Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ மொழியின பெருமை எனன எனறால எழுத்தில புளளிகள வைககவிலலை எனறாலும படிககலாம.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கிழவர் எழும்பி ஓடி விடுவார் எண்டு பயம் போலை கிடக்குது.

சிகிச்சை கட்டணத்தை செலுத்தாத முதியவருக்கு நேர்ந்த நிலைமை

grand-father.jpg

மத்திய பிரதேசம்- ஷாஜாபூர்  என்ற பகுதியிலுள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவரை படுக்கையில் கட்டிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிதத 80 வயது மதிக்கத்தக்க முதியவர், வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் அந்த வைத்தியசாலை நிர்வாகம் அவரை படுக்கையில் கட்டிப் போட்டு  மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவரின் சிகிச்சைக் கட்டணத்தை அவரது குடும்பத்தினர் செலுத்தவில்லை எனவும் அவர் தப்பிச் சென்று விடக்கூடாது என்ற நோக்கில் இவ்வாறு  மருத்துவமனை நிர்வாகம் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், குறித்த  செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சிகிச்சை-கட்டணத்தை-செலுத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

சில நாட்களுக்கு முன் ஓர் செய்தி ... 
யாழில் மேற்குலகை சேர்ந்த ஓர் சுற்றுலாப்பயணி மனநிலை பாதிக்கப்படு 
வீதியோரங்களில் அலைகிறார். .... மனம் கனக்கிறது ... 
சிங்கள நரபலி வேட்டையில் இருந்து தப்பிக்க, மேற்குலகில் எம்மை அரவணைத்து, 
ஆதரித்து, தலைநிமிர விட்டவர்கள் அல்லவா.

Nellai Nellaiyaan

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

102681456_774393229765503_70986071772420

டேய் தம்பி..!  எல்லாம் ஒன்டுதான்..☺️..😊

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60605511_2360589457493223_3683780702316265472_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeF00aDZjBHAO_DWO1bHUv2iiz84BnJlFJGLPzgGcmUUkVrMcds5FCIZPo4j1T6InhWlLyOoCsJGMyHEsl_gH4VG&_nc_ohc=tZDHH18RRHUAX9qtZCL&_nc_ht=scontent-frt3-2.xx&oh=55a2415b0ce0af9ef99ce2b6a25198af&oe=5F05C2ED

தமிழர்... மனதை...  உலுக்கிய புகைப் படம்.
அன்றும்.. இன்றும்... அதே சிறுமி.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்ட முன் / பின் ☺️..😊

103297564_929989497406411_34061362056834

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லையே இல்லாமல் ஓவராய் போறாங்கள்:::இனி எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 17:27, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and outdoor

சில நாட்களுக்கு முன் ஓர் செய்தி ... 
யாழில் மேற்குலகை சேர்ந்த ஓர் சுற்றுலாப்பயணி மனநிலை பாதிக்கப்படு 
வீதியோரங்களில் அலைகிறார். .... மனம் கனக்கிறது ... 
சிங்கள நரபலி வேட்டையில் இருந்து தப்பிக்க, மேற்குலகில் எம்மை அரவணைத்து, 
ஆதரித்து, தலைநிமிர விட்டவர்கள் அல்லவா.

Nellai Nellaiyaan

ம்.ம்ம்ம்ம் 

எதுக்கும், இந்தப்பக்கமா, போலீசுக்கு தேவயான ஆளோ எண்டு விசாரிப்பதும் முக்கியமெல்லா...

அதேவேளை சோல்பெரி பிரபுவின் மூத்தமகன், யோகர் ஸ்வாமிகள் சீடனாக, இப்படித்தான் யாழில் இருந்தார். 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எல்லையே இல்லாமல் ஓவராய் போறாங்கள்:::இனி எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா....

 

கலியுகம் என்பது இதுதான் போல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

ம்.ம்ம்ம்ம் 

எதுக்கும், இந்தப்பக்கமா, போலீசுக்கு தேவயான ஆளோ எண்டு விசாரிப்பதும் முக்கியமெல்லா...

அதேவேளை சோல்பெரி பிரபுவின் மூத்தமகன், யோகர் ஸ்வாமிகள் சீடனாக, இப்படித்தான் யாழில் இருந்தார். 

பாக்க மனநிலை சரியில்லாதவர் போலத்தான் கிடக்கு . அத்துடன் உங்கள் பதிவின் மூலம் நல்ல ஒரு விடயத்தையும் அறிந்து கொண்டேன் https://ourjaffna.com/cultural-heroes/சந்தசுவாமிகள்-james-ramsbotham

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 17:27, தமிழ் சிறி said:

சில நாட்களுக்கு முன் ஓர் செய்தி ... 
யாழில் மேற்குலகை சேர்ந்த ஓர் சுற்றுலாப்பயணி மனநிலை பாதிக்கப்படு 
வீதியோரங்களில் அலைகிறார். .... மனம் கனக்கிறது ... 
சிங்கள நரபலி வேட்டையில் இருந்து தப்பிக்க, மேற்குலகில் எம்மை அரவணைத்து, 
ஆதரித்து, தலைநிமிர விட்டவர்கள் அல்லவா.

Nellai Nellaiyaan

அட யாழ் நெல்லையர் மகனுக்கு 11+ என்று காணாமல் போனவர் முகநூலில் அவர் போடும் பதிவுகளுக்கு லைக் வந்தால் என்ன வராவிட்டால் என்ன சுதந்திரமாய் தன் ஆதங்கத்தை கொட்டலாம் என்று முகநூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறாராக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்ததும் விளங்கினவன் பிஸ்தா இல்லாட்டி கற்பூரம். :cool:

Bild könnte enthalten: 1 Person, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" இரவு என்னத்த தின்னேன்னு தெரியல. அடிக்கடி வுழுஐடுநுனுவுக்கு போக வேண்டியதா இருக்கு. போறது கூட கஸ்டம் இல்ல. எங்க போறேன்னு சொல்றதுக்கிடையில வாயால வந்திரும் போல இருக்கு "

Image

  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

Bild

நல்ல கேள்வி, பதில் சொல்வார்களா?

26 minutes ago, Maruthankerny said:

" இரவு என்னத்த தின்னேன்னு தெரியல. அடிக்கடி வுழுஐடுநுனுவுக்கு போக வேண்டியதா இருக்கு. போறது கூட கஸ்டம் இல்ல. எங்க போறேன்னு சொல்றதுக்கிடையில வாயால வந்திரும் போல இருக்கு "

 

வேணுமென்றே தமிழை கொல்கின்றார்கள் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கடன் கொடுத்தவர்... அதை பாடல் முறையில் திரும்ப கேட்கும் வீடியோ🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

104084583_3106244089469691_5054151920710430365_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=hJhWEyJ0ViEAX_EHh4L&_nc_ht=scontent-frx5-1.xx&oh=adb3ec35789baf09617d6f77567d68c3&oe=5F0C8824

"முத்த" ஆசீர்வாதம்  கொடுத்த, சாமியார்... கொரோனாவால் பலி.
முத்தம் வாங்கிய... 19 பேருக்கு, நோய்த் தொற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

யார் இதனை  மொழி பெயர்த்தவர்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

நடுவிலே இருக்கும் நயன தாயம்மாவை உலகம்  கோரோனோ பிடியில் இருந்து விடுபடவும் ,  சுபிட்சம் அடைய வேண்டி நிற்கும் ..அடியவர்கள்..☺️

Ol.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மற்றவர்களுக்கு துரோகம் செய்து விட்டு....
மற்றவர்களின் மனம் நோக வார்த்தை பிரயோகம் செய்து விட்டு...
மற்றவர்களின் உழைப்பில் வாழ்ந்துவிட்டு....

தொண்டு நிறுவனங்களுக்கு உதவி  செய்வது, ஏழைமக்களுக்கு உதவி செய்வதில் எனக்கு ஈடுபாடில்லை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.