Jump to content

கடந்த ஏழு வருடங்கள் (2010 °முதல்)


Recommended Posts

13 minutes ago, வல்வை சகாறா said:

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

இந்த திரியை ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு வார்த்தையையும் தேட வேண்டியதாக உள்ளது. 2010க்கு மேல் என்னை சுற்றி நடந்ததை பதிவது பற்றி நினைத்தாலே அசௌகரியமாக உணர்கிறேன்.

இதை முடிக்கும் பொழுது என்னால் அனைவரிடமும் சகஜமாக கருத்தை பதிந்தாலும் அந்த கருத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

நான் பூனையாகவே இருக்க விருப்பப் படுகிறேன்.

 

Link to comment
Share on other sites

இப்பொழுது தான் பேசாப் பொருளின் பகுதியில் உள்ள தலைப்புகளைப் பார்த்தேன்.

அதற்க்கும் இங்கு பதிவதற்க்கும் சுத்தமாக சம்பந்தம் இருக்காது.

ஆனால் அதை தான் நண்பர்களுடன் நித்தம் பேசிக் கொள்வதாக இருக்கிறதே. அதென்ன பேசாப் பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மியாவ் said:

இப்பொழுது தான் பேசாப் பொருளின் பகுதியில் உள்ள தலைப்புகளைப் பார்த்தேன்.

அதற்க்கும் இங்கு பதிவதற்க்கும் சுத்தமாக சம்பந்தம் இருக்காது.

ஆனால் அதை தான் நண்பர்களுடன் நித்தம் பேசிக் கொள்வதாக இருக்கிறதே. அதென்ன பேசாப் பொருள்.

மியாவ்,  பேசாப்  பொருள் என்பது....
பொது வெளியில்.... நாலு பேருடன் கதைக்க, கூச்சப்படும் விடயங்களை,
இந்தப்  பகுதியில்  பதிந்து...  இது சம்பந்தமாக  அடிபட்ட,    அனுபவசாலிகளின் கருத்தை அறிந்து... நாம் தெளிவு பெறுவது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழையிலை போட்டு தண்ணியும் தெளித்த பின் விருந்துண்ண ஆவலுடன் காத்திருக்கும்  எமக்கு செல்லத் தமிழில் சொல்ல வந்த செய்திகளை துல்லியமாய் சொல்லுங்கள் மியாவ். இதுவரை ஒருவரும் எழுதாத பக்கம். எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மியாவ்...! இந்தத் திரி இப்போது தான் எனது கண்களில் பட்டது!

தொடர்ந்து எழுதுங்கள்...!

Link to comment
Share on other sites

17 hours ago, Kavallur Kanmani said:

வாழையிலை போட்டு தண்ணியும் தெளித்த பின் விருந்துண்ண ஆவலுடன் காத்திருக்கும்  எமக்கு செல்லத் தமிழில் சொல்ல வந்த செய்திகளை துல்லியமாய் சொல்லுங்கள் மியாவ். இதுவரை ஒருவரும் எழுதாத பக்கம். எழுதுங்கள்

 

16 hours ago, புங்கையூரன் said:

வணக்கம் மியாவ்...! இந்தத் திரி இப்போது தான் எனது கண்களில் பட்டது!

தொடர்ந்து எழுதுங்கள்...!

ஒரு உத்வேகத்தில் ஆரம்பித்துவிட்டேன் கண்டிப்பாக எழுதி முடிக்கிறேன்.

அதற்க்கு முன் என் வாழ்வில் நடந்த பல அதிசயங்களில் சிலவற்றை எழுதுகிறேன். கள உறவுகள், உங்கள் கருத்தென்ன என்பதை கூறவும்.

ஆஃப்கானிஸ்தானில் என்னை மறந்த நிலையில் (பித்தனாக). கைகளில் விலங்கு போட்ட பிறகு ஒரு ராணுவ வீராங்கனையின் முன் ஷட் (shit) என்று கூறிவிட்டு,

"நா பிறண்டது" எனறும்

யு னோ காட் ஆஃப் தி காட்? என்று

"ஆட்டுபவன் சிவன், ஆடுபவன் நான்" 

என்றும் கூறியது கட்டையில் வேகும் பொழுதும் நெஞ்சை விட்டு அகலாது.

நான் இந்த அளவிற்க்கு தமிழை பிறந்தது முதல் இது வரை கைய்யாண்டது கிடையாது.

ஆஃப்கானிஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு, நான் நானாகவே இல்லை

அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு வரும் பொழுது ஒரு எட்டு வயது சிறுமி ஒரு கண் மட்டும் குருடாக இருப்பதை பார்த்த பிறகு நான் என் இருக்கையில் இருந்து என்னை அறியாமலேயே எழுந்து அந்த சிறுமியின் தலையில் கையை வைத்து கட்டி தழுவிய பிறகு அந்த சிறுமிக்கு இரண்டு கண்ணும் இருப்பதை கண்டேன்.

அடுத்த நாள், சிறுமிக்கு ஒரு கண் இருந்ததா இல்லையா என்ற குழப்பம். இல்லை நமக்கு தான் அப்படி தோன்றியதா என்ற குழப்பம் இன்று வரை இருக்கிறது.

துபாயில் வேலை செய்யும் பொழுது, அஜ்மான் என்ற பகுதியில் பயிற்ச்சிக்காக ஒரு மாதம் இருந்த இடத்தில் ஜெனரேட்டர் மூலமாக தான் மின் வசதி கிடைக்கப் பெற்றிருந்தது.

(மீண்டும் அரை பித்தனாக இருந்த நாள் அது)

அந்த ஜெனரேட்டர் ஏதோ காரணத்தினால் இயங்கவில்லை.

எனது மனைவி வழியில் எனக்கு மாமா (அவர் பெயர் "முருகன்") முறையில் இருந்தவர் அந்த ஜெனரேட்டர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில்

மீண்டும் என்னை அறியாமல் வந்து எனது இடது கையை அதன் மீது வைத்த உடன் தானாகவே இயங்கத் துடங்கியது. ஜெனரேட்டடர் இயங்கிய பிறகு நான் என்ன செய்தேன் என்பது சுத்தமாக நினைவில்லை.  

அங்கு இருந்தது ஒரு மாதம் மட்டுமே. ஒரு சின்ன போராட்டத்தில் ஒருவனின் முகத்தில் குத்திவிடேன்.

அதனால் என்னை fly emirates பிஸ்னஸ் க்ளாஸில் ஏற்றி மறுபடியும் சென்னைக்கு அனுப்பிவிட்டனர்.

போன வருடத்தில் ஒரு CBSE பள்ளியில் சிஸ்டம் ஆப்பரேட்டராக பணி புரிந்தேன்.  2017 - 2018 க்கான டைம் டேபிலை (Time Table) சிஸ்டத்தில் டைப் செய்ய சொல்லி கைகளால் எழுதப்பட்ட ஒரு சார்ட்டினை  (Chart) குடுத்தனர்.

சிஸ்டத்தில் அடித்து விட்டு பருபடி ரீ செக் (Re check) செய்யும் பொழுது டைப் செய்யயப் பட்டிருந்த பல சப்ஜெக்ட் காணாமல் போயிருக்கும்.

மறுபடி மறுபடி அதே நிலை. எவனொ நம்முடைய சிஸ்டத்திதின் கண்ட்ரோலை எடுத்து விட்டானா என்று, எனக்கு டைம் டேபிலை எழுதி குடுத்த சார்ட்டை (Chart) ஆராய்ந்தேன்.

ஒரு கட்டத்தில் (Box) எழுதியிருப்பதை சிஸ்டத்தில் டைப் செய்துவிட்டு மறுபடி சார்ட்டை பார்த்தால் அந்த கட்டத்தில் எதுவுமே இருக்காது அல்லது வேறு ஒரு பாடம் (Subject) மாறி இருக்கும்.

இதனால் மாறி இருக்கும் சப்ஜெக்ட்டுகளை பேனா (pen) மூலம் அன்டர்லைன் செய்தும், ரவுண்ட் செய்தும் பார்த்தேன், மறுபடி ரீ செக் செய்யும் பொழுது அண்டர்லைன் செய்த சப்ஜெக்ட் ரவுண்டிலும், ரவுண்ட் செய்த சப்ஜெக்ட் அண்டர்லைனிலும் மாறி இருந்தது.

அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய அந்த வேலையை மதியத்திலிருந்து மாலை அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகும் செய்து கொண்டிருந்தேன். ஆனாலும் அதே நிலை தான். 

இது வேலை ஆவுரதுக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, அந்த அறையில் இருந்த கேமராவை பார்த்து "ஐ அன்டர்ஸ்டாண்ட் யூ பீப்புல், ஐ வில் டெல் யூ வென் த டைம் கம்ஸ்" 

என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு நடையை கட்டினேன்.

--அங்கத்தினர்களது மேலான கருத்துக்கள் வர வேற்கப்படுகிறது.

யாருக்கேனும் இது போன்ற அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். நானும் என் மனைவி வழியில் வந்த எனக்கு மாமன் முறையாக இருப்பவரும் இந்த உலகில் தனியாக இல்லை என்பதை

"உணர்ந்து கொள்வேன்"....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மியாவ் said:

 

ஒரு உத்வேகத்தில் ஆரம்பித்துவிட்டேன் கண்டிப்பாக எழுதி முடிக்கிறேன்.

அதற்க்கு முன் என் வாழ்வில் நடந்த பல அதிசயங்களில் சிலவற்றை எழுதுகிறேன். கள உறவுகள், உங்கள் கருத்தென்ன என்பதை கூறவும்.

ஆஃப்கானிஸ்தானில் என்னை மறந்த நிலையில் (பித்தனாக). கைகளில் விலங்கு போட்ட பிறகு ஒரு ராணுவ வீராங்கனையின் முன் ஷட் (shit) என்று கூறிவிட்டு,

"நா பிறண்டது" எனறும்

யு னோ காட் ஆஃப் தி காட்? என்று

"ஆட்டுபவன் சிவன், ஆடுபவன் நான்" 

என்றும் கூறியது கட்டையில் வேகும் பொழுதும் நெஞ்சை விட்டு அகலாது.

நான் இந்த அளவிற்க்கு தமிழை பிறந்தது முதல் இது வரை கைய்யாண்டது கிடையாது.

ஆஃப்கானிஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு, நான் நானாகவே இல்லை

அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு வரும் பொழுது ஒரு எட்டு வயது சிறுமி ஒரு கண் மட்டும் குருடாக இருப்பதை பார்த்த பிறகு நான் என் இருக்கையில் இருந்து என்னை அறியாமலேயே எழுந்து அந்த சிறுமியின் தலையில் கையை வைத்து கட்டி தழுவிய பிறகு அந்த சிறுமிக்கு இரண்டு கண்ணும் இருப்பதை கண்டேன்.

அடுத்த நாள், சிறுமிக்கு ஒரு கண் இருந்ததா இல்லையா என்ற குழப்பம். இல்லை நமக்கு தான் அப்படி தோன்றியதா என்ற குழப்பம் இன்று வரை இருக்கிறது.

துபாயில் வேலை செய்யும் பொழுது, அஜ்மான் என்ற பகுதியில் பயிற்ச்சிக்காக ஒரு மாதம் இருந்த இடத்தில் ஜெனரேட்டர் மூலமாக தான் மின் வசதி கிடைக்கப் பெற்றிருந்தது.

(மீண்டும் அரை பித்தனாக இருந்த நாள் அது)

அந்த ஜெனரேட்டர் ஏதோ காரணத்தினால் இயங்கவில்லை.

எனது மனைவி வழியில் எனக்கு மாமா (அவர் பெயர் "முருகன்") முறையில் இருந்தவர் அந்த ஜெனரேட்டர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில்

மீண்டும் என்னை அறியாமல் வந்து எனது இடது கையை அதன் மீது வைத்த உடன் தானாகவே இயங்கத் துடங்கியது. ஜெனரேட்டடர் இயங்கிய பிறகு நான் என்ன செய்தேன் என்பது சுத்தமாக நினைவில்லை.  

அங்கு இருந்தது ஒரு மாதம் மட்டுமே. ஒரு சின்ன போராட்டத்தில் ஒருவனின் முகத்தில் குத்திவிடேன்.

அதனால் என்னை fly emirates பிஸ்னஸ் க்ளாஸில் ஏற்றி மறுபடியும் சென்னைக்கு அனுப்பிவிட்டனர்.

போன வருடத்தில் ஒரு CBSE பள்ளியில் சிஸ்டம் ஆப்பரேட்டராக பணி புரிந்தேன்.  2017 - 2018 க்கான டைம் டேபிலை (Time Table) சிஸ்டத்தில் டைப் செய்ய சொல்லி கைகளால் எழுதப்பட்ட ஒரு சார்ட்டினை  (Chart) குடுத்தனர்.

சிஸ்டத்தில் அடித்து விட்டு பருபடி ரீ செக் (Re check) செய்யும் பொழுது டைப் செய்யயப் பட்டிருந்த பல சப்ஜெக்ட் காணாமல் போயிருக்கும்.

மறுபடி மறுபடி அதே நிலை. எவனொ நம்முடைய சிஸ்டத்திதின் கண்ட்ரோலை எடுத்து விட்டானா என்று, எனக்கு டைம் டேபிலை எழுதி குடுத்த சார்ட்டை (Chart) ஆராய்ந்தேன்.

ஒரு கட்டத்தில் (Box) எழுதியிருப்பதை சிஸ்டத்தில் டைப் செய்துவிட்டு மறுபடி சார்ட்டை பார்த்தால் அந்த கட்டத்தில் எதுவுமே இருக்காது அல்லது வேறு ஒரு பாடம் (Subject) மாறி இருக்கும்.

இதனால் மாறி இருக்கும் சப்ஜெக்ட்டுகளை பேனா (pen) மூலம் அன்டர்லைன் செய்தும், ரவுண்ட் செய்தும் பார்த்தேன், மறுபடி ரீ செக் செய்யும் பொழுது அண்டர்லைன் செய்த சப்ஜெக்ட் ரவுண்டிலும், ரவுண்ட் செய்த சப்ஜெக்ட் அண்டர்லைனிலும் மாறி இருந்தது.

அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய அந்த வேலையை மதியத்திலிருந்து மாலை அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகும் செய்து கொண்டிருந்தேன். ஆனாலும் அதே நிலை தான். 

இது வேலை ஆவுரதுக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, அந்த அறையில் இருந்த கேமராவை பார்த்து "ஐ அன்டர்ஸ்டாண்ட் யூ பீப்புல், ஐ வில் டெல் யூ வென் த டைம் கம்ஸ்" 

என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு நடையை கட்டினேன்.

--அங்கத்தினர்களது மேலான கருத்துக்கள் வர வேற்கப்படுகிறது.

யாருக்கேனும் இது போன்ற அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். நானும் என் மனைவி வழியில் வந்த எனக்கு மாமன் முறையாக இருப்பவரும் இந்த உலகில் தனியாக இல்லை என்பதை

"உணர்ந்து கொள்வேன்"....................

இலக்கியத் தமிழில் இல்லாது....பேச்சுத் தமிழில் உங்கள் எழுத்துநடை முதலில் என்னைக் கவர்ந்தது!

மற்றது நீங்கள் எழுதியதில் எனக்குப் பிடித்தது...உங்கள் முன் கோபத்தை ..நீங்கள் விபரித்த விதம்!

ஒரு முறை....குமாரசாமி அண்ணர்....எழுதிய பதிவொன்றில்....ஒருவன் ...மேலதிகாரிகளின் ஏளனங்களையும்....ஏச்சுக்களையும் பொறுத்துக் கொண்டு போகிறான் எனின்...அவன் ஒரு கோழை என்று அர்த்தமில்லை! அவனது உழைப்பை நம்பி...வீட்டில் பலர் இருக்கலாம்! அதற்காகவே அவன் சிலவற்றைப் பொறுத்துக் கொள்கிறான்!

ஆட்டுபவன் சிவன்.....ஆடுபவன் நான்!

இன்றைக்கு ஒரு புதிய தத்துவத்தைப் படித்த திருப்தியோடு.....வேலையைத் தொடங்குகிறேன்!

தொடர்ந்து எழுதுங்கள்....மியாவ்!

கடந்த இருபது வருட காலங்களில்....தமிழனுக்குக் கிடைத்த அனுபவங்கள்...இரண்டாயிரம் வருடங்கள் ஆனாலும் சிங்களவனுக்குக் கிடைக்காது என்பது தான் எனது கருத்து!

எல்லாரிடமும் வித்தியாசமான அனுபவங்கள் நிச்சயம் இருக்கும்! எனினும் வெகு சிலர் தான் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புச் சகோதரர் மியாவுக்கு,

நீங்கள் விபரித்த ஜெனரேட்டர் சம்பவம் மற்றும்
கண் தெரியாத சிறுமிச் சம்பவம் இரண்டும் நீங்கள் hallucination  இனால் அவதிப் படுகிறீர்களோ? ஏன எண்ண வைக்கிறது.

என் சகோதரனாக பாவித்து சொல்கிறேன் ஒரு நல்ல வைத்தியரை அணுகுங்கள்.

கிட்டத்தட்ட இதே சூழலில் ஒரு புதிய இடத்துக்கு வேலைக்கு போன என் நண்பர் ஒருவருக்கும் இதையொத்த அனுபவம் ஏற்பட்டது. விரைந்த நடவடிக்கை கைமேல் பலனழித்தது.

Link to comment
Share on other sites

18 hours ago, புங்கையூரன் said:

இலக்கியத் தமிழில் இல்லாது....பேச்சுத் தமிழில் உங்கள் எழுத்துநடை முதலில் என்னைக் கவர்ந்தது!

மற்றது நீங்கள் எழுதியதில் எனக்குப் பிடித்தது...உங்கள் முன் கோபத்தை ..நீங்கள் விபரித்த விதம்!

ஒரு முறை....குமாரசாமி அண்ணர்....எழுதிய பதிவொன்றில்....ஒருவன் ...மேலதிகாரிகளின் ஏளனங்களையும்....ஏச்சுக்களையும் பொறுத்துக் கொண்டு போகிறான் எனின்...அவன் ஒரு கோழை என்று அர்த்தமில்லை! அவனது உழைப்பை நம்பி...வீட்டில் பலர் இருக்கலாம்! அதற்காகவே அவன் சிலவற்றைப் பொறுத்துக் கொள்கிறான்!

ஆட்டுபவன் சிவன்.....ஆடுபவன் நான்!

இன்றைக்கு ஒரு புதிய தத்துவத்தைப் படித்த திருப்தியோடு.....வேலையைத் தொடங்குகிறேன்!

தொடர்ந்து எழுதுங்கள்....மியாவ்!

கடந்த இருபது வருட காலங்களில்....தமிழனுக்குக் கிடைத்த அனுபவங்கள்...இரண்டாயிரம் வருடங்கள் ஆனாலும் சிங்களவனுக்குக் கிடைக்காது என்பது தான் எனது கருத்து!

எல்லாரிடமும் வித்தியாசமான அனுபவங்கள் நிச்சயம் இருக்கும்! எனினும் வெகு சிலர் தான் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள்! 

எனது எழுத்து நடையையும் பாராட்டியமைக்கு நன்றி.

4 hours ago, goshan_che said:

அன்புச் சகோதரர் மியாவுக்கு,

நீங்கள் விபரித்த ஜெனரேட்டர் சம்பவம் மற்றும்
கண் தெரியாத சிறுமிச் சம்பவம் இரண்டும் நீங்கள் hallucination  இனால் அவதிப் படுகிறீர்களோ? ஏன எண்ண வைக்கிறது.

என் சகோதரனாக பாவித்து சொல்கிறேன் ஒரு நல்ல வைத்தியரை அணுகுங்கள்.

கிட்டத்தட்ட இதே சூழலில் ஒரு புதிய இடத்துக்கு வேலைக்கு போன என் நண்பர் ஒருவருக்கும் இதையொத்த அனுபவம் ஏற்பட்டது. விரைந்த நடவடிக்கை கைமேல் பலனழித்தது.

 

1 hour ago, அபராஜிதன் said:

நல்ல ஒரு வைத்தியரை அணுகவும் 

எதிர் பார்த்த பதில்கள் தான்.

அக்கறைக் கொண்டு வழி காட்டியமைக்கு நன்றி.

ஏழு வருடங்களாக மருத்துவரை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். தினம் மாத்திரைகளை விழுங்கி கொண்டு தான் இருக்கிறேன்.

அது ஒரு பக்கம் இருந்தாலும் கல்லறைக்கு போகும் மட்டும் தெரிந்த உணர்ந்தவற்றை கொண்டு அதனடிப்படையில் செய்து கொண்டுதான் இருப்பேன்.

உணர்ந்த பொருள்

"பேசாப் பொருளாகவே"

இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ்,

இது பேசாப் பொருள் இல்லை. கட்டாயம் பேச வேண்டிய பொருள்.

நீங்கள் மருத்துவரை அணுகி இருப்பது மிகவும் நல்லது. 

அதில் தொடர்ந்து முழு அக்கறை எடுங்கள். சிலசமயம் இனி மருந்து தேவை இல்லாதது போல் தோன்றும். ஆனாலும் தொடர்ந்து எடுங்கள்.

வேண்டிய அளவுக்கு இங்கே எழுதுங்கள். நாங்கள் உங்கள் உறவுகள். உங்கள் சுமைகளை இங்கே இறக்கி வைக்காமல் வேறு எங்கே வைபீர்கள்.

எழுதுவதே ஒரு தெரப்பிதான். எழுதுங்கள். 

உங்களிடம் நாமும், நம்மிடம் நீங்களும் வாழ்க்கைப் பாடங்களை படித்தறிவோம்.

Link to comment
Share on other sites

19 hours ago, goshan_che said:

மியாவ்,

இது பேசாப் பொருள் இல்லை. கட்டாயம் பேச வேண்டிய பொருள்.

நீங்கள் மருத்துவரை அணுகி இருப்பது மிகவும் நல்லது. 

அதில் தொடர்ந்து முழு அக்கறை எடுங்கள். சிலசமயம் இனி மருந்து தேவை இல்லாதது போல் தோன்றும். ஆனாலும் தொடர்ந்து எடுங்கள்.

வேண்டிய அளவுக்கு இங்கே எழுதுங்கள். நாங்கள் உங்கள் உறவுகள். உங்கள் சுமைகளை இங்கே இறக்கி வைக்காமல் வேறு எங்கே வைபீர்கள்.

எழுதுவதே ஒரு தெரப்பிதான். எழுதுங்கள். 

உங்களிடம் நாமும், நம்மிடம் நீங்களும் வாழ்க்கைப் பாடங்களை படித்தறிவோம்.

சகோதரன் என்று பேச்சளவில் தான் இருக்குமென்று நினைத்தேன். இல்லை என்று உணர்ந்தேன்...

மாத்திரைகள் நாள் தவராது எடுத்துக் கொண்டிருக்கிறேன்...

வாழ் நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தாயின் வேண்டுகோள்...

பின் வரும் கருத்து தலைக்கனத்துனத்துடன் இருப்பது போல் தோன்றினால் மன்னிக்கவும்...

இந்த களம் என் அனுபவங்களை ஏற்க்கும் அளவிற்க்கு பக்குவம் வருவதை உணரும் பொழுது மீண்டும் தொடர்கிறேன்.:11_blush: 

வேறு திரிகளில் எனது உளரல்கள் தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் தொடருங்கோ  புங்கை சொன்னது போல தமிழன் அறிந்த அனுபவங்கள்  யாரும் அனுபவிக்காத துன்பங்கள்  இதுவரை 

மத்திய கிழக்கில் வேலை முடிந்து ( அதிகாலை 4.30 வருவேன் அதிக டிராபிக் என்ற படியால் ) வேலை இரவு 8 மணிக்கு தங்குமிடத்தை போய் சேர 10 மணியாகும்  இருட்டில் வந்து இருட்ட்டில் போவேன் காரணம் கட்டாயம் வேலை செய்தாகணும் சுனாமி இதே நாளில் அடிக்க உறவினர் அனைவரும் அகதிகளாக இருக்கும் நிலையில் பாதையில் வேருக்க  நடந்து போகும் போது அரபிகளின் குழந்தைகள்  அவர்கள் விளையாடி வென்றால் ( சோடா பானங்கள் , கோக் , பெப்சி ) போன்றவற்றை குலுக்கி அடித்து விடுவார்கள் எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்ற நிலையில் கடந்து சென்ற சூழ் நிலை அது  எனது ஞாபகத்தை கிளறியது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ்

உங்கள் எழுத்துகள் எழுத ஆரம்பித்துவிட்டு முடியாமல் தனக்குள்ளேயே முடங்கிக் கொள்ளும் தயக்கத்தை வெளிப்படுத்துகிறது. எழுதித் தீர்த்துவிட்டால் மனஉளைச்சல் குறையும். சிறிது சிறிதாக கதை வடிவில் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் உங்கள் எழுத்தும் மெருகேறும். படைப்புலகமும் உங்களை வரவேற்கும். சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள், குழப்பமாக எழுதினால் வித்தியாசமாகப்பார்ப்பார்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முற்பட்டால் எதை சொல்ல வந்தீர்கள் என்பதே மறந்து விடும் ஆகவே ஒரு சிறு சம்பவத்தை எடுத்து மனதிற்குள் புடம் போடுங்கள் அதை எப்படி கதை வடிவில் எழுதுவது என்று சிந்தியுங்கள் எழுதுங்கள்  அதை இரண்டு முறை திருப்பி படியுங்கள் திருத்தம் தோன்றும் திருத்திவிட்டு மீளவும் படியுங்கள் மெருகேற்றத் தோன்றும். கதைக்கான சூழலை சிருஸ்டியுங்கள் எழுதிய கதையோடு பிணைத்து மீள எழுதுங்கள் சிறுகதை முழுமைபெற்றுவிடும். சின்னச் சின்ன சம்பவங்கள்தான் தரமான சிறுகதைகளாக மாறுகின்றன. எழுத்து தவமாகவும் இருக்கும் அதுவே நிம்மதியைக் கொடுக்கும் வரமாகவும் இருக்கும். எங்களுக்குச் சொல்லவேண்டும் என்ற அவா உங்களுக்குள் அலைபாய்கிறது. முயற்சி செய்யுங்கள். பேசாப் பொருள் என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டால் இயல்பாகவே தயக்கம் ஏற்பட்டுவிடும். வெளியே வாருங்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர்களும், வித்தியாசமான அனுபவங்களை பெற்றவர்களுமே எழுத்துலகில் பிரகாசித்துள்ளார்கள். அந்த வகையில் நீங்களும் நமக்குள் தோன்றியுள்ள பிரசித்தமானவராக இருக்கக்கூடும் முயற்சி செய்யுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனே நினைவுக்கு வருகிதில்லை அரைபயித்தியம் ஆக உள்ள ஆங்கில எழுத்தாளர் அதில் இருந்து விடுபட தன்னுடைய அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாய் புனை பெயரில் எழுதி அதில் இருந்து விடுபடும் எழுத்துமுறை இது பெஸ்ட்  செல்லர் புத்தக   வரிசையில் இருந்தது தமிழில் மொழி பெயர்த்து வந்தது பெரிதாக போகவில்லை   உங்கள் இந்த எழுத்து நடை அந்த புத்தகத்தை தேட சொல்லுது .

தமிழ் உலகிற்க்கு புதிய எழுத்து நடை அது .

Link to comment
Share on other sites

On 26/12/2017 at 10:21 PM, தனிக்காட்டு ராஜா said:

மியாவ் தொடருங்கோ  புங்கை சொன்னது போல தமிழன் அறிந்த அனுபவங்கள்  யாரும் அனுபவிக்காத துன்பங்கள்  இதுவரை 

மத்திய கிழக்கில் வேலை முடிந்து ( அதிகாலை 4.30 வருவேன் அதிக டிராபிக் என்ற படியால் ) வேலை இரவு 8 மணிக்கு தங்குமிடத்தை போய் சேர 10 மணியாகும்  இருட்டில் வந்து இருட்ட்டில் போவேன் காரணம் கட்டாயம் வேலை செய்தாகணும் சுனாமி இதே நாளில் அடிக்க உறவினர் அனைவரும் அகதிகளாக இருக்கும் நிலையில் பாதையில் வேருக்க  நடந்து போகும் போது அரபிகளின் குழந்தைகள்  அவர்கள் விளையாடி வென்றால் ( சோடா பானங்கள் , கோக் , பெப்சி ) போன்றவற்றை குலுக்கி அடித்து விடுவார்கள் எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்ற நிலையில் கடந்து சென்ற சூழ் நிலை அது  எனது ஞாபகத்தை கிளறியது  

மன்னர்கள் என்ற போர்வையில் நொகாமல் நொங்கு தின்னும் அரபி உலகம் அது.

ஒரு மாத சிறு போராட்டத்திற்குப் பிறகு உலகில் இரண்டாம் பெரிய விமான நிலையத்தில் எனது மாமாவிற்கு தெரிந்தவரும்  நானும் பயண சீட்டை ஒரு கவுண்டருக்கு சென்று காண்பித்தால்  அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள் என்று அந்த பகுதியையே காரணமே இல்லாமல் சுற்ற விட்டனர்.

கடைசியில் ஒரு Counter க்கு சென்றதில் "ஒரு தமிழன் நெற்றியில் திருணீருடன்" வேலையில் அமர்ந்து பயணச் சீட்டை சரிபார்த்து குடுத்தார். சின்ன ஆச்சர்யம் தான். ஆனால் என்னை சுற்றி நடக்கும் பலவற்றில் இதையும் ஒன்றாக எடுத்துக் கொண்டேன்.

20 hours ago, வல்வை சகாறா said:

மியாவ்

உங்கள் எழுத்துகள் எழுத ஆரம்பித்துவிட்டு முடியாமல் தனக்குள்ளேயே முடங்கிக் கொள்ளும் தயக்கத்தை வெளிப்படுத்துகிறது. எழுதித் தீர்த்துவிட்டால் மனஉளைச்சல் குறையும். சிறிது சிறிதாக கதை வடிவில் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் உங்கள் எழுத்தும் மெருகேறும். படைப்புலகமும் உங்களை வரவேற்கும். சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள், குழப்பமாக எழுதினால் வித்தியாசமாகப்பார்ப்பார்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முற்பட்டால் எதை சொல்ல வந்தீர்கள் என்பதே மறந்து விடும் ஆகவே ஒரு சிறு சம்பவத்தை எடுத்து மனதிற்குள் புடம் போடுங்கள் அதை எப்படி கதை வடிவில் எழுதுவது என்று சிந்தியுங்கள் எழுதுங்கள்  அதை இரண்டு முறை திருப்பி படியுங்கள் திருத்தம் தோன்றும் திருத்திவிட்டு மீளவும் படியுங்கள் மெருகேற்றத் தோன்றும். கதைக்கான சூழலை சிருஸ்டியுங்கள் எழுதிய கதையோடு பிணைத்து மீள எழுதுங்கள் சிறுகதை முழுமைபெற்றுவிடும். சின்னச் சின்ன சம்பவங்கள்தான் தரமான சிறுகதைகளாக மாறுகின்றன. எழுத்து தவமாகவும் இருக்கும் அதுவே நிம்மதியைக் கொடுக்கும் வரமாகவும் இருக்கும். எங்களுக்குச் சொல்லவேண்டும் என்ற அவா உங்களுக்குள் அலைபாய்கிறது. முயற்சி செய்யுங்கள். பேசாப் பொருள் என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டால் இயல்பாகவே தயக்கம் ஏற்பட்டுவிடும். வெளியே வாருங்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர்களும், வித்தியாசமான அனுபவங்களை பெற்றவர்களுமே எழுத்துலகில் பிரகாசித்துள்ளார்கள். அந்த வகையில் நீங்களும் நமக்குள் தோன்றியுள்ள பிரசித்தமானவராக இருக்கக்கூடும் முயற்சி செய்யுங்கள். :)

மன உளைச்சல் பல காலமாக சுத்தமாக இல்லை. அதை எல்லாம் எப்பொழுதோ கடந்து விட்டேன். இந்த களத்திலேயே அதை சிலர் உணர்ந்திருக்கலாம்.

ஒரு படத்தில் ஒரு வசனம் வரும். We believe what we want to believe. இது தான் அனைவருக்குள்ளும் இருக்கிறது.

Logic will get you from A to B.

Imagination will get you everywhere.

எல்லோருக்கும் ஒரு விடயத்தை சொல்லும் பொழுது அதற்க்கு லாஜிக் (Logic) தேவை படுகிறது. 

உதாரணத்திற்க்கு ஒரு பந்தை மேல் நோக்கி எறிகிறீர்கள், அந்த பந்து கீழே வராமல் அப்படியே மேல் சென்றுவிட்டது என்பது உங்கள் ஒருவருக்கு மட்டும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது போன்று ஒன்று அல்லது மூன்று விடயங்கள் நடக்கிறது. அதன் பிறகு உங்களை சுற்றி நடப்பது அனைத்தும் அசாதரணமாகவே தோன்றும். பின்பு எது நமக்கான அறிகுறிகள், எது அவசியமற்றது என்று அடையாளம் காண்பது கடினமாகிவிடும். பின்பு உங்கள் நிலை என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

ஒரு பகுதியில் பட்டாம்பூச்சி சிறகடிப்பினால் உருவாகும் அதிர்வு வேறொரு பகுதியில் உருவாகும் பூகம்பத்திற்க்கு காரணியாக இருக்கலாம் என்பதாக ஒரு தத்துவம் உண்டு என்று ஒரு படத்தில் கமல்ஹாசன் சொல்லியிருப்பார். 

தற்பொழுது இந்த தத்துவத்தின் படியே உலக நாடுகள் முடிவுகளை எடுத்துக்கொண்டு வருகிறது என்று யூகிக்கிறேன். ஒரு நாட்டை தவிற.

சிறகதிற்விற்க்கே முக்கியத்துவம் இருக்கும் பொழுது. லங்களவன் சிங்கத்தின் பிடரியை வேறறுக்க முற்பட்டிருக்கிறான். அவனது எதிர்காலம் அப்பட்டமாக என் கண் முன் தெரிகிறது. 

தாங்கள் சொன்னது போல் அவ்வப்பொழுது என் மனக் கண்ணில் தோன்றும் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22.12.2017 at 9:11 PM, goshan_che said:

மியாவ்,

இது பேசாப் பொருள் இல்லை. கட்டாயம் பேச வேண்டிய பொருள்.

நீங்கள் மருத்துவரை அணுகி இருப்பது மிகவும் நல்லது. 

அதில் தொடர்ந்து முழு அக்கறை எடுங்கள். சிலசமயம் இனி மருந்து தேவை இல்லாதது போல் தோன்றும். ஆனாலும் தொடர்ந்து எடுங்கள்.

வேண்டிய அளவுக்கு இங்கே எழுதுங்கள். நாங்கள் உங்கள் உறவுகள். உங்கள் சுமைகளை இங்கே இறக்கி வைக்காமல் வேறு எங்கே வைபீர்கள்.

எழுதுவதே ஒரு தெரப்பிதான். எழுதுங்கள். 

உங்களிடம் நாமும், நம்மிடம் நீங்களும் வாழ்க்கைப் பாடங்களை படித்தறிவோம்.

மியாவ்,

சூழலும் காலமுமே அனைத்தினதும் சர்வாதிகாரியென்பதே எனது பார்வை. எவளவு பெரியவரானாலும்  சூழல் அவரை வீழ்த்தவும் உயர்தவும் செய்கிறது. அதிவல்லமையும் அனைத்து வளங்களும் கொண்ட பதவியான அமெரிக்க அரசுத்தலைவரை  எடுத்துக்கொள்வோம்.  அவர்தனது செயலரிடம் நானின்னும் 5மணிநேரத்தில் லண்டனில் இருக்கவேண்டும் என்கின்றார். அவர் அதனை அரசுத்தலைவரது பிரத்தியேக விமானியிடம் தெரிவிக்கிறார். விமானி நினைக்கவேண்டும் முதலில். அடுத்து விமாப்பொறி சரியாக இயங்கி நகர வேண்டும். இரண்டும் சரியாக இருந்தால் காலநிலை சீராக இருக்கவேண்டும். எனவே  எதுவும் எம்மிடமில்லாதபோதும் நாம் நாமாக இருந்து எம்மை உணர்வதே மெய்நிலை இயல்பாக முடியும். எனவே எழுதுங்கள். எழுதுவம் ஒரு மருத்துவமே. பேசமுடியாத அல்லது பேச யாருமேயற்ற போது எழுதுவதும் உங்களை ஆற்றுப்படுத்தும். (உண்மையிலேயே இந்த இடத்திலேதான் யாழின் முதன்மையிடம் உணரப்படுகிறது.) அதனை படிக்கவும் கருத்துப்பகிரவும் யாழ்க்கள உறவுகள் இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

22 hours ago, மியாவ் said:

கடைசியில் ஒரு Counter க்கு சென்றதில் "ஒரு தமிழன் நெற்றியில் திருணீருடன்" வேலையில் அமர்ந்து பயணச் சீட்டை சரிபார்த்து குடுத்தார். சின்ன ஆச்சர்யம் தான். ஆனால் என்னை சுற்றி நடக்கும் பலவற்றில் இதையும் ஒன்றாக எடுத்துக் கொண்டேன்.

இந்த தடிமன் படுத்தப்பட்ட வரி என்ன நிலையில் களத்தினரால் பார்க்கப்படுகிறது...

துபாய் விமான நிலையத்தில் இது போன்று இருப்பது சாதரண ஒன்றுதானா அல்லது குறிப்பிடும் படியான ஒன்று தானா...

அடிக்கடி செல்பவர்களுக்கு இது தெரியும்... யாரேனும் அடிக்கடி செல்பவர்கள் இதற்க்கு பதில் செய்தால் நலம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்...

மனதின் உளைச்சல்களின் வெளிப்பாடுகள் மனதுக்கு மருந்தாகவும்... இதமாகவும்... விஷமாகவும் மாறலாம்

Link to comment
Share on other sites

On 04/01/2018 at 12:29 PM, கறுப்பி said:

தொடர்ந்து எழுதுங்கள்...

மனதின் உளைச்சல்களின் வெளிப்பாடுகள் மனதுக்கு மருந்தாகவும்... இதமாகவும்... விஷமாகவும் மாறலாம்

ஒவ்வொருவரின் செயலும் பேச்சும் அதற்க்கு முன்னர் முடித்த செயலும் பேச்சின் தொடக்கமாக இருக்கும்...

சம்பவங்களும், அவ்வாறே... இது சாமானியனிடம் தொடங்கி உலக வல்லரசுகளுக்கிடையே வரை தொடர்கிறது...

இது அவரவர் மன உளைச்சலா, மற்றவரிடம் கேட்க்கும் நான் அறிவாளி அல்லது பலசாலி என்ற யாசகமா அல்லது காமமா...

Link to comment
Share on other sites

  • 6 months later...

கடந்த ஒரு மாதமாக செய்து வரும் வேலையில் அவ்வபொழுது பீர் குடிக்கும் வாய்ப்பு சுலபமாக கிடைக்கிறது... இந்த ஒரு மாதத்திலேயே ஐந்து முறை குடித்து விட்டேன்... பியரில் சிறிதளவு ஆல்கஹால் இருப்பதால் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் வீரியம் குறையும்...

பயம்யாதெனில், பேலன்ஸ்டாக இருக்கும் மன நிலை "வெற்றிடத்தை நோக்கி பறந்தோடி செல்லும் காற்று போல்" ஓரிடத்தில் சென்று முட்டிக்கொண்டு நிற்கும்... 

அதை கோப்பை நண்பர்களிம் சொல்ல முடியாது, இதை வீட்டாரிடம் சொல்ல முடியாது...

மனமானது தற்பொழுது என்னுடைய அல்லது மாத்திரையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தான் உணர்கிறேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.