக்கும் என்றாள் மனைவி.....

புன்னகைத்தாள் சமையல்காரி.

~ the LoVe flag  ~

சினிமா நடிகை போல் உள்ள, சமையல்காரியை.... 😛
அந்தக் கணவர் வீட்டு வேலைக்கு என்று, கூட்டி  வரும்  போதே...
அவரின், மனைவி.. உசாராய் இருந்திருக்க வேண்டுமே.... :grin:

இதனைத்தான்... "பெண் புத்தி, பின் புத்தி" என்று சொல்வார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சினிமா நடிகை போல் உள்ள, சமையல்காரியை.... 😛
அந்தக் கணவர் வீட்டு வேலைக்கு என்று, கூட்டி  வரும்  போதே...
அவரின், மனைவி.. உசாராய் இருந்திருக்க வேண்டுமே.... :grin:

இதனைத்தான்... "பெண் புத்தி, பின் புத்தி" என்று சொல்வார்கள். 🤣

தன்னுடைய வேலைப்பளுவில பாதி குறைஞ்சது என்றும் நினைத்திருக்கலாம்......!  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் தம்பி வெங்காயம் பெண்களுக்கு வேலை செய்யாதோ?

உண்மையிலேயே இவ்வளவு கறி இருந்தால் வழமையில் சாப்பிடுகிற அளவே சாப்பிடமாட்டீர்கள்.

வருடத்தில் ஒரு நாளாவது இப்படி வாழையிலை போட்டு ஆற,அமர ரசித்து ,ருசித்து சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை 
 

21 hours ago, குமாரசாமி said:

 

வேண்டாம் தங்கச்சி இது ரூமச்..:grin:

 

 

வாழ்க்கையில் ஒரு தடவை இப்படி சாப்பிடலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

வருடத்தில் ஒரு நாளாவது இப்படி வாழையிலை போட்டு ஆற,அமர ரசித்து ,ருசித்து சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை 
 

வாழ்க்கையில் ஒரு தடவை இப்படி சாப்பிடலாம் 

இதுக்கெல்லாம் ஏன் பெரிசா கவலைப்பட்டுக்கொண்டு, சிலநேரம் இந்தியாவுக்கு 10 பவுண்ட்ஸ் என்டு விமான சீட்டு குடுப்பங்கள்.எடுத்துக்கொண்டு நேராய் இந்தியாவுக்கு போய் ஒரு வாரம் நின்று வடிவாய் சாப்பிட்டுட்டு வாங்கோ.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்துக்கே கானும் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மனது....:(
12.30ல் இருந்து பார்க்கவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎22‎/‎2020 at 9:18 AM, suvy said:

இதுக்கெல்லாம் ஏன் பெரிசா கவலைப்பட்டுக்கொண்டு, சிலநேரம் இந்தியாவுக்கு 10 பவுண்ட்ஸ் என்டு விமான சீட்டு குடுப்பங்கள்.எடுத்துக்கொண்டு நேராய் இந்தியாவுக்கு போய் ஒரு வாரம் நின்று வடிவாய் சாப்பிட்டுட்டு வாங்கோ.....!

பிரான்சுக்கு வாம்மா😅 நாங்கள் சமைத்து தாறோம் என்று கொள்வீர்கள் என்று எதிர் பார்த்தேன் 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.