Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதாலும், வாகனங்கள் பெருமளவு சாலைகளில் செல்லாததாலும் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளது. இதனால் ஜலந்தர் பகுதியில் 213 கி.மீ. தொலைவில் உள்ள இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்துள்ளது. கொரோனாவை ஒழித்தாலும், மாதத்திற்கு ஒரு நாள் ஊரடங்கு நாடு முழுவதும் முல்படுத்தினால் இயற்கை வளங்களை காப்பாற்றலாம். இந்த உலகம் மனிதருக்கானது மட்டுமல்ல இதற்கு உங்கள் ஆதரவு உண்டா? 1- -ஆம் -இல்லை’ எனச்சொல்லும் உரை

எந்த லூசுப்பயலின்  ஐடியா ஏற்கனவே மக்கள் தொகை கூடின நாடு தாங்குமா ?

இங்கெல்லாம் பங்கு மார்க்கெட்டில் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் செய்யும் கொம்பனிகளின் பங்குகளை வாங்கி குவிக்கிறார்கள் அடுத்துவரும் பத்து மாதங்களின் பின் தேவை பலமடங்கு எனும் கணிப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் ஆண்டிற்கு இரு முறை அரசாங்கங்கள் கட்டாய விடுமுறை 1 கிழமை இப்படி இருந்தால் இயற்கை கொஞ்சம் இயல்புக்கு வரும்.

Edited by ஏராளன்
தவறான அர்த்தம் திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200407-202347.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text and outdoor

தட் யாழ்ப்பாணத்தான் மொமெண்ட்....  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் 
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம். 
ரசனை என்னும் ஒரு புள்ளியில் 
இரு இதயம் இணையக் கண்டோம்.
நானும் அவளும் இணைகையில் 
நிலா அன்று பால்மழை பொழிந்தது.

cm6but7qn7s.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90'S கிட்ஸ்..😊

91647066_1187948924891746_58692632101791

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவவை மாதிரி யாராலும் ஆடேலுமா 😄

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

92574916_3149479668436123_56305146497335

☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது. :cool:

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

படத்தில  இருக்கிறதுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள் ?

பருத்தித்துறை வடை மாதிரியும் தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பருத்தித்துறை வடை மாதிரியும் தெரியுது.

இது மிருசுவில் வடை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

இது மிருசுவில் வடை😂

எதுக்கும் செய்தாள் வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது. :cool:

செய்முறையும் போடுங்கோ தங்கச்சியும் செய்து பார்க்கோணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

படத்தில  இருக்கிறதுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள் ?

சாமியார் வடை..! 

OK..?  drapblac.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது:cool:

அதெப்படி 'நீங்கள்தான் செய்தது' என நம்புவது..?  vil-bah.gifnon-2010.gif

காணொளியை போட்டல்தான் நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது. :cool:

Astronauts Neil Armstrong GIF - Astronauts NeilArmstrong ...

ஆம்ஸ்ட்ரோங் :  ஆல்ட்ரின் எங்கே போகிறாய்.....!

ஆல்ட்ரின்: பொறு எனக்கு பசிக்கிறது.நாசா தந்த குளிசையை தின்று நாக்கு செத்து போச்சுது.நான் அந்த சாமானை எடுத்து வருகிறேன்.

(அதை இருவரும் ரசித்து சாப்பிடுகின்றனர்).

ஆம்ஸ்: நன்றாக இருக்கின்றது நண்பா. இது கெட்டுப் போகாதா. நீ கெட்டிக்காரன். நாசாவுக்குத் தெரியாமல் எப்படி எடுத்து வந்தாய்.....!

ஆல்ட்ரின்:அது ஜட்டி ரகசியம். நூறு வருடம் வரை இது கெட்டுப் போகாது.....!

ஆம்ஸ்: அப்படி என்றால் மிகுதியை இங்கு விட்டுச் செல்வோம். எதிர்காலத்தில் நிலவுக்கு வருபவர்களின் பசியை இது போக்கும்....!   😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 05:10, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, text and outdoor

தட் யாழ்ப்பாணத்தான் மொமெண்ட்....  

பாதிரியார் ஆசீர்வாதம்....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது. :cool:

ஊரின்ரை பெயரை ஏன் கெடுப்பான்!
ஏதோ நாலு பேர் மதிக்கிற மாதிரி ஒரு நல்ல பெயரை நீங்களே வைச்சிடுங்க நாட்டாண்மை! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஊரின்ரை பெயரை ஏன் கெடுப்பான்!
ஏதோ நாலு பேர் மிதிக்கிற மாதிரி ஒரு நல்ல பெயரை நீங்களே வைச்சிடுங்க நாட்டாண்மை! 😁

சைக்கிள் வடை

or

பஞ்சாமிர்த வடை

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பருத்தித்துறை வடை மாதிரியும் தெரியுது.

சாப்பாட்டுக்கெல்லாம் பெயர் வேணுமோ என்ன? 
இவையள் செய்யிற சாப்பாட்டுக்கெல்லாம் பெயர் விலாசமெல்லாம் கேக்கிறமோ? 😁

 

4 hours ago, சுவைப்பிரியன் said:

இது மிருசுவில் வடை😂

ரகசிய போலிஸ் வேலையெல்லாம் பார்க்க வெளிக்கிட்டாச்சு போல...
என்ரை வெறிக்கதையளை நம்பாதீங்கோ 🤣

4 hours ago, ரதி said:

செய்முறையும் போடுங்கோ தங்கச்சியும் செய்து பார்க்கோணும் 

 கிட்டத்தட்ட பருத்தித்துறை வடைக்கு என்ன தேவையோ அதுதான்.... கூப்பன் மா கனக்க போட்டது.எனக்கு என்ன சாப்பிட்டாலும் சோறு மாதிரி வாய் நிறைய இருக்க வேணும். அதுக்குத்தான் கூப்பன் மா :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Astronauts Neil Armstrong GIF - Astronauts NeilArmstrong ...

ஆம்ஸ்ட்ரோங் :  ஆல்ட்ரின் எங்கே போகிறாய்.....!

ஆல்ட்ரின்: பொறு எனக்கு பசிக்கிறது.நாசா தந்த குளிசையை தின்று நாக்கு செத்து போச்சுது.நான் அந்த சாமானை எடுத்து வருகிறேன்.

(அதை இருவரும் ரசித்து சாப்பிடுகின்றனர்).

ஆம்ஸ்: நன்றாக இருக்கின்றது நண்பா. இது கெட்டுப் போகாதா. நீ கெட்டிக்காரன். நாசாவுக்குத் தெரியாமல் எப்படி எடுத்து வந்தாய்.....!

ஆல்ட்ரின்:அது ஜட்டி ரகசியம். நூறு வருடம் வரை இது கெட்டுப் போகாது.....!

ஆம்ஸ்: அப்படி என்றால் மிகுதியை இங்கு விட்டுச் செல்வோம். எதிர்காலத்தில் நிலவுக்கு வருபவர்களின் பசியை இது போக்கும்....!   😁

விசயம் தெரிஞ்ச சுவியர் 😁

1 hour ago, ராசவன்னியன் said:

சைக்கிள் வடை

or

பஞ்சாமிர்த வடை

சார் இது தட்டிவான் வடை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனஅமைதிக்கு 2 நிமிடம் கண்களை மூடி /மூடாமலும் இந்த தேவி காணத்தைக் கேளுங்கள்.....!   🌹

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.