Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

கோரோனோ சாறி எங்க விக்குது சிறி?  நானும் ஒன்று வேண்ட வேணும் 

நில்மினி, சீனாவிலுள்ள...  ஹூபே மாகாணத்தில், விற்கிறார்களாம். 
ஒன்லைனில் விற்பதில்லையாம், நேரில்  போய்த்தான் வாங்க வேணுமாம்.    :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

xyz.png

என்னங்கப்பூ.. லைவ் கிரிக்கெற் ஸ்கோர் கணக்கா .. தேர்தல் முடிவு போல வெளிகிட்டினம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி, சீனாவிலுள்ள...  ஹூபே மாகாணத்தில், விற்கிறார்களாம். 
ஒன்லைனில் விற்பதில்லையாம், நேரில்  போய்த்தான் வாங்க வேணுமாம்.    :grin:

அப்பிடி எண்டால் வேண்டாம் 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இன்று  திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿 

Bild

ஆக வேண்டியவை எல்லாம் 
நன்றே ஆக ...... என்று வாழ்த்த வயதில்லை 
வணங்குகிறோம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இன்று  திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿 

Bild

முதலில் குந்தி  இருந்து, திறந்து வைப்பவருக்கு.....
மலம்... அடைக்காமல், சல சலவென....  வயித்தாலை அடிக்க, வாழ்த்துகின்றேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ- டாஸ்மார்க் விடுமுறை..👌

maxresdefault.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’சந்தோஷம் மட்டும் ஒத்தையடி பாதையில மெதுவா வருது ஆனா பிரச்சனை மட்டும் எட்டுவழி சாலையில வேகமா வருது’ எனச்சொல்லும் உரை

உண்மைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: dog and indoor

முண்டியடித்து... சண்டைபோட்டு, வாங்கியதை...  நாசமாக்கி போட்டீங்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 8:42 PM, ரதி said:

Coronavirus-7.jpg

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு HIV மருந்து வழங்க பரிந்துரை!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி.க்கு வழங்கப்படும் மருந்துகளை வழங்க சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மூவர் உயிரிழந்துள்ளனர்.   வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது.

இந்நிலையில் ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை மற்றும் வயதை பொறுத்து  எச்.ஐ.வி.க்கு வழங்கப்படும் ‘லோபினாவிர்’ மற்றும் ‘ரிடோனாவிர்’ ஆகிய மருந்துகளை வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்  நீரிழிவு,  சிறுநீரக கோளாறு,  நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்துகளை வழங்க  நேற்று முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனாவால்-பாதிக்கப்பட-7/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

f05d14bd18e640233a45

☺️😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200319-150817.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cvd.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

**** துடைக்கிற பேப்பர்தானே எண்டு கேவலமாய் பாத்ததுக்கு இப்பவந்திருக்கிற மவுசு மரியாதையை பாருங்கோ....
கடவுள் இருக்கான் குமாரு.....😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காடு ஒரு அற்புதம். அசைந்து வரும் ஆணை அதன் முன்னே ஆடும் மயில்,அருகே உலவும் கோழி........!  🦚

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டதில் நடந்த நல்லது
==================
வானம் விமானப் பறவைகளின் தொந்தரவில்லாமல் நிம்மதியாய் கிடக்கிறது.  

வீதிகள் அதிக வாகன நெரிசலும் ஒலிகளும் குறைந்து நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறது.

கடைத்தெருக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.  

தொழில் தொழிலென்று குடும்பத்தை மறந்தவர்களின் வாகனங்கள் ஒய்வுபெற்றுக் கிடக்கிறது.

படிப்பு படிப்பு என்று புலமைப்பரிசில் பைத்தியத்தில் உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் பிள்ளைகளை துரத்திய பெற்றோர்களின் தொல்லைகளிலிருந்து பிள்ளைகள் நிம்மதியாய் இருக்கிறார்கள்.  

கொன்றுவிடும் என்ற பயம்தான் வேத புத்தகங்களை மீண்டும் தூசுதட்ட வைத்திருக்கிறது.

பிள்ளைகளோடு சேர்ந்து இப்பொழுதுதான் பெற்றோர்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்கிறார்கள்.

குடும்பங்களையும் பெற்ற தாய் தந்தையையும் இப்போதுதான் பலருக்கு ஞாபகம் வந்திருக்கிறது.

சிறுகாயத்திற்கும் ஆங்கில மருந்தில் மூழ்கிக் கிடந்த உலகம் இப்போது பெருங்காயம் தேடி அலைகிறது.

உயர்ரக உணவு என்று நச்சுக்களை உண்ட சமூகம் இப்போதுதான் இலைவகைகளை தேடி அலைகிறது.

மஞ்சளும் சீரகமும் இப்போதுதான் கிராக்கி ஆகிப் போயிருக்கிறது.  

கைகளை சுத்தம் செய்து கொள்வது அடிப்படை சுத்தமாக இருந்தாலும் இப்போதுதான் அது அமுலுக்கு வந்திருக்கிறது.

அடுத்தவர் முகங்களுக்கு நேரே தும்மக் கூடாது என்ற பண்பாடெல்லாம் இப்போதுதான் சட்டமாகியிருக்கிறது.

காலை உணவு கடைகளில் சாப்பிட்ட காலம் மாறி இப்போதுதான் வீடுகளில் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  

பிட்டும் இடியப்பமும் குரக்கன் கஞ்சியும் பறாட்டாவுக்கு பதிலாக உண்ணலாம் என்று குழந்தைகளுக்கு கூட இப்போதுதான் தெரிந்திருக்கிறது.

பர்கரும் சிக்கண் பண்ணும் கொத்தும் பிறைட்  றைசும் மட்டும்தான் இரவுச் சாப்பாடு என்று நினைத்த குழந்தைகளுக்கு இப்போதுதான் தெரிகிறது முருக்கை இலை சுண்டலும் முட்டைப்பொரியலும் சுடு சோறும் சம்பலும் கூட இரவு உணவாய் உண்ணலாமென்று. 

வீதிகளும் வீடுகளும் என உலகமே சூழலை சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது.

கூடியிருந்து குடும்பமாய் இப்போதுதான் மூன்று வேளை உணவையும் ஒன்றாக உணவருந்துகிறார்கள்.

இனம் மதம் மொழி என துவேஷம் பேசிய எல்லா குரலும் ஒரே மந்திரம் உச்சரிக்கிறது "கொரோனா" என. 

அடுத்தவனை சுரண்டி வாழ்ந்த உலகம் அடுத்தவனின் மூச்சுக்காற்றைக் கூட சுரண்டக் கூடாதென்று மூடிக்கொண்டு அலைகிறது.

எல்லோருக்கும் நாட்டில் நல்லது நடந்தாலும் அத்தியவசியதுறை மட்டும் அழுது கொண்டிருக்கிறது.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2020 at 2:00 AM, குமாரசாமி said:

இன்று  திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿 

Bild

பூவுக்கு இருக்கும் ம‌ரியாதையே போச்சு / இது கேவ‌ல‌த்தின் உச்ச‌ம் 😉

7 hours ago, குமாரசாமி said:

**** துடைக்கிற பேப்பர்தானே எண்டு கேவலமாய் பாத்ததுக்கு இப்பவந்திருக்கிற மவுசு மரியாதையை பாருங்கோ....
கடவுள் இருக்கான் குமாரு.....😎

 

தாத்தா சூது கில‌ப்பில் *** துடைக்கும் பேப்ப‌ருக்கு விள‌ம்ப‌ர‌ம் , இது வ‌டிவேலு சொன்ன‌ மாதிரி பிலான் ப‌ண்ணி ப‌ண்ண‌னும் / 

சூதாட்ட‌ இட‌ங்க‌ளில் இப்ப‌டியா சில்ல‌ரை விளையாட்டுக்கு இட‌ம் கொடுக்க‌ மாட்டாங்க‌ள் தாத்தா , இது கொம்ப‌னி விஸ்னேஸ்சுக்காக‌ செய்யும் விள‌ம்ப‌ர‌ம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

காடு ஒரு அற்புதம். அசைந்து வரும் ஆணை அதன் முன்னே ஆடும் மயில்,அருகே உலவும் கோழி........!  🦚

அது கோழி இல்ல, பெண்மயில் போல இருக்கண்ணை. அவவுக்காக தான் இந்த ஆட்டம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அது கோழி இல்ல, பெண்மயில் போல இருக்கண்ணை. அவவுக்காக தான் இந்த ஆட்டம்!

நீங்கள் சொல்வது மயில் பேடை . வீடியோவை பாருங்கள் ஒரு காட்டுச்சேவல்  கம்பீரமாய் நடந்து போகும்....!  🐔

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.