Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

 ஊரிலை தாங்கள் பழஞ்கஞ்சி குடிக்கிற அளவுக்கு கஷ்டப்படேல்லையாம்.

நான் குத்தரிசியில் தான் பழங்கச்சி குடிப்பது வழக்கம்,

மோர்மிளகாய் பொரித்து கசக்கி போட்டுவிட்டு கொஞ்ச ஊறுகாயும், தயிர், வெங்காயம் கலந்து விடிய பிள்ளைகளுக்கு கொடுப்பது வழக்கம் இடைக்கிடை, அவர்களுக்கும் நல்ல விருப்பம்.

ஊரிலை குடிக்காத நாளை எண்ணிப்பார்க்கலாம்🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

பாசுமதி அரிசியில் கஞ்சி வடிக்கலாமோ?

எனக்கு தெரியாது tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னையில் எதுவும் கழிவில்லை ........!   🌴

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவில் கெளிற்று மீன் வேட்டையாடும் சிறுத்தை......!   🐯  🐡 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

நள்ளிரவில் கெளிற்று மீன் வேட்டையாடும் சிறுத்தை......!   🐯  🐡 

நல்ல பெரிய இரைதான் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

நல்ல பெரிய இரைதான் 👍

ஓம் உடையார்......பகலில வேலைக்குப் போகத் தேவையில்லை......!  

Femme, arbre, national, léopard, dormir, parc, serengeti, adulte ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

117657701_1226187754386966_6334803555641

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிசர்வ் பாங்க் ஆப் கைலாசா ....... நித்தியானந்தா......!  😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலாப்பழத்துக்கும் ஆப்பு வைச்சிட்டாங்கள். :grin:

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் மரணபயம் காட்டிய மலைப்பாம்பு .......!   😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட சரக்கு ஒடம்புக்கு கெடுதி.👍

amala-paul-latest-1.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 12:38, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கண்ட சரக்கு ஒடம்புக்கு கெடுதி.👍

amala-paul-latest-1.jpg

ஆகா.....அமிர்தம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 12:34, suvy said:

கண்ணிமைக்கும் நேரத்தில் மரணபயம் காட்டிய மலைப்பாம்பு .......!   😎

அட.... இந்த அனகொண்டா தமிழ் நாட்டில் இருக்கிறதா?

உடன் இருந்தவர்கள்... உடனடியாக செயல்பட்டதால்... அந்த விவசாயியின் உயிர் காப்பாற்றப் பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் குட்டிகளுக்காக மனிதரிடம் உதவி கோரும் தாய் நாய் பாசம்.......!   😂

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருணை உள்ளம் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

கைலாசா நாட்டின்.. 100 ரூபாய் நோட்டு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குதூகலமாக நீச்சல் அடிக்கும் நாய்ஸ்.....!   🐕

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு கொரோனா இல்லையோ ? 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

117401622_1210728369295634_5029742766853310632_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=L6W99H5KXxcAX_KZfYD&_nc_ht=scontent-dus1-1.xx&oh=ff887149f7a6d99c8cf2250d31cf3125&oe=5F64BAA8

😎    😎   😎

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

117401622_1210728369295634_5029742766853310632_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=L6W99H5KXxcAX_KZfYD&_nc_ht=scontent-dus1-1.xx&oh=ff887149f7a6d99c8cf2250d31cf3125&oe=5F64BAA8

😎    😎   😎

 

எனக்கு ஏற்கனவே கொஞ்ச அறிவுதான் இருக்கு எப்படியாவது அதையும் கழுவித் துடைச்சு விடுகிறதெண்டு முடிவெடுத்திட்டியள் ......!   😌

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.