Jump to content

கடந்த ஏழு வருடங்கள் (2010 °முதல்)


Recommended Posts

இந்த திரியில் எனது ஆஃப்கானிஸ்தான் பயணத்திற்க்குப் பிறகு நடந்த விந்தையான, விசித்திரமான, புரிந்தததுமாய், புரியாததுமாய் உள்ள அனுபவங்களை எனக்கு பறிச்சையுமான தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

நான் எழுதும் தமிழை சற்று பெரிய மனது கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக  பகிறப் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது மியாவ். படிக்க ஆவலாக உள்ளோம்.

மகாபாரதத்தில் வரும் காந்தாரியும் சகுனியும் காந்தார நாட்டவர்கள். அது தற்போதைய கண்டகார் என்று சொல்கின்றார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் மிகவும் பாதுகாப்பற்ற இடம். எப்படி போகத் துணிந்தீர்கள் என்பதையும் அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

சரி மியாவ்.. தொடருங்கள்.

1 hour ago, மியாவ் said:

 

 

 

என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக  பகிறப் படும்.

 

தமிழை அக்குவேறு ஆணிவேறாக்காமல் விட்டுவிடுங்கள்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிக் கொண்டு வாருங்கள் பூனையாரே, நாங்கள் ஆவலாக வாசிக்க காத்திருக்கின்றோம்.படங்களும் இருந்தால் இணையுங்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் கூறியது போல படத்துடன் இணையுங்கள், ஆவலாக இருக்கின்றோம்

ஆமா இது ஏன் “பேசாப் பொருள்” என்ற பகுதிக்குள்???

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

சுவியர் கூறியது போல படத்துடன் இணையுங்கள், ஆவலாக இருக்கின்றோம்

ஆமா இது ஏன் “பேசாப் பொருள்” என்ற பகுதிக்குள்???

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மியாவ் said:

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

நல்லது, ஆனால் இங்கு நீங்கள் “முழுங்காமல்” எழுதலாம்......

Link to comment
Share on other sites

 

20 hours ago, கிருபன் said:

நல்லது மியாவ். படிக்க ஆவலாக உள்ளோம்.

மகாபாரதத்தில் வரும் காந்தாரியும் சகுனியும் காந்தார நாட்டவர்கள். அது தற்போதைய கண்டகார் என்று சொல்கின்றார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் மிகவும் பாதுகாப்பற்ற இடம். எப்படி போகத் துணிந்தீர்கள் என்பதையும் அறிய ஆவல்.

போனதென்னவோ "அமேரிக்கன் மிலிட்டரி பேசில் (Military Base) வேலை செய்வதற்க்கு "தான். அதனால் பாதுகாப்பை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

வாட்டி எடுத்தது பனிப் பொழிவும் (Snow Fall), வெயிலும் தான். 

20 hours ago, நவீனன் said:

சரி மியாவ்.. தொடருங்கள்.

 

தமிழை அக்குவேறு ஆணிவேறாக்காமல் விட்டுவிடுங்கள்..:grin:

முயற்ச்சிக்கிறேன்.:cool:

Link to comment
Share on other sites

எழுதுங்கள் மியாவ்.

எனது நண்பன் ஒருவன் தமிழ்நாடு வழியாக தரைப் பாதையூடாக ஆப்கானிஸ்தான் வரை பயணித்து ஐரோப்பா வந்தவன். தமிழ்நாட்டை விட்டு  மேல் நோக்கிச் செல்லச் செல்ல மனிதாபிமானம் படிப்படியாகக் குறைந்து பாகிஸ்தான் வந்ததும் மனித நேயம் என்பதையே முற்றாகக் காண முடியாது என்பான். உண்மையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மியாவ் said:

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

விளங்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் நீங்கள் நேட்டோ படையில் சேர்ந்து யோயிருக்கிறீங்க  போல.

Link to comment
Share on other sites

7 minutes ago, இணையவன் said:

எழுதுங்கள் மியாவ்.

எனது நண்பன் ஒருவன் தமிழ்நாடு வழியாக தரைப் பாதையூடாக ஆப்கானிஸ்தான் வரை பயணித்து ஐரோப்பா வந்தவன். தமிழ்நாட்டை விட்டு  மேல் நோக்கிச் செல்லச் செல்ல மனிதாபிமானம் படிப்படியாகக் குறைந்து பாகிஸ்தான் வந்ததும் மனித நேயம் என்பதையே முற்றாகக் காண முடியாது என்பான். உண்மையா ?

தமிழ்நாட்டை தாண்டி கேராளவிற்க்கு போனாலே மனிதாபிமானம் என்ன விலை என்று கேட்ப்பார்கள்.

ஆப்கானிஸ்தான் மலிட்டரி பேசில் பல நாட்டு மக்களான போஸ்னியன்ஸ், இத்தாலி போன்ற மக்களை காண நேர்ந்தது.

அங்கு இரண்டாவதாக எங்களுக்கு மேலாளராக வந்த அமெரிக்க கறுப்பரினத்தை (நம்மினம் தான்) சேர்ந்தவர் " (Stephen Fears)ஆஸ் ஹோல்ஸ் ஆர் எவ்ரிவேர்" என்றார். அதுவும் கூட உண்மை தானே.

இதில் ஒரு இத்தாலி பெண் (Daniela Scordia) தான் மிக உதவியாக இருந்தார். அவரும் நானும் அடிக்கடி புகைத்துக் கொண்டு பேசிக் கொள்வோம். அங்கு சக ஊழியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்பொழுது டெக்சாசில் இருக்கிறார்.

அவர் இருப்பு தனித் தமிழனாக வலம் வந்த சமையத்தில் சற்று ஆருதலாக இருந்தது.

I'm going out of my mind என்ற பொழுது Norbert (Philippino settled in america) and Daniela Scordia அதற்க்கு காரணமானவரான முதலாம் மேலாளரை (Jason Anderson....(வெள்ளைகாரன் "ஜார்ஜியா")..) இடமாற்றம் செய்ய வைத்தார்கள் என்பதை "ஆஸ் ஹோல்ஸ் ஆர் எவ்ரிவேர்" என்ற பொழுது யூகித்தேன்.

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

எழுதிக் கொண்டு வாருங்கள் பூனையாரே, நாங்கள் ஆவலாக வாசிக்க காத்திருக்கின்றோம்.படங்களும் இருந்தால் இணையுங்கள்.....!  tw_blush:

படங்களை இணைக்க இயல வில்லை. Upload failed என்று வருகிறது. அங்கு ஒரு வருடம் மட்டும் தான் இருந்தேன். 

மேலும் புகை படம் எடுப்பவதற்க்கு அங்கு தடை என்பதால் சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது..

Link to comment
Share on other sites

14 minutes ago, ஈழப்பிரியன் said:

மியாவ் நீங்கள் நேட்டோ படையில் சேர்ந்து யோயிருக்கிறீங்க  போல.

உண்மை என்னமோ அது தான். ஆனால் நேட்டோவுடன் சேர்ந்து போகவில்லை.

அவர்களுக்கு வேலை செய்ய சென்றோம். அங்கு குவாலிட்டி கன்ட்ரோல் டிப்பார்ட்மென்ட்டில்லை வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு மியாவ், உங்களின் அனுபவங்களை பகிருங்கள் படிப்பதற்கு ஆவலாக உள்ளோம். 
 

Link to comment
Share on other sites

ஒரு செயலை ஆரம்பித்தற்க்கு பிறகு தான் அதன் நிறை குறைகளை உணர முடிகிறது. 

இந்த அளவிற்க்கு வரவேற்ப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. 

இதை ஆரமபிப்பதற்க்கு என்னை தயார்படுத்திக் கொண்டு பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு வருட காண்ட்ராக்டில் சென்று மிலிட்டரி போலிசால் கைது செய்யப் பட்டு ஒரு வருட முடிவிலேயே தமிழ் நாட்டிற்க்கு அனுப்பப் பட்டேன்.

ஏன் எதற்க்கு என்பதை ஆஃப்கானிஸ்தான் எப்படி சென்றேன், ஒரு வருடம் என்ன நடந்தது என்ற பதிவுகளுக்குப் பிறகு தெரிய வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

மியாவ்... பூனை மாதிரி  இருந்து கொண்டு,  பெரிய..... கதையுடன் வந்து இருக்கின்றீர்கள். :grin:
உங்களது,  அமெரிக்க இராணுவத் தள வேலை  அனுபவங்கள்...
அதுகும், ஆப்கானிஸ்தானில் எனும் போது... வாசிக்கும் ஆவலை தூண்டி விட்டது.

இது போன்ற,  அனுபவங்களை.... வேறு  எந்த இடத்திலும் வாசிக்கவில்லை என்பதால்,
ஆவலுடன்... உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

அடியேனும் வந்துவிட்டேன் ..........

மியாவ் தான் ...
சுணக்கம்!

Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

மியாவ்... பூனை மாதிரி  இருந்து கொண்டு,  பெரிய..... கதையுடன் வந்து இருக்கின்றீர்கள். :grin:
உங்களது,  அமெரிக்க இராணுவத் தள வேலை  அனுபவங்கள்...
அதுகும், ஆப்கானிஸ்தானில் எனும் போது... வாசிக்கும் ஆவலை தூண்டி விட்டது.

இது போன்ற,  அனுபவங்களை.... வேறு  எந்த இடத்திலும் வாசிக்கவில்லை என்பதால்,
ஆவலுடன்... உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன். :)

 

16 hours ago, குமாரசாமி said:

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

 

9 hours ago, Maruthankerny said:

அடியேனும் வந்துவிட்டேன் ..........

மியாவ் தான் ...
சுணக்கம்!

இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்றும், முறையான தமிழெழுத்தறிவு இல்லாமலும் உணர்வுகளால் மட்டுமே கடந்த ஏழு வருடங்களில் அறிந்துணர்ந்ததை எப்படி வார்த்தைகளால் வடிவுபடுத்துவது என்ற குழப்பத்தில் நேற்றே மன்னிப்பு கேட்டு திரிக்கு முற்றுப்பள்ளி வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.

ஆனால் நேற்று நடந்தது வேறாகிவிட்டது.

இத்தனை பேர் எதிபார்ப்பை எப்படி என் தமிழைக் கொண்டு பூர்த்தி செய்வது என்ற ஐயம் வருகிது.

ஈசன் மேல் பாரத்தை போட்டு ஆரம்பித்து தொடர்கிகிறேன். 

என்னுடைய பதிவு இந்திய நேரப்படி 8 மணிக்கு மேல் பதியப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு பூனையாரே நாங்கள் 5ம் வகுப்பில் இருந்தே கோடிட்ட இடங்களை நிரப்பி வாசித்தும், விகடகவி போன்ற சொற்களை மாத்தி மாத்தி வாசித்தும், பழைய காணி உறுதிகளை குத்துக்கள் இட்டு வாசித்தும், எழுத்து பிழையான வாக்கியங்களை நேராக்கி வாசித்தும்,இவை எல்லாவற்றையும் விட அர்த்தமே இல்லாமல் பெட்டையள் எழுதிய கேவலமான காதல் கடிதங்களை எல்லாம் ஆவலோடு படித்து அதில் பல அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த வாரம் முழுதும் புளகாங்கிதம் அடைந்து கடந்து வந்திருக்கின்றோம், ஆகவே அஞ்சற்க.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

படிப்பில் சராசரியான மாணவனுக்கும் கீழ் தான். வெளிநாடு போகும் ஆசையில் BSC Catering and Hotel Management படித்தேன். படிக்கும் பொழுதே ஹோட்டல் இன்டஸ்ட்ரி பிடிக்காமல் போய்விட்டது. 

பிறகு எனது கரியரை சிட்டி பேங்கில் தொடங்கி ஐசிஐசிஐ எச்டிஎஃப்சி என்று 2009 டிசம்பர் மாதம் வரை சென்னையில் வேலை.

ஐசிஐசிஐ ல் வேலை செய்த பொழுது அலுவலக நண்பர் ஏழு பேர் உல்லாச பயணமாக ஒரு வாரம் கேரளா சென்றிருந்தோம். அதில் ஒரு நாள் ஒன்பது மணி அளவில் இரவு உணவிற்காக வெளியில் ஒரு சிறிய ஹோட்டலலுக்கு சென்று 

அண்ணா ஒரு இருபது தோசை தேவை

தோசைலாம் இல்ல போ

இதோ இருக்கேனா

அது எல்லாத்தையும் உங்க கிட்ட குடுத்துட்டா வரவங்களுக்கு என்ன சொல்றது 

எனது நண்பன் ஒருவன், நாங்க சும்மா ஒண்ணும் கேக்கல

தரமுடியாது போ

சரி பக்கத்துல வேர ஏதாவது ஹோட்டல் இருக்கா

இடது கையை வீசிய படி அங்க இருக்கு போ

சிறிது தூரம் நடந்தோம், இரண்டு நபர் பேசிக் கொண்டிருந்தார்கள். அண்ணா இங்க பக்கத்துல ஏதாவது ஹொட்டல் இருக்கா

அங்க இருக்கு போ

எங்கணா

பேச்சு தொடர்கிறது

அண்ணா  

அண்ணா

அங்க இருக்கு போ

அன்று என்ன சாப்பிட்டோம் என்பது நியாபகம் இல்லை.

மறு நாள் வீகா லேண்டிர்க்கு (Amusement park) செல்வதற்க்கு பேருந்து நிறுத்தத்தில்

பேருந்து வந்த உடன் 

என் நண்பன் ஒருவன்,  இந்த பஸ் வீகாலேண்ட் போகுமா?

நடத்துனர் சொல்கிறார், போடா பட்டி

Gods Own Land ஐ மிகவும் ரசித்தோம்.

மக்கள் தான் அப்பாவிகளாக இருக்கின்றனர். அன்பானவர்களாகவும் இருக்கின்றனர்

பிறகு எச்டிஎஃப்சி யில் வேலை, ஒன்றரை ஆண்டிற்கு பிறகு என் நண்பன் (சுதாகர்) மூலம் ஒரு ஏஜன்சியின் மூலம் நானும் என் நண்பனும் (செந்தமிழ் செல்வன்) துபாயில் இறங்கினோம். அங்கிருந்து கள்ள ஃப்ளைட்டில் (ராணுவ விமானம்)ஆஃப்கானிஸ்தானில் பக்ராம் தலைமை தளத்தில் இறங்கினேன். என் நண்பன் ஈராக்கிற்க்கு அனுப்பப்பட்டான்.

ஆஃப்கானிஸ்தானில் இறங்கிய சமையத்திலேயே குளிரை உணர துடங்கியாகி விட்டது. நடைபாதையின் ஓரத்தில் பனி வெள்ள வெளீர் என்று படர்ந்து கிடந்ததை அதிசையமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஃபிலிப்பினோஸ், வட இந்தியர்கள், நைஜுரியன்ஸ் என்று வரிசையாக கணக்கெடுப்பதற்க்காக நின்று கொண்டிருந்தோம்....

..........

Link to comment
Share on other sites

39 minutes ago, suvy said:

மாண்புமிகு பூனையாரே நாங்கள் 5ம் வகுப்பில் இருந்தே கோடிட்ட இடங்களை நிரப்பி வாசித்தும், விகடகவி போன்ற சொற்களை மாத்தி மாத்தி வாசித்தும், பழைய காணி உறுதிகளை குத்துக்கள் இட்டு வாசித்தும், எழுத்து பிழையான வாக்கியங்களை நேராக்கி வாசித்தும்,இவை எல்லாவற்றையும் விட அர்த்தமே இல்லாமல் பெட்டையள் எழுதிய கேவலமான காதல் கடிதங்களை எல்லாம் ஆவலோடு படித்து அதில் பல அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த வாரம் முழுதும் புளகாங்கிதம் அடைந்து கடந்து வந்திருக்கின்றோம், ஆகவே அஞ்சற்க.....!  tw_blush: 

வீசிய காற்றில் உங்கள் நெல்லையும் தூற்றி விட்டுள்ளீர்கள். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

கடல் தாண்டி பணமீட்ட

அடிமைப் பட்டம் பெற்று

அடிமையை விலக்கி 

பட்டத்தை வைத்து

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி

பெருநிறுவன முதலைகளின் வாய்க்கு

தீனி போட முடியாமல், மண்டை

வெடிக்கும் அழுத்தத்தில் உத்யோகத்தை

விட்டொழித்து, வல்லரசை ஆட்டிப் பார்த்த

பெருந்தாடியின் மசுறை வளிக்க

ட்ரில்லியன் கணக்கில் முதலீடு செய்து

போர் தொடுக்க சகல சௌகரியத்துடன்

ஏற்படுத்திய தளத்திற்க்கு பணம் காண சென்று

தரம் பார்க்கும் துறையில் அமர்ந்து

பூவோடு நாரும் மணக்கும் என்பதாக

ராணுவ வீரர்களுக்கு ஏற்படுத்திய

உணவு வசதிக்கான இடத்தில்

காணுமிடமெங்கும் உலகிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர தீனிகளைக் கண்டு

பூரித்து மலைத்து சுயநினைவுக்கு வருவதற்க்கு வினாடிகள் தாண்டி

கரும்புக் காட்டுக்குள் யானை பகுந்ததது போல் புகுந்து

அனைத்தைதையும் ருசித்து கபளீகரம் செய்து

12/7 வேலையில் தினம் ஒரு மணி நேர அலுவலில் மிச்சம் 11 மணி நேரத்தில் புகைப்பதும், களத்தில் கருத்துக்கள் பதிவதுமாய் நகர்ந்த பொழுது

உணவு வசதிக்கான இடத்தில் தினமும் காலை "ஃபோர் எக் ஸ்க்ராம்பில்ட் வித் ஆனியன், பெப்பர், அலப்பீனியோஸ் ஆன்ட் ச்சீஸ்" என்பதையே வாடிக்கையாக கொண்டு தின்ற

சில நாட்கள் கழித்து உணவின் அளவு குறைய துடங்க, கவனிக்க சில நாள் படித்து, உத்தரவை பின்பற்றி உணவை தயார் செய்து தரும் வெள்ளை இனத்தை சேர்ந்த போஸ்னியன் இரண்டு முட்டைகளை மட்டுமே உடைத்ததை பார்த்து "ஐ செட் ஃபோர் எக்ஸ், yeah ஃபோர் எக்ஸ், எஸ் எஸ் போர் எக்ஸ் என்று சிறிது கடினமாக சொல்லிய பொழுது பின் நின்று பலமாக சிரித்து கொண்டிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை கவனிக்க முடிந்தது. எனது உணவை பெற்றுக்கொண்டு "ஃபக்கர்" என்று சொல்லி விட்டு திரும்பிய பொழுது வலது புறம் ஒரு வெள்ளையின ராணுவ வீரன் முறைத்து பார்த்த படி நின்று கொண்டு இருந்ததை காண நேர்ந்தது.

கருத்து களத்தில்

நேர்மறையான கருத்துக்களை பதியும் நேரம், ராணுவ வீரர்களிடமிருந்து நேர்மறையான அசைவுகளை உணர

எதிர்மறையான கருத்துக்களை பதியும் நேரம், எதிர்மறையான அசைவுகளை உணர முடிந்தது.........................

2 hours ago, வல்வை சகாறா said:

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

நானும் வேண்டிக் கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.