Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உறவு அனைவருக்கும் அவசியம் தேவையா..? 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says '2 காய் உகாய் மட்டும் திருடவும் OLT கிளையை ஓடிக்காமல் திருடவும் திருடர் முருங்கை மரத்து உ ரிமையாளர் எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா'

இரண்டு முருங்கக்காய் மட்டும்... திருடவும். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரில் இருக்கும் தெய்வத்தை விட்டுப்போட்டு அங்க இங்க தேடுறம்..😢..😢

Screenshot-2020-12-14-12-08-52-650-com-a

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணெதிரே தோன்றினாள்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை"......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கள்...🤣

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

😂😂😂😂😂😂😂

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.
அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.
நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .
- படித்ததில் பிடித்து ,முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது 🙂

 

 
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடக்காது ஜம்பம் பலிக்காது.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.
அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.
நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .
- படித்ததில் பிடித்து ,முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது 🙂

 

 

எல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனால் எங்கள் வீட்டு பூனை காருக்கு கீழே அல்லவா போய் படுக்கிறது🤣.

இதாதல் பரவாயில்லை சிலர் வீட்டில் அடுப்பில் ஏறி உறங்குகிறதாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text „நீயே உனக்கு சொந்தமில்லை ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ஆடம்பரம் பெற்றோர் வைத்த பெயரும் "பிணம்" என்று மாறுது! விரும்பி அணிந்த துணியும் "கந்தல்" என்று ஆகுது! பாடுபட்டு சேர்த்த சொத்தும் "வாரிசு" இடம் சேருது! கூடி வாழ்ந்த மனைவி கூடவே "வா" சாகுது? ஓடி ஆடி உழைத்த உடம்பு "உயிரை" விட்டு கிடக்குது! உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம் "ஊமை" யாக நிற்குது! சொந்தம் என்று சொல்வதெல்லாம் "உனக்கு" சொந்தம் இல்லை! நீ வந்த இந்த உலகில். "அவன்" தந்த உடம்பில் சொந்தம் என்பது ஏதுடா "தங்கி" செல்லும் வழிப்போக்கனே!!!“

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சொல்லுறதை கவனமாய் கேளுங்கப்பா....😲

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201219-121859.jpg 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கிணற்றுக்குள் இருந்து படிக்கட்டில் ஏறிவரும் காளை.....!   🐂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹிருணியை விட்டுட்டு ஹிருசியை பார்த்து ரசியுங்கள் 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிகாவுக்காக தேவாரம் பாடியவர்கள் வரிசையில் வரவும்.:cool:

Bild

ஏழைகளுக்கு லெமன் ரைஸ் போட்டுருக்கலாம் - சோதிகா.. 😜

1 minute ago, குமாரசாமி said:

ஏழைகளுக்கு லெமன் ரைஸ் போட்டுருக்கலாம் - சோதிகா.. 😜

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலை வெள்ளம் வடிந்தோடேல்லை எண்டு புறுபுறுத்தவையள்... குப்பைகளை எங்கை போட்டனியள்?... இஞ்சை பாருங்கோ..😂
கொய்யாலே! 🤣

Bild

Bild

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவனை கொல்லா விட்டால் அவன் என்னை கொன்று விடுவான்....

இந்த இடத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.