Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

122740469_1814893971994632_4933397794485

samayam-tamil.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

122778996_3494745487286214_65994312205589528_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=PxqlW-5USSQAX-V1Aq5&_nc_ht=scontent-frt3-2.xx&oh=dad01e2674452229892b29c935b5e52f&oe=5FC1DFD7

System... சரியில்லைனு.  சொன்னா யாரு கேக்கறா 😜

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

            கால வெள்ளம் 

          ===============

2009..! திராவிட செம்புகளின் கைவண்ணத்தை திருப்பி பார்க்கையில் கண்ணில் பட்டவை ..😢

dmk1a.gif 

செம்பு சுப. வீ ..😢

parvathi1a.gif 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயன்றால் வெற்றி நிட்சயம் கிடைக்கும்.....!   🐘

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசுனியை இன்று கொசு கடித்ததா .. ? ரத்தம் மஞ்சள் நிறத்தில் வந்ததா.?அலசுகிறது இன்றைய ( ? ) . . 👍

123029758_2002307336592831_5000727151524

122905113_4036526939742817_6521136500918

122753209_3513381175456868_1296761261062

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....!   😂

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

spacer.png

Walk for a Healthy Heart | Skillshare Projects

பொறு பிள்ளாய் சும்மா அவசரப்பட்டால் எப்படி......எனது பிரயாணம் இன்னும் முடியவில்லை புரியுதா .......!  🤔

  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....!   😂

இது ஒரு கேடு கெட்ட  மிருகம் புலியோ சிங்கமோ தனக்கு வேண்டியதை மட்டும் கொல்லும்  இது ஆப்பிட்டது  எல்லாம் மேடர்தான் சில மரநாய்களின் இரவு கண்ணை பார்த்து வேட்டை நாய்கள் கூட பின்வாங்கும் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இது ஒரு கேடு கெட்ட  மிருகம் புலியோ சிங்கமோ தனக்கு வேண்டியதை மட்டும் கொல்லும்  இது ஆப்பிட்டது  எல்லாம் மேடர்தான் சில மரநாய்களின் இரவு கண்ணை பார்த்து வேட்டை நாய்கள் கூட பின்வாங்கும் .

காரண காரியம் இல்லாமல் மக்களை வழிபாட்டிடங்களிலும் வீதிகளிலும் கொல்கின்ற சில மனிதமிருகங்களைவிட இது நல்லதுதானே பெருமாள்......!  🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....!   😂

சுவியர்... நீங்கள்  இணைத்த,  இந்தக் காணொளியின்  மூலம் தான்...
முதன் முதலாக..  மரநாயை பார்க்கின்றேன்.

அதற்கு.. முன், இது.. வீட்டில் வளர்க்கும் கோழிகள்.. காணாமல் போனால்,
மரநாய்... சாப்பிட்டு  விட்டது, என்று சாதாரணமாக பாட்டியும், அம்மாவும் சொல்வார்கள்.

ஆரோ... கோழிக் கள்ளன்,  "ஈரச் சாக்கு  போட்டு"  திருடிய கோழியை...
மரநாய்  மேல்...  பழியை  போடுகிறார்களே.. என்று, யோசித்ததும் உண்டு.

ஆனால்.... இந்த,  "மரநாய்"  செய்யும்.... அட்டூழியத்தைப் பார்க்க,
பயங்கரமாக இருக்கின்றது.

ஒரு ஆளின், கையை... கவ்வினால்,  கழட்டி.. எடுக்க முடியாது போலுள்ளது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....! 

உண்மையில் தான் கொன்ற பறவை மிருகங்களை இழுத்துக்கொண்டு போகாது அந்த இடத்திலேயே விட்டு விட்டு செல்வது அதன் ஸ்டைல் .கிட்டத்தட்ட ஏலியன் மைண்ட் ஊருக்குள் வரும்போது அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் நிலத்தில் கால்தடம் பதிவதை  பெரும்பாலும் தவிர்த்து கொள்ளும் மரங்கள் மூலமே தாவி வரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....!   😂

ஐயாவுக்கு அனுபவம் பேசுதடோய்......🤣

கோழிக்கூட்டுக்கு மேலை இரண்டு  நனைஞ்ச சணல் சாக்கை மேலை போர்த்திவிட்டால் மழை பெய்யுது எண்டுட்டு கோழியள் பேசாமல் இருக்குமாம்.... அதுக்கு பிறகு கோழிக்கூட்டை எப்பிடி ஆட்டினாலும் கோழியள் கதறாதாம். காத்தும் மழையும் பயங்கரமாய் அடிக்குது எண்டுட்டு பேசாமல் போர்த்து மூடிக்கொண்டு தூங்குமாம்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் மீண்டும் தமிழ்மொழி -  அறிவித்தது மத்திய அரசு - Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online | Latest ...

நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்???????  எண்டு ஒரு மாதிரி வாயையும் முகத்தையும் ஒரு மாதிரி கிட்டத்தட்டட புளிமாங்காய் கடிச்ச ரேஞ்சிலை வைச்சுக்கொண்டு கேட்டான். ஓம் தமிழ்தான் என்ரை மொழி எண்டன். இதென்ன புதிசாய் கிடக்கு நான் ஒருக்காலும் கேள்விப்படாத மொழியாய் கிடக்கு எண்டு திருப்பியும் புளிமாங்காய் கடிச்ச ரேஞ்சுக்கு முகத்தை வைச்சுக்கொண்டு நிண்டான். எனக்கு விசர் வந்துட்டுது. அப்ப நான் சொன்னன் கூகிள்ளை உலகத்திலேயே பழைய மொழி என்ன மொழி எண்டு தேடிப்பார்  அப்ப தெரியும் எண்டன். சிங்கனும் கூகிள்ளை தேடிப்பாத்துட்டு  திறந்த வாய் மூடேல்லை. பெடி கலங்கிப்போச்சுது.:cool:

 

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600x600-7304_0.jpg 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்கேயோ போயிட்டுது........!  👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

123116355_3503039649790131_7173270736427694527_n.png?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=jDNhmyd3sn8AX9bPG1l&_nc_ht=scontent-frt3-1.xx&oh=02c025b8aa0d4d21a6712db0413b781c&oe=5FC5023C

வேலை கிடைத்தால்... உயிரை தருவதாக நேர்த்திக்கடன்  வைத்த, வங்கி அதிகாரி தற்கொலை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையின் மேல் அவசரமாக தரையிறங்கிய பெரிய விமானம் (airbus 380).......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

மலையின் மேல் அவசரமாக தரையிறங்கிய பெரிய விமானம் (airbus 380).......!

கார்களில் வாறவை வாகனத்தை நிப்பாட்டுவம் என்றில்லை ...நடு றோட்டிலை விமானம் நிக்குது  இடிச்சிட்டு போயினம் 🤣
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

கார்களில் வாறவை வாகனத்தை நிப்பாட்டுவம் என்றில்லை ...நடு றோட்டிலை விமானம் நிக்குது  இடிச்சிட்டு போயினம் 🤣
 

விமானம் என்றால் என்ன பெரிய இதுவா..... அவங்களின் வீதியில் வந்து நின்றால் அடிப்பாங்கள்தானே .....!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கார்களில் வாறவை வாகனத்தை நிப்பாட்டுவம் என்றில்லை ...நடு றோட்டிலை விமானம் நிக்குது  இடிச்சிட்டு போயினம் 🤣
 

 

1 hour ago, suvy said:

விமானம் என்றால் என்ன பெரிய இதுவா..... அவங்களின் வீதியில் வந்து நின்றால் அடிப்பாங்கள்தானே .....!  😂

வீதிக்கு வரி கட்டுவது வாகன ஓட்டிகள் தான்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.