Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் ஒலம்பிக்கும் சில விதிகளும்........!   👌

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/73IQ57u3bN/

மகிந்தவின் குத்துச்சண்டை பயிற்சி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர்களின் குத்து சண்டை பயிற்சி .......!   😂

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

https://fb.watch/73IQ57u3bN/

மகிந்தவின் குத்துச்சண்டை பயிற்சி.

தண்ணி... அடித்து விட்டு, குத்துச்  சண்டை  பயிற்சி செய்யலாமா ⁉️
நல்ல, வெறியில நிக்கிறார்... என்று, கண்ணில தெரியுது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

https://fb.watch/73IQ57u3bN/

மகிந்தவின் குத்துச்சண்டை பயிற்சி.

1 hour ago, தமிழ் சிறி said:

தண்ணி... அடித்து விட்டு, குத்துச்  சண்டை  பயிற்சி செய்யலாமா ⁉️
நல்ல, வெறியில நிக்கிறார்... என்று, கண்ணில தெரியுது. 🤣

 

இப்ப ஆருக்கு படம் காட்டுறார்? 😁
சிலவேளை சம்பந்தன் மாத்தயாவுக்கு??????? 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இப்ப ஆருக்கு படம் காட்டுறார்? 😁
சிலவேளை சம்பந்தன் மாத்தயாவுக்கு??????? 😜

சம்பந்தர் ஐயா... மகிந்தவின் கால் தூசி.
இந்தச்  சண்டை, மகிந்தவின்... "மங்கி" விளையாட்டு.
அதாவது... தொப்பி அளவென்றால்... இந்தியாயும் போட்டுக் கொள்ளலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தர் ஐயா... மகிந்தவின் கால் தூசி.
இந்தச்  சண்டை, மகிந்தவின்... "மங்கி" விளையாட்டு.
அதாவது... தொப்பி அளவென்றால்... இந்தியாயும் போட்டுக் கொள்ளலாம். 🤣

சம்பந்தன் கிந்தியாவின்ரை வால் எல்லோ.....😂
அப்ப கணக்கு சரியாய்த்தானே வரும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்உள்ளவை,உயிர் அற்றவை, எல்லா படைப்புகளுக்கும் உணர்வுகள் மறைந்திருக்கும்... 
அதில் மனிதனாக பிறந்த மனித இனத்தில்.... 
அதிலும்.....
இலங்கை வாழ் மனித இனத்தில் மனிதாபிமானம் மறந்து, மறைக்கப்பட்டு 
துறந்த நிலைதான் இன்று எம்மொழி.... எம் இனம் எம் பண்பாடு எல்லாமே ஊஞ்சலாக ஆடிக்கொண்டு, 
ஒரு நிலையற்ற நிலைதான் தாங்களே தங்களை அழிவதை உணராத
நிலை! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப ஆருக்கு படம் காட்டுறார்? 😁
சிலவேளை சம்பந்தன் மாத்தயாவுக்கு??????? 😜

Hulk vs Vadivelu - YouTube

மகிந்தவை..  "எக்ஸ் ரே"  எடுத்துப்  பார்க்க,   "அனகொண்டா"  மாதிரி இருக்கு.  👍 👏 😜 😎 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

  👍 👏 😜 😎 🤣

சிறித்தம்பி! நான் இப்பவெல்லாம் திண்ணைக்கு வாறதில்லை தெரியும் தானே 😎
அதாலை திண்ணைக்கு வந்து போற  எல்லாரையும் குமாரசாமி சுகம் விசாரிச்சதாய்  திண்ணையிலை  சொல்லி விடுங்கோ...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! நான் இப்பவெல்லாம் திண்ணைக்கு வாறதில்லை தெரியும் தானே 😎
அதாலை திண்ணைக்கு வந்து போற  எல்லாரையும் குமாரசாமி சுகம் விசாரிச்சதாய்  திண்ணையிலை  சொல்லி விடுங்கோ...😁

குமாரசாமி அண்ணை... நீங்கள் இப்பவே, மோகன் அண்ணாவுடன் கதைத்தால்....
உடனே... நீங்கள், திண்ணைக்கு வர முடியும், என்பதனை உறுதியாக சொல்கின்றேன். 👍 

தயவு செய்து... மோகன் அண்ணாவுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை, திண்ணையில் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. 💓

எனது நம்பிக்கையை.... வீணாக்காதீர்கள், 
உடனே... மோகன் அண்ணாவுடன் தொடர்பு கொள்ளவும்.
நல்ல... செய்திக்காக, காத்திருக்கின்றேன். 🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... நீங்கள் இப்பவே, மோகன் அண்ணாவுடன் கதைத்தால்....
உடனே... நீங்கள், திண்ணைக்கு வர முடியும், என்பதனை உறுதியாக சொல்கின்றேன். 👍 

தயவு செய்து... மோகன் அண்ணாவுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை, திண்ணையில் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. 💓

எனது நம்பிக்கையை.... வீணாக்காதீர்கள், 
உடனே... மோகன் அண்ணாவுடன் தொடர்பு கொள்ளவும்.
நல்ல... செய்திக்காக, காத்திருக்கின்றேன். 🙏 

சிறித்தம்பி! எனக்குரிய ஒரு சில தடைகள் மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கென நியானியால் அறிவுறுத்தப்பட்டது. இதனை மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு மேல் நான் அவர்களை வற்புறுத்த விரும்பவில்லை.சரி பிழைகளுக்கப்பால் ஒருத்தருக்கு என்னை பிடிக்காவிட்டால் தொந்தரவு செய்யாமல் விலகியிருப்பது என் பிறவிக்குணம். என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதே கொள்கை.😁

எனவே குமாரசாமியின் சுக விசாரிப்புகளை திண்ணையில் சொல்லி விடுங்கள்.🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்குரிய ஒரு சில தடைகள் மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கென நியானியால் அறிவுறுத்தப்பட்டது. இதனை மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு மேல் நான் அவர்களை வற்புறுத்த விரும்பவில்லை.சரி பிழைகளுக்கப்பால் ஒருத்தருக்கு என்னை பிடிக்காவிட்டால் தொந்தரவு செய்யாமல் விலகியிருப்பது என் பிறவிக்குணம். என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதே கொள்கை.😁

எனவே குமாரசாமியின் சுக விசாரிப்புகளை திண்ணையில் சொல்லி விடுங்கள்.🙏🏽

குமாரசாமி அண்ணை... 
இது... நியானி, சம்பந்தப் பட்ட விடயம் அல்ல.
மோகன் அண்ணாவிற்கு என்று... தனி மரியாதை இருக்கு,  தெரியுமோ...
 
எனக்கு யாழ். களத்தில்  மீண்டும் இணைய முடியாத அளவிற்கு.....
நிரந்தர தடை இருந்தது, என்பதனை நீங்கள் அறிவீர்கள்.

அந்தத் தடைக்காலத்தில், எனக்கு உதவியவர்களும்... யாழ். கள நண்பர்கள் மட்டுமே.
எனக்கு... எதிராக நின்ற, ஒரு சிலரும் ... இந்தக் களத்தில்  இப்போ இல்லை.
அது... ஏன் என்று புரியாத மர்மமாகவே உள்ளது. 

என்னால்... யாழ். களத்தை பிரிந்து இருக்க முடியாத அளவிற்கு...
மனதிற்கு ஆறுதல் கொடுக்கும் இடமாகவும், 
அதே.... நேரம், கோபத்தை கொட்டும் இடமாகவும்,
சிரிக்கவும், சிந்திக்கவும்,  நல்ல நண்பர்களை தரவும்..
யாழ். களம் தான்... எனது, வலது கை  போல் உள்ளதை  உணர்கின்றேன்.

நீங்கள்... மோகன்  அண்ணாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும்,
மீண்டும் திண்ணைக்கு வர வேண்டும்,
நாங்கள்... ஜாலியாய்.... உரையாட வேண்டும்..
என்பதே... என்னுடைய, ஆசை. 💓
 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கோதாரி விழுந்த பேஸ்புக் பணியாரங்களாலை மனிசர் ஒழுங்கான சோறுகறி சாப்பிடேலாமல் கிடக்கு....

ஆராவது அரேபியன் ஸ்ரையில் வெந்தயக்குழம்பு எங்கையாவது கேள்விப்பட்டுருக்கிறியளே?

ஏன் எனக்கு மட்டும் இந்த  சத்திய சோதனை.... இறைவா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல்காந்திய நெஞ்சிலும் கொங்கிரஸ ( ..? ) சுமந்தார்.☺️.😊

226077825_1248543625587361_4756088831550

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனாக்காலங்கள்.......😍 🥰 🍀

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாய்ப்பால் வழங்கப்படும் ........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 20:21, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்குரிய ஒரு சில தடைகள் மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கென நியானியால் அறிவுறுத்தப்பட்டது. இதனை மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு மேல் நான் அவர்களை வற்புறுத்த விரும்பவில்லை.சரி பிழைகளுக்கப்பால் ஒருத்தருக்கு என்னை பிடிக்காவிட்டால் தொந்தரவு செய்யாமல் விலகியிருப்பது என் பிறவிக்குணம். என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதே கொள்கை.😁

எனவே குமாரசாமியின் சுக விசாரிப்புகளை திண்ணையில் சொல்லி விடுங்கள்.🙏🏽

மதியாதார் தலைவாசல் மிதியாதே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கோவிந்தராசு தமிழர் தமிழர்:
Govind Raj:
Asa Sundar. கேள்வியும் பதிலும்:
===================
கேள்வி: கேரளத்தில் வடுகர்கள் உள்ளார்களா???
பதில்: ஆம்...
கேள்வி: யார் அவர்கள்???
பதில்: நாயர்கள்.
கேள்வி: என்னது நாயர்கள் வடுகர்களா??? நான் மலையாளி என்றல்லவா நினைத்தேன்???
பதில்: இப்படித்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
கேள்வி: தமிழகத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களும் கேரளத்தில் உள்ளனவா???
பதில்: ஒரு சிலவற்றைத் தவிர இங்குள்ள அனைத்தும் அங்கே உள்ளன...
கேள்வி: அப்படி அங்குள்ள சில தமிழ் இனக்குழுக்களைக் கூறுங்களேன்... ஒரு புரிதலுக்கு...
பதில்: புலையர், பறையர், சாம்பவர், ஈழவர், நாடார், செங்குந்தர், கைக்கோளர், கள்ளர், மறவர், வெள்ளாளர், பாணர், முக்குவர், வலைஞர், பரதவர், முகையர், நுழையர், அரையர், திரையர், கரையர், கம்மாளர், நாவிதர், வண்ணார், மூப்பன், மன்னாடி, பள்ளர் போன்றோர்...
கேள்வி: வடுகர்களில் நாயர்கள் பேசும் மொழி என்ன???
பதில்: மலையாளம்
கேள்வி: பின் அவர்களை ஏன் வடுகர் என்று கூறுகிறீர்கள்?
பதில்: ஏனுங்க.. ஒரு மொழியை பேசிவிட்டால் அந்த இனத்தார் ஆகி விடுவார்களா??? நெல்லூரில் வன்னியர் தெலுங்கு பேசுகிறார்கள் அதற்காக அவர்கள் தெலுங்கர்களா???
கேள்வி: நாயர் வடுகர் எனில் எந்தப் பகுதியை சேர்ந்தோர்??
பதில்: அவர்களின் பிறப்பிடம் நேபாளத்தின் தென்மேற்கு பகுதி... அங்கிருந்து அவர்கள் நந்தர் படையில் இடம் பெற்று பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் சாதவாகனர் படைகளில் இருந்து க்ஷத்திரிய தகுதி பெற்று பின் தொண்டை நாட்டில் பல்லவர்களின் படையில் இருந்தனர். பின், பல்லவர்களால் ஐயத்தோடு நோக்கப்பட்டு துரத்தியடிக்கப் பட்டனர். இவர்கள் துளு நாட்டின் எல்லையில் சிறு சிறு குழுக்களாக இருந்து பின்னர் வலிமை பெற்று 15 ஆம் நூற்றாண்டில் பெரும் குழப்பத்தில் இருந்த அன்றைய சேரநாட்டை வீழ்த்தி நாயர் அரசை தோற்று வித்தனர்....
கேள்வி: அவர்களின் மொழி???
பதில்: பாகதம், தெலிங்கம், பின்னர் தமிழை சிதைத்து மலையாளம்
கேள்வி: இவர்கள் எவ்வளவு காலமாக கேரளத்தில் உள்ளனர்...??
பதில்: தமிழகத்தில் வடுகர்கள் எவ்வளவு காலமாக உள்ளார்களோ அவ்வளவு காலம் அவர்களும் கேரளத்தில் உள்ளனர். என்ன, தமிழக வடுகர்கள் தமிழை ஏற்காது தொடர்ந்து தெலுங்கை பேசுகிறார்கள், அவர்களும் தமிழை சிதைத்து சமஸ்கிருதத்தைக் கலந்து மலையாளமாக்கி பேசி வருகிறார்கள்....நாயர்களின் கட்டடக்கலையும், நய்யார்களின் (நேபாள க்ஷத்திரியர்கள்) கட்டடக்கலையும் ஒன்று....
கேள்வி: இவர்களில் சொல்லத்தக்கவர் யார் யார்???
பதில்: சிவசங்கர மேனன், ஜேஎன்.தீட்சித் என்ற பரமுபிள்ளை, நிருபமா ராவ், விஜய் நம்பியார், பட்டம் தாணுப்பிள்ளை, தகழி சிவசங்கரன் பிள்ளை, டி.கே. நாராயணப் பிள்ளை, சசி தரூர், நடிகர் நம்பியார், எம்.கே.நாராயணன், உன்னி மேனன், முன்னாள் முதல்வர்கள் கருணாகரன், ஈ.கே. நாயனார் எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர்....
கேள்வி: இவர்கள் எப்படி கேரளத்தில் ஆதிக்கம் பெற்றார்கள்???
பதில்: எல்லாம் சேரர்களின் அறியாமை தான்... என்னுடைய பதிவுகளை ஒழுங்காக படித்தால் இப்படிக் கேட்க மாட்டீர்கள்... உண்மையான வரலாறு படியுங்கள்... இந்தியர் மேற்கோளுடன் உள்ள வரலாறு ஒரு புரட்டு.... நன்றி..!!! கேரளத்தின் பெரும்பான்மை மக்களான ஈழவர், தீயர், புலையர், நசுரானியர், நாடார், குயவர், வெள்ளாளர், பறையர், மாப்பிள்ளைகள், பள்ளர், வில்லவர், கைக்கோளர், பாணர், கூத்தர், சாம்பவர், கம்மாளர், வள்ளுவர், வேட்டுவர், திரையர், கரையர், நுழையர், வலைஞர், குறும்பர், முக்குவர், முகையர், முகவீரன், கோட்டையர், சேனைத் தலைவர், நகரத்தார், பரதவர், செறுமார், குறவர், மறவர், கள்ளர், வாணியர், ஆயர், இடையர், மூப்பர், நாவிதர், வண்ணார் ஆகிய சமூகங்களை அடக்கி ஆள்வது வடுகமே.... வடுகர்களான நாயர்களே....!!!! நாயர்களின் ஆஸ்தான குருக்கள் நம்பூதிரி பிராமணர்களே.....!!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதநீருடன் பதமான நுங்கும் சேர்ந்தால் .......!   👌

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.