Jump to content

மண மாக்கட்


Recommended Posts

இப்ப எல்லாம் பெண்கள் லவ் பண்ணிக்கிறாங்க அப்புறம் சிம்பிள் ரீசன் சொல்லுவாங்க ஐ டோண்ட் லைக் யூ.. அப்படின்னுட்டு எந்தக் காரணும் இல்லாமல்.. எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் அடுத்தவன் கூட ரெஸ்ரோரண்டில திண்டிட்டு இருக்காங்க. இல்ல பப்பில கிளப்பில கை கோர்த்திட்டு ஆடிக்கிறாங்க. வேணாம் நமக்கு இந்தச் சுதந்திரம். நம்ம தமிழர்களுக்கு என்று வாழ்வியல் விழுமியம் இருக்கு. அதை தெரியவும் காக்கும் படி வாழவும் விளைவோம்..! என்பதுதான் நாம் வலியுறுத்துவது.

என்ன நெடுக்க்ஸ் பெண்கள் மேல உங்களுக்கு உந்த தள்ளாத வயதில இவ்வளவு வெறுப்பு. ஏதோ ஆண்க்கள் எல்லாம் உத்தமர்கள் போலவும் எல்லா பிரச்சினைக்கும் பெண்கள்தான் காரணம் போலவும் கூறுகிறீர்கள். எப்பவுமே பிரச்சினை பண்ணுறது ஆண்க்கள்தான் அவைக்கு ஈகோ பிரப்பிளம் நான் ஆண் என்னவும் செய்யலாம் பெண்தான் அனுசரிச்சுப் போகணும் என்ட மனநிலை அதாலதான் இப்படி பெண்களை குற்றம் சாட்டியே ஆண்க்கள் காலத்தை கழிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்கால போவான்

10. பெண்கள் மத்தியில் சமூக ஒழுக்கமற்ற நிலை உயர்வடைதல். இதன் மூலம் ஆண்களும் சமூகம் ஒழுக்கமற்ற நிலைக்கு இட்டுவரப்படுதல்...!

:lol: ஆமா பெண்களால தான் ஆண் சமூகம் ஒழுக்கமற்றதா இருக்கா? :lol:

மறுபடியும் ஜோக் அடிக்கிறீர்களே? நீங்கள் புலம் பெயர் நாட்டையும் சரி..தாயகத்தையும் சரி இன்னும் சரியாக அவதானிக்கவில்லை போல.....

அனிதா

என்னும் கொஞ்ச நாளில் சொல்லுங்க புலத்தில் உள்ள ஆக்களைப் பார்த்துத்தான் தாயகத்தில் உள்ளவர்கள் பழகினவை எண்டு...!

நெடுக்கால போவான்

இந்தக் மனித மனக் கட்டுப்பாடுகள் அற்ற நரகங்களை நாகரிகம் என்று தாயகத்துக்கு ஏற்றுமதி செய்ய நினைச்சீங்க.. அது ரெம்பவே நம்மை சீண்டிற விசயமாகிடும்..! ஜாக்கிரதை. இப்பவே போனது.. நல்ல காலம் இந்த சமருக்க பாதை திறக்கான் ஆமிக்காரன் சோ.. இரண்டு பக்கத்தால சீரழி இருந்தது இப்ப ஒரு பக்கத்தாலதான் என்று அமைதிப்பட முடியுது. உந்தக் கூத்துக்களோட வன்னிக்கு தாராளமாப் போயிட்டு வாங்க. மிச்சம் அவங்க பாத்துக்குவாங்க..!

:) அனி கொஞ்ச நாள் இல்லை..கொஞ்ச நேரத்துல எங்களுக்கு எச்சரிக்கை பண்றார் தாத்தா...நாம போய் நம்மூரு ஆக்களை கெடுக்க வேணாமாம்..!! :(

.................

ஆரம்பத்தில் குழப்பங்கள் இங்க நடக்குது..ஊரில கலாச்சாரம் கட்டுமானமா இருக்கு என்றீர்கள். (இல்லை என்று நானும் சொல்லவில்லை..ஆனால் இங்கு வெளிக்கொணரப்படுவதால தான் நீங்க புள்ளி விவரம் தரும் நிலைமையில் இருக்கு..ஊரில எல்லாம் மூடி மறைச்சு கட்டி குடுத்துடுவாங்க.......)

பிறகு அட்யஸ்ட் பண்ணி வாழணும்,அர்ப்பணிக்கணும் என்றீர்கள்....அப்பா, அம்மாவை போல..நல்லொரு ஒப்பீடு!!

இங்கயும் வாழீனம் தான் அட்யஸ்ட் பண்ணிக்கிட்டு...எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா..ஊரில் நல்ல மாதிரி வசதியானவா. திருமணம் என்று இங்குள்ளவரை கட்டி வைச்சாங்க. இங்கு வந்து நேரில் பார்க்க தான் தெரியும் அவருக்கு மொட்டை என்று. (முன்னுக்கு கொஞ்ச முடி..இப்போ அதுவும் இல்லை) போட்டோவிலோ..டெலிபோனிலோ தெரியாதே...அதை விட அவர் சொல்லவில்லை! இப்படி உருவத்தையே மறைச்சவர் உள்ளத்தை ஓப்பினா வைச்சிருப்பாரா?? வாழ்க்கையில் சுறுசுறுப்பாகா இருக்கணும்..அப்போ தான் முன்னேறலாம்..அவர் வேலைக்கு போவதை தவிர வெறொன்றும் தெரியா! அப்படியே இருப்பார். பிள்ளைகளில் இருந்து...கிச்சின் வரை அந்த அக்கா தான்..எல்லாமே அவா தான்! உண்மையை சொன்னால் ஒரு கார் லைசன்ஸ் கூட இல்லை அவரிடம் அப்படியானவர்.

இப்படியானவரோட அட்யஸ்ட் பண்ணி வாழ்றா..இப்பிடி எத்தனை ஆண்கள் வாழுவாங்க?? விட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க...பெற்றோருக்கு தெரிஞ்சும் ஆ..பொணு அட்யஸ்ட் பண்ணு என்பாங்க..ஆண் என்றால்..அவனுக்கென்ன தலல விதியா என்பாங்க....

புள்ளி விவரம் சொன்ன உடனே எல்லாம் சரி என்றில்லை.. யதார்த்தை பார்க்கணும்...யதார்த்த வாழ்வில இப்படி எத்தனையோ பெண்கள் வாழீனம்...

இப்படி பெண்களும் இருக்க..சில பெண்கள் செய்யும் சரியில்லாத விடயங்களை புள்ளி விவரம் காட்டுகிறீர்கள்..அதுசரி எப்போ நீங்கள் பெண்களை பெண்களா கதைக்குறீர்கள்..?

ஆனாலும் ஒரு விடயம் தெரியுமா...

உண்மையாக நித்திரை கொள்பவரை எழுப்பலாமாம்.......

நித்திரை போல நடிப்பவரை எழுப்பவே ஏலாதாம்....................................!!!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஆமா பெண்களால தான் ஆண் சமூகம் ஒழுக்கமற்றதா இருக்கா? :lol:

மறுபடியும் ஜோக் அடிக்கிறீர்களே? நீங்கள் புலம் பெயர் நாட்டையும் சரி..தாயகத்தையும் சரி இன்னும் சரியாக அவதானிக்கவில்லை போல.....

:) அனி கொஞ்ச நாள் இல்லை..கொஞ்ச நேரத்துல எங்களுக்கு எச்சரிக்கை பண்றார் தாத்தா...நாம போய் நம்மூரு ஆக்களை கெடுக்க வேணாமாம்..!! :(

.................

ஆரம்பத்தில் குழப்பங்கள் இங்க நடக்குது..ஊரில கலாச்சாரம் கட்டுமானமா இருக்கு என்றீர்கள். (இல்லை என்று நானும் சொல்லவில்லை..ஆனால் இங்கு வெளிக்கொணரப்படுவதால தான் நீங்க புள்ளி விவரம் தரும் நிலைமையில் இருக்கு..ஊரில எல்லாம் மூடி மறைச்சு கட்டி குடுத்துடுவாங்க.......)

பிறகு அட்யஸ்ட் பண்ணி வாழணும்,அர்ப்பணிக்கணும் என்றீர்கள்....அப்பா, அம்மாவை போல..நல்லொரு ஒப்பீடு!!

இங்கயும் வாழீனம் தான் அட்யஸ்ட் பண்ணிக்கிட்டு...எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா..ஊரில் நல்ல மாதிரி வசதியானவா. திருமணம் என்று இங்குள்ளவரை கட்டி வைச்சாங்க. இங்கு வந்து நேரில் பார்க்க தான் தெரியும் அவருக்கு மொட்டை என்று. (முன்னுக்கு கொஞ்ச முடி..இப்போ அதுவும் இல்லை) போட்டோவிலோ..டெலிபோனிலோ தெரியாதே...அதை விட அவர் சொல்லவில்லை! இப்படி உருவத்தையே மறைச்சவர் உள்ளத்தை ஓப்பினா வைச்சிருப்பாரா?? வாழ்க்கையில் சுறுசுறுப்பாகா இருக்கணும்..அப்போ தான் முன்னேறலாம்..அவர் வேலைக்கு போவதை தவிர வெறொன்றும் தெரியா! அப்படியே இருப்பார். பிள்ளைகளில் இருந்து...கிச்சின் வரை அந்த அக்கா தான்..எல்லாமே அவா தான்! உண்மையை சொன்னால் ஒரு கார் லைசன்ஸ் கூட இல்லை அவரிடம் அப்படியானவர்.

இப்படியானவரோட அட்யஸ்ட் பண்ணி வாழ்றா..இப்பிடி எத்தனை ஆண்கள் வாழுவாங்க?? விட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க...பெற்றோருக்கு தெரிஞ்சும் ஆ..பொணு அட்யஸ்ட் பண்ணு என்பாங்க..ஆண் என்றால்..அவனுக்கென்ன தலல விதியா என்பாங்க....

புள்ளி விவரம் சொன்ன உடனே எல்லாம் சரி என்றில்லை.. யதார்த்தை பார்க்கணும்...யதார்த்த வாழ்வில இப்படி எத்தனையோ பெண்கள் வாழீனம்...

இப்படி பெண்களும் இருக்க..சில பெண்கள் செய்யும் சரியில்லாத விடயங்களை புள்ளி விவரம் காட்டுகிறீர்கள்..அதுசரி எப்போ நீங்கள் பெண்களை பெண்களா கதைக்குறீர்கள்..?

ஆனாலும் ஒரு விடயம் தெரியுமா...

உண்மையாக நித்திரை கொள்பவரை எழுப்பலாமாம்.......

நித்திரை போல நடிப்பவரை எழுப்பவே ஏலாதாம்....................................!!!! :lol:

நல்லா இருக்கே உங்க கதை.. ஆணுக்கு தலை மொட்டை என்றா பிறாப்பிளமாம்..

ஆணுக்கு கார் லைசனஸ் இல்லைன்னா பிறாப்பிளமாம்

ஆணுக்கு வேலைக்குப் போறதை விட வேற வேலை தெரியான்னா பிறாப்பிளமாம்..

ஆனா பெண்கள்...

தலைல கால்வாசி கீரப்பிடி அளவில ஒரு தலை மயிர்...

ஸ்போட்ஸ் காரில ஏறி கறுப்புப் புகை தள்ள ஓட்டம்....

வேலைக்குப் போயிட்டு சுப்பர் மாக்கட்டில சிகரட்டும் வாங்கி அடிச்சுக்கிட்டு வைன் போத்தலோட வந்தாக்கா..

ஆண்கள் வாங்கோ வாங்கோ என்று தலை முடிய சீவியபடி வரவேற்று தன்ர காரில வீட்டைச் சுற்றி காட்டனும் அப்படியே போட்டிருக்கிற ஒவ்வொரு உடுப்பையும் உருவிட்டு வீட்டு உடுப்பூ போட்டு சாப்பாடும் தீத்திவிட்டால்.. அந்த ஆண் என்ன பொறுப்பான ஆண்...என்று வியப்பாங்க.. போல இருக்கே..!

அப்படியே தலை முடிக்கு கலரும் அடிச்சு... ஏன் விக் ஒன்றும் வாங்கி வைச்சு.. களிம்பும் பூசிட்டு.. கிரடிட்காட் நிறைய பொக்கட் தள்ள பேசும் வைச்சிட்டு.. காதடைக்க கை டெசிபல் சவுண்டில பாட்டும் போட்டு ஒரு பி எம் டபுள் யூவில வந்தாக்கா அவன் ஆண் மகன்..! அப்படியே ரேக் எவே கூட்டிப் போய் நல்ல பிசாவும் ஓடர் கொடுத்து கூலா வாங்கிக் கொடுத்து அப்படியே தோளிலை கையைப் போட்டு அணைச்சுக் கொண்டு கிளப்புக்கு தள்ளிட்டுப் போனா... அவன் ஆண் மகன்..! வந்திட்டாங்கப்பா ஆண்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்க...!

ஏதோ ஊரில இருந்து வரேக்க கார் கூட வந்தவை போலவும்.. சிறீலங்காவின்ர இரண்டாவது தலைநகரத்தில வாழ்ந்தும் ரெயில் பாதைக் கூடப் பார்க்க முடியல்ல. அந்தளவுக்கு போரின் கொடுமை...! இவங்க எண்ணடா என்றா கார் விடனுமாம்..! அவனவன் கார் விடுற புகையை கென்றோல் பண்ண வழி என்ன என்று அலசிக்கொண்டிருக்கிறான்.. இங்க பொண்டுகள்.. கார் விடுற மாப்பிள்ளை வேணுமாம்..! ஏன் பாருங்கோ சைக்கிளில ஓடினா அது நகராதோ..! பொது போக்குவரத்துக்களைப் பாவிச்சா குறைஞ்சிடுவியளோ..!

பொறுங்கோ காபண்டை ஒக்சைட் வைக்கப் போகுது ஆப்பு. ஏற்கனவே பிளைட் டிக்கட்டிக்களுக்கு வரி போட்டாச்சு...! இழை மின் குமிழ்களுக்கு தடை வரப்போகுது. கார் ஓட்டிறதுக்கு கட்டுப்பாடு வரப்போகுது... பாப்பம் என்ன செய்யப் போறியள் என்று..!

ஆக இப்ப பொண்டுகளுக்கு.. நல்ல விக் தலை முடியும்.. காரும்.. வீட்டு வாசாலில நாய் போல நின்று வரவேற்பும் அளிக்கிறவன் எல்லாம் குட் மாப்பிள்ளை... மற்றவன் எல்லாம் கெட்டவன்..!

நாங்க என்றால் சொல்லுவம் தம்பி மொட்டை போடடா.. ரெம்ப வசதி.. கார் ஓடாதையப்பு பொதுப்போக்குவரத்தைப் பாவி.. சூழலைப் பாதுகாக்க்க உன்னால் ஆனதை செய்யுறா என்ற திருப்தியோட உன்ர சந்ததிக்கு நீயே பாதுகாப்பை வழங்கிறது போல. மட்டுமில்லாம நடையோ சைக்கிளோ.. நல்ல உடற்பயிற்சி.. இப்ப 1 - 5 வயசுப் பிள்ளைக்கே நீரிழிவு நோய்.. மிச்சம் பெண்களுக்கு கொழுப்பு மித்திட்டு... நீ அப்படிஆகிடாதேடா என்று..!

ஒரு நாளும் கிரடிட் காட் வைச்சிருக்காத. அது உழைப்பை குடிச்சு உன் இரத்ததைக் குடிக்கும்..!

தலைல கண்ட களிம்பையும் பூசி மையும் தடவாத. அலேசிக் காரணிகள் -நிறைய இருக்கு..! உந்தப் பொண்டுகள் பகட்டுக்கு பரலோகம் போவாங்க.. நீ உலகத்துக்கும் உனக்கும் நல்லது என்று படுறதைச் செய்..!

அப்படி இல்ல என்று விட்டிட்டு ஓடினா.. சந்தோசமா டைவேர்ஸ் எடப்பு. உலகத்தை புரிஞ்சுக்க முடியாததுகளால உன்னை என்ன தன்னையே புரிஞ்சுக்க முடியாது என்றுதான் சொல்லுவம்..!

ஆணோ பெண்ணோ.. அடுத்தவர் குறையை மிகைப்படுத்த வெளிக்கிட்டா பலது மாறிமாறி வெளி வரும். யாரும் குறையில்லாமல் எல்லா நிறை வோடும் இல்ல..

தலை முடியில்லைன்னா.. விக்கை வேண்டிப் போடுறது.. கார் ஓடமுடியல்லை ஓடிறது. ஏதோ ஏரோப்பிளேன் ஓடி சிக்காக்கோ போறாப்போல எல்லோ கவலைப்படுறியள்..! நாய் கூட விண்வெளிக்குப் போகுது.. பெண்கள் போறாங்க என்று பெருமைப்படுற ஆக்களாச்சே நீங்க...! மனிதன் போனான் என்றா கவனிக்காங்க பெண்கள் போனா தனிய புலம்புறாங்க. ஆக பெண்களே தங்களை மனிதனுக்க அடக்க முடியல்லையா..??!

குறைகளை நிவர்த்தி செய்து வாழுறவன் தான் மனிதன்.

ஒரு ஆணுக்கு தலை முடி.. வேலை.. கார்.. கிரடிட் காட்.. வீடு வளவு.. விசா என்பனதான் அவன் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால்.. நிச்சயம் அது நிலையில்லாத வாழ்வு..!

காரணம்.. தலைமுடி வயது போன எங்களுக்கு போல எல்லாருக்கும் கொட்டும்.. கார் கெட்டு பழுதாகி லோன் கிடைக்கல்ல என்றால் இல்லாமல் போகலாம்.. கிரடிட்காட் ஸ்கோர் இல்லைன்னா கட்டாகிடும்.. வீடு வளவு பூகம்பம் வந்தா இடிஞ்சு கொட்டலாம்.. விசா.. கிரிமினல் செய்தால் ஜெயிலுக்க இல்ல நாட்டை விட்டு ஓட்டிடுவாங்க..! வாழ்க்கையே நிலையில்லாதது.. அதுக்க நிலையில்லாததுகளை வைச்சு வாழ்வைத் தீர்மானிக்கிற பெண்கள் அந்த ஆணுக்கு ஒரு நோய் வந்து உருப்போனா.. பாதியில கைவிட்டிட்டு உருவுள்ள அடுத்தவன் கூட போயிடுவாங்க போல இருக்கே. ரெம்பவே மிருகங்களை விட சீப்பா ஆகிட்டாங்கலா பெண்கள். ஒரு 1% மனிதாபிமானம்.. மனிதம் பகுத்தறிவு இல்லையா இவங்களட்ட..! இவங்க எந்த உலகில இருக்காங்க.. கற்பனை உலகில.. அமெரிக்க முதலாளித்துவ மாயைக்குள்ள சிக்கி இருக்காங்க போல..!

அதுவும் ஈழத்தில இருந்து துன்பங்களில் துவண்ட இவர்களே இப்படின்னா.....??! இங்க உள்ளவை.. சொல்லத் தேவையில்ல..! எல்லாத்துக்கு ஒரு எல்லை இருக்குங்க. அது இயற்கையாவும் இருக்கும் செயற்கையாகவும் இருக்கும்.. பொறுங்க.. காலந்தான் பதில் சொல்ல வேணும். வெகு விரைவில சொல்லும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கி வைத்த ஆளைக் காணோம்.நீங்க ஆளாளுக்கு அடிபடுறீங்கோ

Link to comment
Share on other sites

ஊஹூம்....இது சரி வராது.. :angry:

தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான் எண்டு ஒற்றை காலில நிண்டால்... கால் உளைஞ்சு விழும் போது தான் புரியும்:huh:

Link to comment
Share on other sites

ஊரில ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கலியாணத்தைக் கட்டு என்று சொல்லுவினம். அது அநியாயம். இங்க கிரடிட் காட் இருக்கு என்று ஒரு பொய் சொன்னாலே போதுமாமே..! யார் தான் பொய் சொல்லேல்ல உலகில. காதலிக்கும் போது அப்பா அம்மாக்கு மறைச்சு சொல்லாமல் தானே காதலிக்கிறீங்க. 20 வருசம் வளர்த்தவங்களுக்கே பொய் மறைப்புச் செய்யேக்க நீங்கள் உணராத குற்றத்தை உங்களுக்கு இன்னொருத்தர் செய்யுறது எண்டதும் ஏன் தூக்கிப் பிடிக்கிறீங்க. காரணம் நீங்கள் அதைக் குற்றமாக்கி குறிப்பிட்டவரை கழற்றி விடுறதுக்கு அதை வாய்ப்பாக்க முனையுறீங்க என்பதாலதான். நீங்க அப்பா அம்மாவுக்கு மறைச்சதுகளுக்கு பொய் சொன்னதுகளுக்காக அவங்க தண்டிச்சா...?? தினமும் தண்டனை தன் வாழ்வாகவும் கூடும்.

ம்ம் நானும் கேள்விப்பட்டிருக்கன் .. "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தைக் கட்டு"என்றதை , ஏன் இப்படி ஒரு பொய்யான கல்யாணம். இப்படி கல்யாணத்தைக் கட்டுறத்துக்காக ஏன் ஆயிரம் பொய் சொல்லனும்.பிறகு இந்தப் பொய்யால் பின்னுக்கு என்ன நடக்கும் என்ற பயமே கிடையாதா ? . கணவன் மனைவி ஒரே தலைமுறை சார்ந்தவர்கள் என்றதால, அது வாழ்க்கை முழுக்க தொடரப் போற உறவா இருக்கப் போறதால் - மறைக்கிறது ,பொய் சொல்லுறது ரொம்ப தப்பு.! இந்த உறவில் ஒளிவு மறைவுகள் இல்லாமலும், புரிந்துணர்வின் அடிப்படையிலும் தான் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும்.

அப்படித்தான் காதலர்களுக்குள்ளும் ,எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. அப்பத்தான் 5 வருசம் இல்லை 100 வருசமும் காதலித்துக் கொண்டே இருக்கலாம்...!

என்ன கதைக்கிறீங்க யாரும் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டுப் போய் காதலிப்பாங்களா ? காதலிக்கிறதும் தப்பான விசயமில்லையே.. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கிடையிலான புரிந்துணர்வு, தலைமுறை இடைவெளி, தமிழ்ச் சமூகச் சூழல் என்றதுகள், காதலுக்கான தனது எதிர்ப்பை பல விதத்தில் வெளிப்படுத்துது. ஒருவன் அல்லது ஒருத்தி தனது துணையை தானே தேர்ந்தெடுக்கும் போது வாற எதிர்ப்புகளை சமாளிக்க,இந்த மாதிரியான விசயங்களை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகினம

Link to comment
Share on other sites

அப்படியே தலை முடிக்கு கலரும் அடிச்சு... ஏன் விக் ஒன்றும் வாங்கி வைச்சு.. களிம்பும் பூசிட்டு.. கிரடிட்காட் நிறைய பொக்கட் தள்ள பேசும் வைச்சிட்டு.. காதடைக்க கை டெசிபல் சவுண்டில பாட்டும் போட்டு ஒரு பி எம் டபுள் யூவில வந்தாக்கா அவன் ஆண் மகன்..! அப்படியே ரேக் எவே கூட்டிப் போய் நல்ல பிசாவும் ஓடர் கொடுத்து கூலா வாங்கிக் கொடுத்து அப்படியே தோளிலை கையைப் போட்டு அணைச்சுக் கொண்டு கிளப்புக்கு தள்ளிட்டுப் போனா... அவன் ஆண் மகன்..! வந்திட்டாங்கப்பா ஆண்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்க...!

ஆனால் சகி சொன்னதை புரிந்து கொள்ளாமல் நீங்க வேற ஏதோ கதைக்கிறீங்கள். தாயகத்தில் இருக்குற பெண்களை இப்படி ஒரு ஆள் ஏமாற்றி கல்யாணம் முடிச்சிருக்கிறார் என்று சொன்னதுக்கு நீங்க ஏதும் ஒழுங்கான பதில் சொனீங்களா? ... அப்படியென்றால் அவர்கள் செய்வது சரி என்று சொல்லுறீங்களா? பழைய போட்டோவைக் காட்டி கல்யாணம் பேசி இருக்கினம் அது சரி என்றியள்... அவருடைய உண்மையான மொட்டைத் தலையை மறைச்சு வேசம் போட்டிருக்கார் அது சரி என்றியள். நல்ல வேலையில் இருக்கிறதாக பொய் சொல்லியிருக்கார் அது சரி எண்டுறீங்க! அதுக்கு உங்க பதில் வேற மாதிரித்தானே இருக்கு, மற்றப்படி இந்த கிரடிட் கார்ட் , பொக்கட் தள்ள பேஸ் வைச்சிட்டு இருக்குறவையைப் பற்றி ஒன்னும் சொல்லயில்லை. முதலில் தப்பாண்டா தப்பை ஒத்துக்கொள்ள வேணும் .. நாங்களும் எல்லா போய்ஸ யும் கூடாது எண்டு சொல்ல இல்லையே.. எங்களுக்கு தெரிந்த நல்ல போய்ஸும் இருக்கினம். எங்க அண்ணாமாரும் கூட அச்சா அண்ணாமர் .... சோ ...... சில பேர் தான் இப்படி ஏமாற்றுக் காராக இருக்கினம் எண்டு சொல்லுறம். ஆனால் நீங்கள் புலத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களே சரியில்லை எண்டுதானே கதைக்கிறீங்கள்... :angry: :D:D

சரி . இவையிண்ட ஒரு பிம் டபுள் யூ க்காகவும் பீசாவுக்காத்தான் ஆண்கூட பெண்கள் பழகுற மாதிரி எல்லா சொல்லுறீங்கள். ஏன் எங்களுக்கு பீசா வாங்கி சாப்பிடத் தெரியாதா என்ன...பிம் டபுள் யூ என்ன பென்சே இப்ப நம்ம ஆக்கள் வச்சிருக்காங்க..... சரி இதெல்லாம் இப்ப யாரு பாத்துக் காதலிக்கிறது. ;) சும்மா சும்மா இந்தப் படங்களில் காட்டுவதைப் பார்த்துக் கொண்டு எல்லாரையும் தப்புக்கணக்கு போடாதீங்க.. நெடுக்கு தாத்தா ! B) ;)

ஊஹூம்....இது சரி வராது.. :angry:

தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான் எண்டு ஒற்றை காலில நிண்டால்... கால் உளைஞ்சு விழும் போது தான் புரியும்:rolleyes:

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :rolleyes::D

Link to comment
Share on other sites

இப்ப நீங்க உங்க ப்ரண்ட்ஸ் கூட எங்கயோ எல்லாம் போவீங்க என்னமோ எல்லாம் செய்வீங்க ஏதோ எல்லாம் பேசுவீங்க .... எல்லாத்தையும் வீட்ட வந்து அம்மா கிட்ட சொல்லுவீங்களா? அது உங்களால் முடியவே முடியாது !

அதுவும் ரண்டொரு பெண்களை(சரியில்லாத) எங்கயோ.....? :rolleyes: எப்பிடியோ....? :rolleyes: கண்டு விட்டு...அறிந்து விட்டு...வந்து....யாழில இப்பிடி தொட்ட எல்லாத்துக்கும் பெண்களை இழிவு படுத்தி...யதார்த்தத்துக்கு மாறாக கதைப்பதை அம்மாக்கு சொன்னால்... :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நானும் கேள்விப்பட்டிருக்கன் .. "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தைக் கட்டு"என்றதை , ஏன் இப்படி ஒரு பொய்யான கல்யாணம். இப்படி கல்யாணத்தைக் கட்டுறத்துக்காக ஏன் ஆயிரம் பொய் சொல்லனும்.பிறகு இந்தப் பொய்யால் பின்னுக்கு என்ன நடக்கும் என்ற பயமே கிடையாதா ? . கணவன் மனைவி ஒரே தலைமுறை சார்ந்தவர்கள் என்றதால, அது வாழ்க்கை முழுக்க தொடரப் போற உறவா இருக்கப் போறதால் - மறைக்கிறது ,பொய் சொல்லுறது ரொம்ப தப்பு.! இந்த உறவில் ஒளிவு மறைவுகள் இல்லாமலும், புரிந்துணர்வின் அடிப்படையிலும் தான் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும்.

அப்படித்தான் காதலர்களுக்குள்ளும் ,எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. அப்பத்தான் 5 வருசம் இல்லை 100 வருசமும் காதலித்துக் கொண்டே இருக்கலாம்...!

என்ன கதைக்கிறீங்க யாரும் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டுப் போய் காதலிப்பாங்களா ? காதலிக்கிறதும் தப்பான விசயமில்லையே.. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கிடையிலான புரிந்துணர்வு, தலைமுறை இடைவெளி, தமிழ்ச் சமூகச் சூழல் என்றதுகள், காதலுக்கான தனது எதிர்ப்பை பல விதத்தில் வெளிப்படுத்துது. ஒருவன் அல்லது ஒருத்தி தனது துணையை தானே தேர்ந்தெடுக்கும் போது வாற எதிர்ப்புகளை சமாளிக்க,இந்த மாதிரியான விசயங்களை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகினம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பெண்களால ஏமாற்றப்படுறாங்க.

சொந்த அனுபவத்தை பொதுவாக ஆக்கக் கூடாது சார்.. :D

மனம் ஒத்த காதலர்களாக/தம்பதிகளாக இருக்காவிட்டால் எங்கும் பிரச்சினைகள் வரும். எந்தவோர் விடயத்தையும் இருவரும் கலந்தாலோசித்து, சரி/பிழைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கும்போது சிக்கல் வராது. ஆனால் இது நடைமுறையில் வரச் சந்தர்ப்பங்கள் குறைவு. :lol:

Link to comment
Share on other sites

சமத்துவம், புரிந்துணர்வு,விட்டுக் கொடுததல் இந்த மூண்றும் இல்லாத வரை புலம் என்ன சந்திரனுக்கு போனால் கூட மணவாழ்க்கை நன்றாக இருக்காது, நெடுக்ஸ் நீர் வீன் வாதம் செய்வதை விட்டு விட்டு களத்தில உள்ள என்னப் போல சின்னம் சிறுசுகளிற்க்கு சமத்துவம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்து எப்படி வாழ்வது என்டு சொல்லிக் கொடுத்தா உமக்கு போற காலத்தில புண்ணியமச்சும் கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த அனுபவத்தை பொதுவாக ஆக்கக் கூடாது சார்.. :D

மனம் ஒத்த காதலர்களாக/தம்பதிகளாக இருக்காவிட்டால் எங்கும் பிரச்சினைகள் வரும். எந்தவோர் விடயத்தையும் இருவரும் கலந்தாலோசித்து, சரி/பிழைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கும்போது சிக்கல் வராது. ஆனால் இது நடைமுறையில் வரச் சந்தர்ப்பங்கள் குறைவு. :lol:

சொந்த அனுபவம் தான் சார். தினமும் வாழும் சமூகத்தில நடக்கிறத நாமா பார்க்கிற கேட்கிற சொந்த அனுபவம் தான்..! :lol:

என்ன தான் இருந்தாலும் இரண்டாவதா ஒரு கருத்துச் சொன்னீங்களே ரெம்ப அவசியமான கருத்து..! ம்ம்.. உங்களுக்கும் கருத்தெழுத வருகுது நியாயத்தோட.. பாராட்டுக்கள்..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமத்துவம், புரிந்துணர்வு,விட்டுக் கொடுத்தல் இந்த மூண்றும் இல்லாத வரை புலம் என்ன சந்திரனுக்கு போனால் கூட மணவாழ்க்கை நன்றாக இருக்காது, நெடுக்ஸ் நீர் வீன் வாதம் செய்வதை விட்டு விட்டு களத்தில உள்ள என்னப் போல சின்னம் சிறுசுகளிற்க்கு சமத்துவம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்து எப்படி வாழ்வது என்டு சொல்லிக் கொடுத்தா உமக்கு போற காலத்தில புண்ணியமச்சும் கிடைக்கும்

சமத்துவம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு.. இந்த நாலும் உணரப்பட வேணும் அதுக்குத்தானே இந்தப் பாடு. அது உணரப்பட்டால் தானே கடைப்பிடிக்கப்படும். இது தான் தான் தனது சுயநலம் என்று வாழ நினைக்கிற போது.. எப்படி இப்படியான உணர்வுகள் எழும்..!

ஆண்கள் தங்கள் தவறுகளை ஏற்கவும் திருத்தவும் முயலேக்க பெண்கள் தாங்கள் தவறு செய்வதில்லை என்று சாதிக்க நிற்கக் கூடாது. தங்கள் பக்க தவறை புரிந்துகொண்டு தவறை உணரவும் திருத்தவும் முனைய வேண்டும். இந்த நிலைக்கு மேலே சொன்ன உணர்வுகள் மனிதருக்க உணரப்பட வேண்டும். இது தவறு செய்வதையே சாதாரணமா கருதிற மனிதர்களட்ட எப்படி..?? சமத்துவம்... புரிந்துணர்வு.. விட்டுக்கொடுப்பு.. மன்னிப்பு போன்ற மனிதப் பண்புகள் வளரும் நிலைக்கும்..! இந்த உணர்வுகளின் தேவை உணர்த்தப்படும் போதே மனிதன் உணர்ந்துக்குவான். இப்ப அப்படியில்லையே.. இந்த உணர்வுகளுக்கு அவசியமில்லாமல் எல்லோ எல்லோரும் வாழப்பழகினம். அதுக்கு சில சாட்டுக்கள் வைச்சிருக்கினம்..! அதைத்தான் தகர்க்க முயற்சிக்கிறம். அதை தகர்த்திட்டாலே ஆண் - பெண் சமத்துவமா தங்கள் நிலைகளை உணர வெளிக்கொடுவதோடு உணர்வுகளையும் சமத்துவமாக்கி அடுத்தவரை ஏமாற்றிறதால அவர் அனுபவிக்கும் வேதனைகளை உணரவும் செய்வர்..! அது எவ்வளவு சாத்தியம் என்பது போற போக்கைப் பார்த்தா கவலைக்கிடமாவே இருக்கு. இங்க என்னடா என்றா சமத்துவ உணர்வுக்கோ புரிந்துணர்வுக்கோ விட்டுக்கொடுப்புக்கோ மன்னிப்புக்கோ சந்தர்ப்பம் அளிக்காம பேசாம நாளுக்கு நாள் ஆளையெல்லோ மாற்றச் சொல்லுறாங்க..! இது என்ன உணர்வுகளை மனிதனுக்குள் விதைக்கிறது.. மிருக உணர்வுகளை மட்டும் தானே. சுயநலத்தை அதிகரிக்கிறது. சுயநலம் மிகுந்துள்ள போது மேற் சொன்ன 4 உணர்வுகளும் நிச்சயம் உணரப்படவும் வெளிப்படவும் வாய்ப்பே இல்லை. அது இல்லாத போது அவர்களிடம் மனிதம் வாழவும் வழியில்லை..! :lol: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.