Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் கொண்டாட்டம் போடும் மீன்களும் விழித்திருந்து அவற்றைப் பிடித்து செல்லும் சிறுத்தையும்....!   🐡  🐯

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்மா .. ஒரு புலோவுல நான் போய்கிட்டு இருக்கன் ..👍

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழு ஒரு முதலை பண்ணைக்கு வருகை தந்து அவர்கள் ஒரு முதலை ஏரியின் நடுவில் மிதக்கும் கட்டமைப்பில் இருந்தனர். பண்ணையின் உரிமையாளர் கூச்சலிட்டார்: "யார் தண்ணீரில் குதித்து கரைக்கு நீந்தினாலும் 100 கோடி பரிசு பெறுவார்..

திடீரென்று ஒரு ஆண்  தண்ணீரில் குதித்தான்.

அவர் முதலைகளால் துரத்தப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டத்துடன் அவர் பாதிப்பில்லாமல் கரை சேர்ந்தார் உரிமையாளர் அறிவித்தார்: வெகுமதியை பெற்று கொண்டு கணவன் மனைவி இருவரும் ஹோட்டல் அறைக்கு சென்றனர் கணவன் மனைவியிடம் சொல்கிறான் நானாக குதிக்க வில்லை என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று..

மனைவி சிரித்து கொண்டே சொன்னாள்  அது நான் தான்  என்று..


ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னால் உந்துதலுடன் கூடிய பெண் எப்போதும் இருக்கிறாள்....:cool:

  • Like 4
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கணவன் மனைவியிடம் சொல்கிறான் நானாக குதிக்க வில்லை என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று..

மனைவி சிரித்து கொண்டே சொன்னாள்  அது நான் தான்  என்று..

Screenshot-2020-11-02-22-53-52-134-org-m

100% உண்மை தோழர் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

Bild

சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழு ஒரு முதலை பண்ணைக்கு வருகை தந்து அவர்கள் ஒரு முதலை ஏரியின் நடுவில் மிதக்கும் கட்டமைப்பில் இருந்தனர். பண்ணையின் உரிமையாளர் கூச்சலிட்டார்: "யார் தண்ணீரில் குதித்து கரைக்கு நீந்தினாலும் 100 கோடி பரிசு பெறுவார்..

திடீரென்று ஒரு ஆண்  தண்ணீரில் குதித்தான்.

அவர் முதலைகளால் துரத்தப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டத்துடன் அவர் பாதிப்பில்லாமல் கரை சேர்ந்தார் உரிமையாளர் அறிவித்தார்: வெகுமதியை பெற்று கொண்டு கணவன் மனைவி இருவரும் ஹோட்டல் அறைக்கு சென்றனர் கணவன் மனைவியிடம் சொல்கிறான் நானாக குதிக்க வில்லை என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று..

மனைவி சிரித்து கொண்டே சொன்னாள்  அது நான் தான்  என்று..


ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னால் உந்துதலுடன் கூடிய பெண் எப்போதும் இருக்கிறாள்....:cool:

போனால் கணவன்
வந்தால் 100 கோடி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

போனால் கணவன்
வந்தால் 100 கோடி.

இந்த ரிஸ்க்கை சொந்த வீட்டுக்காரர்கள் எப்போ எடுப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. 
எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201025-132737.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

121394944_2450735421896752_9105268651187891106_o.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=r2TasU_4k2UAX9u0tYa&_nc_ht=scontent-frx5-1.xx&oh=4bdf533efa8ef1be33b3cff902894251&oe=5FC7EBC1

 

அடுக்கு மாடி வீடு...    😂 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலி சேவல்!

தான் கூவுவதை கேட்பதற்காகவே 
சூரியன் உதிக்கின்றது என 
சேவல் நினைக்குமானால் 
அது அகந்தை.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 கோழிகளும் அவற்றின் அசையும் குடிலும்.......!  👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

கொஞ்சம் பழைய கதை தான்..
ஆனா சில பேருக்கு புதுசா இருக்கலாம்..
வாசியுங்க.....

"கிளிநொச்சி வந்திட்டுதே"


யாழ்ப்பாணத்லிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து
பளை அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம் கிளிநொச்சி வந்திட்டா?என்று கேட்டார்.
கிளிநொச்சியா?அதுக்கு இன்னும் ரொம்பதூரம் இருக்கும்மா..
சரி
ஆனையிறவு வந்தது.
தம்பி கிளிநொச்சி வந்திடுச்சா?

அட.. இன்னும் இல்லையணை அம்மா              
அம்மா மீண்டும்,  கிளிநொச்சி வந்திடுச்சா?
ஐயோ அம்மா.. எணை உன்ர இம்சை தாங்க முடியல பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கிளிநொச்சி வந்தா நானே சொல்றேன்
சரி
அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.
பேருந்து மாங்குளத்தை தாண்டிக் கொண்டிருந்தது.
கண்டக்டர் தம்பி .......கிளிநொச்சி வந்திடுச்சா?
தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏனம்மா தூங்கினபழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர்.
பேருந்திலிருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது.பாவம் அந்தம்மா.வண்டியைத் திருப்புப்பா.திரும்ப கிளிநொச்சிலையே கொண்டுபோய் அந்தம்மாவ விட்டுட்டு திரும்பிவருவம் என்றார்கள்.
கண்டக்டருக்கு வேறுவழி தெரியவில்லை.பேருந்தைத் திருப்பினார் வந்தவழியே கிளிநொச்சிக்குச்சென்றது.

ஒரு வழியாக சில மணி நேரங்களில் கிளிநொச்சி வந்தது. “அம்மா இறங்கணை” சலித்தபடியே கண்டக்டர் கூறினார். 

சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் குளிசையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார்.
என்னம்மா......கிளிநொச்சில இறங்கலையா? கண்டக்டர் கேட்டார்.  

“நான் ஏன்டா தம்பி  கிளிநொச்சில இறங்கணும்....??   கிளிநொச்சி வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என்ர மகள் சொல்லி அனுப்பினாள். அதான். நான் வவுனியா போகணும் கெதியா எடப்பா பஸ்ஸ எண்டா அந்த அம்மா 

இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியதது......😡

 

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் ட்ரெயினில் இருந்து இறங்கி "பின்னால் எல்லாப் பெட்டிகளும் ஒழுங்காக வருகின்றனவா" என்று பார்த்துவிட்டு மீண்டும் ஏறி ரெயினை செலுத்தும் சாரதி.......!   👍

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

siriththiran-02.jpg

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ்சிறு மழலைகளின் சில்மிஷங்கள்......!   🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அங்கீகரிக்கத் தவறிய அரிய  கண்டுபிடிப்பாளர்கள்.......இவர்களின் அறிவுச்சுரங்கத்தில் இருந்து அரைவாசியாவது எனக்கு இருந்திருக்கலாம்........!   👋

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.