Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.

 

🤣நீங்கள் ரொம்ப நல்லவர் எண்டு எனக்கு தெரியும்.🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

🤣நீங்கள் ரொம்ப நல்லவர் எண்டு எனக்கு தெரியும்.🤭

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி 🤪

 எனக்கு ஜில்லென்று இருக்கு.
இன்னும் கூலாய்  இருக்க இரண்டு பியர் வாங்கப்போறன்....பிறகு சந்திப்பம் 😁

Link to comment
Share on other sites

15 minutes ago, goshan_che said:

🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.

 

நாங்கள்  எந்த பந்துக்கும் அடிப்போம் என்று தெரிய நாட்கள் எடுக்கலாம்.😜

30 minutes ago, goshan_che said:

நுணா,

நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல்.

முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார்.

காணொளியில் கீழே காணலாம்.

 

தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣

இது உங்கள் வாழ்நாள்  reference என நினைக்கிறேன்.🤣

அது சரி பிளான் B  விட்டாச்சோ?? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

நாங்கள்  எந்த பந்துக்கும் அடிப்போம் என்று தெரிய நாட்கள் எடுக்கலாம்.😜

 

எது எப்படியோ விளையாட்டு சுவாரசியமா இருக்கோணும்🤣

 

9 minutes ago, nunavilan said:

அது சரி பிளான் B  விட்டாச்சோ?? 🤣

பிளான் B இல்லை. B டீம்.

அதான் சொன்னமாரி 5 தாமரை

மலர்ந்திட்டெல்லோ🤣. 2026 இல புல்லா விளங்கும்.

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

எது எப்படியோ விளையாட்டு சுவாரசியமா இருக்கோணும்🤣

 

பிளான் B இல்லை. B டீம்.

அதான் சொன்னமாரி 5 தாமரை

மலர்ந்திட்டெல்லோ🤣. 2026 இல புல்லா விளங்கும்.

பாத்திடுவோம். எத்தனை பேரை பாத்திட்டோம்.

21 முடிந்து 26 ஸப்பா.🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

பாத்திடுவோம். எத்தனை பேரை பாத்திட்டோம்.

21 முடிந்து 26 ஸப்பா.🙃

பாஸ்,

2021 இல் எது நடந்ததோ அது நான் சொன்னபடியே நடந்தது. 

வேணும் எண்டா 2020இல் நான் எழுதியதை போய் பாருங்கள்:

கோசான் பெரிய தீர்கதரிசி மாரி பேசுறார் எண்டு நினைக்க கூடாது but I told you so! 

2026லும் இதுவே நடக்கும்.

நான் என்னை விட சீமானை நம்புகிறேன்.

அதனால்தான் இப்போ கொஞ்சம் தள்ளி இருந்து இதை பார்க்க விழைகிறேன். இப்ப கூட நீங்கள் கேட்டபடியால்தான் எழுதும் படி ஆயிற்று.

2021-2026 சீமான் உங்களுக்கு பல இன்ப அதிர்சியை தர காத்திருக்கிறார். அதன் முத்தாய்ப்பாய் 2026 தேர்தல் அமையும்.

👆🏼இதையும் குறித்து வைத்து கொள்ளுங்கள்.

சம்பத் சும்பத் விடயத்தில் என் கணிப்பு தவறியதை ஒத்து கொண்டது போல் சீமான் விடயத்தில் தவறினாலும் ஒத்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

பாஸ்,

2021 இல் எது நடந்ததோ அது நான் சொன்னபடியே நடந்தது. 

வேணும் எண்டா 2020இல் நான் எழுதியதை போய் பாருங்கள்:

கோசான் பெரிய தீர்கதரிசி மாரி பேசுறார் எண்டு நினைக்க கூடாது but I told you so! 

2026லும் இதுவே நடக்கும்.

நான் என்னை விட சீமானை நம்புகிறேன்.

முதலில் உங்களை நம்புங்கள். நீங்கள் பயத்தில் (தோற்று விடுவோம் என்று) தமிழ்நாடு தேர்த்தல் போட்டியில் பங்கு பற்றவில்லை என எடுக்கலாமா? 😛

 

பாதை மாறியவர்கள் தோல்வியை தளுவிய வரலாறுகள் தான் உண்டு. பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

முதலில் உங்களை நம்புங்கள். நீங்கள் பயத்தில் (தோற்று விடுவோம் என்று) தமிழ்நாடு தேர்த்தல் போட்டியில் பங்கு பற்றவில்லை என எடுக்கலாமா? 😛

 

அப்படி எடுப்பது உங்கள் இஸ்டம் - ஆனால் நான் நாம் தமிழரை பற்றி கணித்தது சிலது பொய்த்துதான் போயிருக்கும்.

ஒரு சீட்டும் எடுப்பார்கள் என நினைக்கவில்லை ஆனால் 9-12% வாக்குகளை எதிர்பார்த்தேன்.

இதையும் முன்பே ஒரு திரியில் கணித்து விட்டு ( கடந்த தேர்த்தலை விட இரு மடங்கு ஆக கூடும் என) தான் போனேன். ஆனால் 6.5 % மட்டுமே எடுத்தார்கள்.

ஏன் தேர்தல் நேரம் வரவில்லை?

வாக்குரிமை அற்றவர்களிடம் பேசுவதை விட தேர்தலுக்கு வாக்களிக்க கூடியவர்களிடம் பேசுவது பயனளிக்கும் என கருதி கவனத்தை வேறு தளத்துக்கு திருப்பினேன்.

தேர்தல் முடிந்த கையோடு வந்து என் கணிப்பை எழுதலாம் என்று நினைத்தால்- முக புத்தகம் மூலம் உள்ளே வரமுடியாமல் போய்விட்டது.

5 க்கு மேல் தகவல் அனுப்பியும் 2 மாதமாக சரிவரவில்லை. அதற்குள் முடிவுகளும் வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

சம்பத் சும்பத் விடயத்தில் என் கணிப்பு தவறியதை ஒத்து கொண்டது போல் சீமான் விடயத்தில் தவறினாலும் ஒத்து கொள்வேன்.

பசுமைவாத கட்சிகள் ஐரோப்பாவிலும் மெதுவாகத்தான் முன்னேறிக்கொண்டு வருகின்றது.ஆனால் பலத்துடன்!
எனவே...... 🌳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குண்டு,சித்திரவதை, போராட அழைத்து விடுவார்களோ? இப்படியானவற்றிக்குத்தான் பயம்.

யாழில் நோண்டி ஆவதெல்லாம் நாம் டெய்லி செய்யும் மேட்டர்🤣

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

அப்படி எடுப்பது உங்கள் இஸ்டம் - ஆனால் நான் நாம் தமிழரை பற்றி கணித்தது சிலது பொய்த்துதான் போயிருக்கும்.

ஒரு சீட்டும் எடுப்பார்கள் என நினைக்கவில்லை ஆனால் 9-12% வாக்குகளை எதிர்பார்த்தேன்.

இதையும் முன்பே ஒரு திரியில் கணித்து விட்டு ( கடந்த தேர்த்தலை விட இரு மடங்கு ஆக கூடும் என) தான் போனேன். ஆனால் 6.5 % மட்டுமே எடுத்தார்கள்.

ஏன் தேர்தல் நேரம் வரவில்லை?

வாக்குரிமை அற்றவர்களிடம் பேசுவதை விட தேர்தலுக்கு வாக்களிக்க கூடியவர்களிடம் பேசுவது பயனளிக்கும் என கருதி கவனத்தை வேறு தளத்துக்கு திருப்பினேன்.

தேர்தல் முடிந்த கையோடு வந்து என் கணிப்பை எழுதலாம் என்று நினைத்தால்- முக புத்தகம் மூலம் உள்ளே வரமுடியாமல் போய்விட்டது.

5 க்கு மேல் தகவல் அனுப்பியும் 2 மாதமாக சரிவரவில்லை. அதற்குள் முடிவுகளும் வந்து விட்டது.

பறவாயில்லை. தொடர்ந்து யாழில் எழுதுங்கள். கு.மா அண்ணாவின் நகைச்சுவை திரியில் அதிகம் எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பசுமைவாத கட்சிகள் ஐரோப்பாவிலும் மெதுவாகத்தான் முன்னேறிக்கொண்டு வருகின்றது.ஆனால் பலத்துடன்!
எனவே...... 🌳

இந்த தேர்தலில் நாம் தமிழர் முன்னேறவில்லையே ஒழிய பின்னடையவில்லை.

மாநில அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு சறுக்கல்.

அதிமுகவின் வாக்கு வங்கியை சரித்து, திமுக வெற்றிக்கு உதவியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். 

இதை அமித்ஷாவே எதிர்பார்க்கவில்லை.

இதனால்தான் 2026 இல் பாஜக மத்தியில் இருந்தால் ( இந்தி பெல்ட்டில் கொரோனா எபெக்ட் என்ன என்பது தெரியவில்லை) - சீமான் தனித்து நிற்க வாய்பில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம். 

ஆனால் சீமான் என்ற தனிமனிதர் தனக்கு கொடுக்க பட்டதை திறம்பட செய்துள்ளார்.

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் முன்னேறவில்லையே ஒழிய பின்னடையவில்லை.

மாநில அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு சறுக்கல்.

அதிமுகவின் வாக்கு வங்கியை சரித்து, திமுக வெற்றிக்கு உதவியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். 

இதை அமித்ஷாவே எதிர்பார்க்கவில்லை.

இதனால்தான் 2026 இல் பாஜக மத்தியில் இருந்தால் ( இந்தி பெல்ட்டில் கொரோனா எபெக்ட் என்ன என்பது தெரியவில்லை) - சீமான் தனித்து நிற்க வாய்பில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம். 

ஆனால் சீமான் என்ற தனிமனிதர் தனக்கு கொடுக்க பட்டதை திறம்பட செய்துள்ளார்.

தி.மு.கவின் பிரச்சாரத்தை நீங்கள் காவுகிறீர்கள் சம்பளம் இல்லாமல் என்பதை மட்டும்  சொல்லாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

தி.மு.கவின் பிரச்சாரத்தை நீங்கள் காவுகிறீர்கள் சம்பளம் இல்லாமல் என்பதை மட்டும்  சொல்லாம்.

நான் எனது கருத்து அல்லது கணிப்பு அல்லது நான் காணும் கள யதார்தத்தை மட்டுமே, என் அறிவிற்கு ஏற்ப எழுத முடியும்.

 தி மு க விம் நிலைக்கு அது ஒன்றி வரலாம் அல்லது விலகி போகலாம் - அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் நான் அடையாளம் கண்டு கொண்ட இரெண்டு நட்சத்திர அரசியல்வாதிகள்

1. உதயநிதி - ஆரம்பத்தில் சவுக்கு சங்கர் போல நானும் இவரை அதிகம் கனம் பண்ணவில்லை - ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பின் - இவரின் பிரச்சாரம் கணிசமாக கைகொடுத்தது. ஸ்டாலினிடம் இல்லாத கருணாநிதியின் சில அம்சங்கள் இவரிடம் இருப்பதாக படுகிறது. 

அந்த எய்ம்ஸ் செங்கல் எல்லாம் அப்படியே கருணாநிதி டச். ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது.

2. பி டி ஆர் தியாகராஜன் - லேமென், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி மேலதிகாரியாக இருந்தவர். பாட்டன் முன்னாள் முதல்வர். தந்தை முன்னாள் சபாநாயகர். வெள்ளை இன பெண்ணை முடித்த அமெரிக்க தமிழர். இப்போ நிதி அமைச்சர். தேர்தலுக்கு பின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறன. 

3 minutes ago, nunavilan said:

உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂

என்னையா இது, திடீரெண்டு பிரைமறி ஸ்கூல் பிள்ளையள் மாரி “ நானும்தான், எனக்கும்தான்” எண்டு இறங்கீட்டியள் 🤣.

சிரித்தபடி கடந்து போகிறேன்.

ஓ… இது சிரிப்பு திரிதானே🤣 மறந்து விட்டேன். 

சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அந்த எய்ம்ஸ் செங்கல் எல்லாம் அப்படியே கருணாநிதி டச். ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது.

முன்னைய காலம்கள் போல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது இணைய உலகு இலகுவில் தோலுரித்து விடும் .

@குமாரசாமியின் சிரிப்போம் பகுதியிலும் tnt புகை மணமாய் இருக்கு 🤣தலை ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

 

என்னையா இது, திடீரெண்டு பிரைமறி ஸ்கூல் பிள்ளையள் மாரி “ நானும்தான், எனக்கும்தான்” எண்டு இறங்கீட்டியள் 🤣.

சிரித்தபடி கடந்து போகிறேன்.

ஓ… இது சிரிப்பு திரிதானே🤣 மறந்து விட்டேன். 

சந்திப்போம்.

Quote

அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது.

Quote

உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂

 

நானும்  ஹக்க பிக்க என சிரித்து விட்டு போகிறேன்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரமான சில படையணிகள்.......!   😎

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'NEWS தமிழ்தாமு கொ ண் கொண்டாட்டத்தில் டா மூழ்கியிருக்கிறது கைலாசா கொ ராச EMEES.IN EMGO தமிழ் என்னாங்கடா கைக்குழந்தையெல்லாம் வச்சிருக்கீங்க? என்னடா நடக்குது அங்க? அடேய்'

கைலாசாவில்... புது வரவு. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

கைலாசாவில்... புது வரவு. 

 சிறித்தம்பி இதற்கு காரணகர்த்தா யாரென்று தெரியுமா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 சிறித்தம்பி இதற்கு காரணகர்த்தா யாரென்று தெரியுமா? 😎

குமாரசாமி அண்ணை, நிச்சயம் நித்தியானந்தாவாக இருக்காது.

ஏனென்றால் அவருக்கு, முன்பொருறை ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லிய நினைவு.

யாரோ.... வெள்ளைக்கார சாமியார்தான், ஆட்டையை போட்டு விட்டார் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.