Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200829-164859.jpg 👍..👌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-08-30-15-54-00-016-com-a

👍..👌

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு விடிய வெள்ளன எழும்புறன்
சிலோனுக்கு ரிக்கற் எடுக்கிறன்
கட்டுநாயக்காவிலை இறங்கிறன்
மட்டக்களப்புக்கு பஸ் எடுக்கிறன்
ஆனைப்பந்தி பிள்ளையார் கோயிலுக்கு போறன்
கோசானுக்கு நல்ல புத்தியை குடு எண்டு விழுந்து பிரண்டு உருண்டு கும்புடுறன்
அப்பிடியே அந்தோனியார் கோயிலுக்கு போறன்
டாக்குத்தர்ரை அறுந்த நரம்பையெல்லாம் கனெக்சன் குடுக்கச்சொல்லி மன்றாடுறன்
அங்காலை மாமாங்க பிள்ளையாரிட்டை போறன்
பூக்காரர்ரை மண்டைக்குள்ளை இருக்கிறதை அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு கரைக்கிறதாய் நேர்த்தி வைக்கிறன்.

dreamies.de (s628v8xektj.gif)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

118585039_1247968175542198_5573161073303997409_n.jpg?_nc_cat=102&_nc_sid=dbeb18&_nc_ohc=JMju_Bke6pcAX9FX36l&_nc_ht=scontent-frt3-1.xx&oh=491b6e826654438bd98cdc378b0753e3&oe=5F70AC35

பாட்டி... வடை சுட்ட கதையில், உண்மையில்... வடையை சுட்டது  யார்? :grin: 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு நடிப்புடா சாமி......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

118421138_2225368317608525_225994431999558993_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=DTxkbeHZUDUAX83q3RD&_nc_ht=scontent-frx5-1.xx&oh=c3f44059728e78ed093aacda8ebb04b3&oe=5F71862D

நித்தி மாதிரி.. கெளம்பிட்டாங்க போல..

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நித்தி மாதிரி கெளம்பிட்டாங்க போல..

நம்மை விட கில்லாடிகள் இருக்கிறாங்களோ என்று கடுப்பாகிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-09-02-16-18-41-147-com-a

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

118402332_1203644939993164_377673352656793333_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=jx-WRQ-Sjm8AX9TRKUo&_nc_ht=scontent-frx5-1.xx&oh=923cc813655da6b8d7d4fa781b8ad9e6&oe=5F76AA7C

மூளை.. விக்கிற கடை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் கையே தனக்குதவி......வீதி வியாபாரி.......!    👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

118402332_1203644939993164_377673352656793333_n.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_ohc=jx-WRQ-Sjm8AX9TRKUo&_nc_ht=scontent-frx5-1.xx&oh=923cc813655da6b8d7d4fa781b8ad9e6&oe=5F76AA7C

மூளை.. விக்கிற கடை. :grin:

மூளை விற்பவருக்கு மூளை இல்லை என்ன மூளை என்று எழுதவில்லையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தலான கார் பார்க்கிங்.......!   😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் சிவன் கோவிலில்......!   💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

118654914_1206042316420093_728249717512277945_n.jpg?_nc_cat=111&_nc_sid=dbeb18&_nc_ohc=dDO6MawaIrEAX8qq6MR&_nc_ht=scontent-frx5-1.xx&oh=ad6808cf11f9e47c6a49c2f5a0e6db13&oe=5F776BE2

 

ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

 

ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵 

 

உள்ள கோட்டல் முழுவதிலும் ஆண்கள் தானே கழுவுகிறார்கள்.
போதாக்குறைக்கு வீட்டிலும் களுவுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

 

ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵 

 

வெறும் 9000 ஆயிரம் மட்டும்தானா என்றுதான் குமுறுகிறார்.......மற்றும்படி அவர் பாத்திரத்தோடு பாத்ரூமும் கழுவ ரெடி .......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரச்சிறுமி ......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

 

ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵 

 

பொம்புளையள் ஒழுங்காய் கோப்பை கழுவினால் ஏன் ஆம்பிளையள் எண்டு குறிச்சு தேடீனம்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

பொம்புளையள் ஒழுங்காய் கோப்பை கழுவினால் ஏன் ஆம்பிளையள் எண்டு குறிச்சு தேடீனம்? :cool:

இந்த விளம்பரத்தை போட்டவர் பெண்ணாய் இருக்க கூடும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே....முன்பு இதொன்றும் தெரியாததனால  என்னால ஒலம்பிக்கில் கலந்து கொள்ள முடியாது போய் விட்டது.....!  😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

118484349_1884940968326046_8819538694864285937_n.png?_nc_cat=103&_nc_sid=730e14&_nc_ohc=syQW5YmktUYAX9lMh-o&_nc_ht=scontent-frt3-2.xx&oh=f259bb583aa4509d17f69cf67b802eca&oe=5F7BF843

26.jpg

நிகழ்காலத்திற்கு ஏதாவது பொருந்தி வருமென்றா அதில் பொருத்திவிட அதுதான் தோழர் மீம்ஸ் ..👍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.