Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செல்லம்மா கிழவி சரியான வாயாடிக் கிழவி.

சந்தைக்கு போய், கடகத்தோட CTB பஸ் ஏறின செல்லம்மா கிழவிக்கு, டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர் கேட்டார்:

"ஆச்சி. நீ... இப்பவும் கந்தரோடை தானே?"

வாயாடிக் கிழவி: "இல்லையடா தம்பி, அந்த மனிசன் கிழண்டிப் போட்டுது.... நான் இப்ப, அவரிண்ட தம்பி, சுப்பரோடை.!!" 😜

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில், சில வெள்ளை கிழடுகளில் ஒரு பழக்கம்.... எந்த ஊர் எண்டு கேப்பினம்.

பிரிட்டனில், நாம் வாழும் ஊரை சொன்னால்.... விரக்தியாகி.... இல்லை... இல்லை... நீ.... ஒரிஜினல் ஆக எங்கே என்பார்கள்..

அதுக்கு.... வேறு ஒரு... பிரித்தானிய ஊரை (கடுப்பேத்த) சொன்னால்.... இன்னும் விரக்தியாகி.... உனது, அப்பா... அம்மாவை கேட்டேன் என்பார்கள்.

இலங்கை என்றால்.... ஏதோ... போலீசுக்காரர் கொலை கேசில் துப்பு பிடித்து போல.... முகத்தில் ஒரு பிரகாச.... கிரந்தம்.

இப்போது... இரண்டாவது கேள்வி (நீ.... ஒரிஜினல் ஆக எங்கே) கேட்கும் போதே... கடுப்பேத்த.... கனடா, அவுஸ்திரேலியா என்று அடித்து விடுவது....

மேலும், கீழும் பார்த்து விட்டு... ஓ... ஐ சீ என்று நகர்வார்கள். 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

பிரிட்டனில், சில வெள்ளை கிழடுகளில் ஒரு பழக்கம்.... எந்த ஊர் எண்டு கேப்பினம்.

பிரிட்டனில், நாம் வாழும் ஊரை சொன்னால்.... விரக்தியாகி.... இல்லை... இல்லை... நீ.... ஒரிஜினல் ஆக எங்கே என்பார்கள்..

அதுக்கு.... வேறு ஒரு... பிரித்தானிய ஊரை (கடுப்பேத்த) சொன்னால்.... இன்னும் விரக்தியாகி.... உனது, அப்பா... அம்மாவை கேட்டேன் என்பார்கள்.

இலங்கை என்றால்.... ஏதோ... போலீசுக்காரர் கொலை கேசில் துப்பு பிடித்து போல.... முகத்தில் ஒரு பிரகாச.... கிரந்தம்.

இப்போது... இரண்டாவது கேள்வி (நீ.... ஒரிஜினல் ஆக எங்கே) கேட்கும் போதே... கடுப்பேத்த.... கனடா, அவுஸ்திரேலியா என்று அடித்து விடுவது....

மேலும், கீழும் பார்த்து விட்டு... ஓ... ஐ சீ என்று நகர்வார்கள். 😎

நாதம்ஸ் உங்களுக்கு பொய் சொல்ல தெரியேல்ல ...கயானா   டிரினிடாட் என்று அடிச்சு விடுறது. வந்து செர்டிபிகேட்  பார்க்கவா போக்கினம்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரிட்டனில், சில வெள்ளை கிழடுகளில் ஒரு பழக்கம்.... எந்த ஊர் எண்டு கேப்பினம்.

பிரிட்டனில், நாம் வாழும் ஊரை சொன்னால்.... விரக்தியாகி.... இல்லை... இல்லை... நீ.... ஒரிஜினல் ஆக எங்கே என்பார்கள்..

அதுக்கு.... வேறு ஒரு... பிரித்தானிய ஊரை (கடுப்பேத்த) சொன்னால்.... இன்னும் விரக்தியாகி.... உனது, அப்பா... அம்மாவை கேட்டேன் என்பார்கள்.

இலங்கை என்றால்.... ஏதோ... போலீசுக்காரர் கொலை கேசில் துப்பு பிடித்து போல.... முகத்தில் ஒரு பிரகாச.... கிரந்தம்.

இப்போது... இரண்டாவது கேள்வி (நீ.... ஒரிஜினல் ஆக எங்கே) கேட்கும் போதே... கடுப்பேத்த.... கனடா, அவுஸ்திரேலியா என்று அடித்து விடுவது....

மேலும், கீழும் பார்த்து விட்டு... ஓ... ஐ சீ என்று நகர்வார்கள். 😎

இங்கு.. வரும் சில... ஜேர்மன் காரருக்கு, 
நான்.... குட் மோர்னிங்,  என்று சொல்லி கடுப்பேத்தி...
"நவ் பேரெக்பஸ்ட் ரைம்"  என்று... சொல்லி,
அவர்களின்.... முக பாவனையை, அவதானிப்பதுண்டு.

பலரும்... அதனை, விரும்பி ரசிப்பார்கள்.
சிலர்...  "ஆஷ் லொக்"  என்பார்கள். 
நான், அதனை.. பெரிதாக எடுப்பதில்லை.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

செல்லம்மா கிழவி சரியான வாயாடிக் கிழவி.

சந்தைக்கு போய், கடகத்தோட CTB பஸ் ஏறின செல்லம்மா கிழவிக்கு, டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர் கேட்டார்:

"ஆச்சி. நீ... இப்பவும் கந்தரோடை தானே?"

வாயாடிக் கிழவி: "இல்லையடா தம்பி, அந்த மனிசன் கிழண்டிப் போட்டுது.... நான் இப்ப, அவரிண்ட தம்பி, சுப்பரோடை.!!" 😜

வியாளி என்று கீரிமலையில் இருந்தா தெரியுமா?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

நாதம்ஸ் உங்களுக்கு பொய் சொல்ல தெரியேல்ல ...கயானா   டிரினிடாட் என்று அடிச்சு விடுறது. வந்து செர்டிபிகேட்  பார்க்கவா போக்கினம்.😃

அதுக்கும், இலங்கை என்று சொல்வத்துக்கும் வித்தியாசம் இல்லை. 😁

என்ன விடுப்பு வேண்டிக்கிடக்குது என்று, சும்மா கடுப்பேத்த சொல்வது தானே.

என் நண்பர்கள் சிலர் சிங்கப்பூர் என்பார்கள். அதாவது, கேட்பவர்கள் ஒரு விசமத்துடன் கேட்கிறார்கள் என்றால் மட்டும்...

அதாவதும் நாம, பணக்கார ஊரில இருந்து வந்த ஆட்கள் தெரியுமே.... என்று, அலற வைப்பது. 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2017 at 00:08, குமாரசாமி said:

அங்கை இருந்து யாகம் செய்யிறது நீங்களோ?😎

இங்கை ஒருத்தருக்கு செய்ய இருக்கு... நம்பரை போடப் போறன்.... கதைக்கப்போறன்... 😁

வெப்சைட் வேலை செய்யல்ல...🤔

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளைவித்தவருக்கே உணவின் அருமை புரியும்.  🙏🏽

Bild

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

விளைவித்தவருக்கே உணவின் அருமை புரியும்.  🙏🏽

Bild

ஏன் இந்த ஐயா நின்று கொண்டு சாப்பிடுகிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

ஏன் இந்த ஐயா நின்று கொண்டு சாப்பிடுகிறார்?

அப்படி தானே இப்ப பாஸ் பூட் கலாச்சாரம்.

ஆனாலும் காலணியை கழட்டி விட்டு சாப்பிடுவதை கவனித்திருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அப்படி தானே இப்ப பாஸ் பூட் கலாச்சாரம்.

ஆனாலும் காலணியை கழட்டி விட்டு சாப்பிடுவதை கவனித்திருப்பீர்கள்.

காலனி கழட்டியது உணவின் மேல் உள்ள மரியாதை காரணமாய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

காலனி கழட்டியது உணவின் மேல் உள்ள மரியாதை காரணமாய் 

அது தானே இங்கே இணைத்ததன் முக்கிய காரணம்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஏன் இந்த ஐயா நின்று கொண்டு சாப்பிடுகிறார்?

2 hours ago, Nathamuni said:

அப்படி தானே இப்ப பாஸ் பூட் கலாச்சாரம்.

ஆனாலும் காலணியை கழட்டி விட்டு சாப்பிடுவதை கவனித்திருப்பீர்கள்.

 

1 hour ago, ரதி said:

காலனி கழட்டியது உணவின் மேல் உள்ள மரியாதை காரணமாய் 

 

1 hour ago, Nathamuni said:

அது தானே இங்கே இணைத்ததன் முக்கிய காரணம்.👍

 

என்னத்தை சொல்லுறது நாதர்! வெளிநாடு வந்தும் இன்னும் வெளிப்பு தெரியேல்லை எண்டால் எங்கை போய் முட்டுறது? 🤣🤣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'காளி புலவர் சிங்கன்! JUDE என்னது காளி புலவரா'

என்ன இது, புலவருக்கு... வந்த சோதனை 🤣🤣🤣🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழமை என்றும் புதுமை......!   🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நண்பா  வாழ்க்கையில் எந்த பெயரையுடையவள் என்றாலும் உனக்கு  அமையலாம். ஆனால் கடைசியில் நீ மண்ணுக்குள்ள போகும் போது உன் கூட வருபவள்  "சாந்தி "தான்  😃

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொத்தும் இழந்து நாங்கள் -

இந்த பாடல் ஒரு சிங்கள பாடலின் மெட்டுக்கு தமிழில் வரிகள் போட்டு பாடப்பட்டிருக்கின்றது

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.