Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓ
நம்பீட்டன்.
ஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ?

மாதத்திலை ஒருக்கால் சாப்பிட்டால் அங்கை ஒரு கோதாரியும் நடக்காது எண்டு நினைக்கிறன்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூத்தோர் சொல்லும், முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்”

பழையதை மறந்ததால் வந்த வினையிது.. 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்.. இன்றைக்கு!!! நோய்கள் அண்டாத நம்முடைய தற்காப்பான பழைய வாழ்வியல் முறை!’ எனச்சொல்லும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உரை

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: நீந்துதல் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர், குழந்தை மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், காலணிகள் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

fb

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அம்மாவின்ரை சமையல் மாதிரி வராது.....ஆனால் அண்ணியும் நல்லாய் சமைப்பா..😁
 

பிளானிங் முழுக்க எஞ்சினியர் குமாரசாமி. 🕵🏾‍♂️
மேசன் வேலை எல்லாம் அவையள்.👩🏾‍🍳

அம்மாவின் சமையல் எப்போதும் சிறப்பு தான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்ராவோடு வாழலாம் கொரோனாவோடு வாழேலாது.பாருங்கள். .....!   🐍

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து என்ரை கூட்டுவள் முயற்சி செய்ய வேண்டாம்.முக்கியமாய் பேரீச்சம்பழத்தோடை தேத்தண்ணி குடிக்கிறவர். 😁

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா! 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு விடயத்தில் யதார்த்தத்தை புரிந்து கருத்து எழுதுபவன் தான் கருத்தாளன்.
அதே இடத்தில் தனக்கும் எல்லாம் தெரியுமென தேவையில்லாமல் வரலாறுகளை எழுதுபவன் மனநோயாளி.

GIFS HERMOSOS: SEPARADORES HERMOSOS ENCONTRADOS EN LA WEB | Fenton ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

91100449_3419309644796525_6257501882638401536_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=YqmtJlSR6eoAX_NRh4P&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b1c9915ed216cc802df9b4ca76eb076f&oe=5EAA6C14

உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.
எங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .
எல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.
எங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .
எல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும் 

அப்பிடியெண்டால் எங்கடை தமிழ் அரசியலிலும் மாற்றம் வருமா தங்கச்சி? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் எங்கடை தமிழ் அரசியலிலும் மாற்றம் வருமா தங்கச்சி? 😁

ஐயாவை பற்றி கேட்கிறீங்கள் போல அவர் கண காலம் உயிரோட இருப்பார் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

ஐயாவை பற்றி கேட்கிறீங்கள் போல அவர் கண காலம் உயிரோட இருப்பார் 😃

கொரானாவை வென்ற குரளிகள்  என்ற பட்டத்தை கொடுக்கலாமோ நான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா! 😎

 

குமாரசாமி அண்ணை... அந்த ஐயர்,  
சோபாவில்... சாய்ந்து இருந்து கொண்டு,  
மந்திரம் ஓதுவதை பார்க்க, பத்திக் கொண்டு வருது. 😧

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.
எங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .
எல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும் 

ரதி.... இங்கும், அப்படித்தான்... கதைக்கிறார்கள்.  
மருத்துவம் முன்னேறிய உலகில்... வயதானவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதால்,
அவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியமும், மருத்துவ காப்புறுதி நிறுவனங்களும்,
இதனால் சந்தோசப் படுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்  இருக்கிற இடத்திலை  இண்டைக்கு  நல்ல வெய்யில்.🌞

வெய்யில் எறிச்சால் சனத்துக்கு பெரிய கொண்டாட்டம். இருந்தாலும் உந்த தோட்டக்காரருக்கு இன்னும் பெரிய கொண்டாட்டம். ஏனெண்டால் தங்கடை மாடுகள் குதிரை எல்லாத்தையும் வெளியிலை அவிட்டு விடுவினம். அதோடை அந்த மிருகங்களுக்கும் வலு சந்தோசம்.வெய்யில் எறிச்சால் ஒரு சோலி ஒண்டு இஞ்சை இருக்கிற தோட்டக்காரர்  தங்கடை மாடுகளின்ரை சாணக தண்ணியை பயிர் விளையிற நிலத்திலை மெசினாலை தெளிச்சு விடுவினம் அந்தமணத்தாலை உள்ள இடமெல்லாம் கொஞ்ச நாளைக்கு நாறும்.இது வழமையாய் நடக்கிறதுதான். 

இருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு சாணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு  தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்🧐

ஊரிலையும் சில ஆக்கள் சாணகத்தாலை வீடு மெழுகிறது ஆருக்கும் தெரியுமோ?

LS 15: Kotte Garant VT v 1.0 Güllefässer Mod für Landwirtschafts ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2020 at 5:30 PM, தமிழ் சிறி said:

ரதி.... இங்கும், அப்படித்தான்... கதைக்கிறார்கள்.  
மருத்துவம் முன்னேறிய உலகில்... வயதானவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதால்,
அவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியமும், மருத்துவ காப்புறுதி நிறுவனங்களும்,
இதனால் சந்தோசப் படுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அவர்களை பேபி பூமர்ஸ் என்று அழைப்பது உண்டு அநேகர் 55 வயதில் பென்ஷன் எடுத்தவர்கள் காப்புறுதி க்கு who  மூலம் ஆப்பு அடித்து விட்டினம் பண்டமிக் என்று தொத்து  கொள்ளை நோய் களுக்கு அநேக காப்புறுதி நிறுவனம்கள் கவர் பண்ணாது இங்கு களத்தில்  யாராவது  காப்புறுதி எடுத்து இருந்தால் பண்டமிக் எனப்படும் கொள்ளை நோய்க்கு கவர் பண்ணுமோ எண்டு உறுதிப்படுத்தவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு சாணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு  தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்🧐

ஆளே இல்லாத இடத்தில் தெளித்து என்ன செய்ய?
தோட்டத்துக்கு மட்டுமே நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2020 at 4:57 PM, குமாரசாமி said:

கொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா! 😎

ஐயர்வாள், சுந்தரத் தெலுங்கில் எவ்வளவு பாந்தமா சுவாஹே, ரஸ்துன்னு கலந்தடிச்சி மந்திரம் சொல்கிறார், ரசியுங்கோ.

 அபச்சாரம் மாதிரி பேசாதேள்..!:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

இலங்கைக்கும் சேர்த்து... விளக்கு கொளுத்தி உள்ளார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக அன்புள்ள ஒரு முட்டாள்.......யாரு.....யானை .....!  🐘

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people

இலங்கைக்கும் சேர்த்து... விளக்கு கொளுத்தி உள்ளார்கள்.

வீதியோரங்கள் எங்கும் கருகிய நிலையில் கொரோனாக்கள் காணப்பட்டதாக யாழ்கள நிருபர் தாண்டவாராயன் சற்றுமுன் தகவல் அனுப்பியுள்ளார்.🕵🏾‍♂️

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


கடைக்கு போனால் விமானநிலையத்தை விட மோசனான கட்டுப்பாடாய் கிடக்குது.
திரும்பி வீட்டை வந்தால் செத்தவீட்டுக்கு போய் வந்தமாதிரி உடுப்பெல்லாம் தோய்க்கப்போட்டு குளிச்சு முழுகித்தான் வீட்டுக்குள்ள வர வேண்டிக்கிடக்கு...

கொரோனா அவலங்கள்# 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.