Jump to content

ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.!


Recommended Posts

ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.!

 

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளனர். 

புதிய பணிப்பாளர் சபையை நியமிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

http://www.virakesari.lk/article/28574

Link to comment
Share on other sites

விமான சேவைகளை விசாரிக்க ஆணைக்குழு
 

விமான சேவைகள் தொடர்பில் விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் வாரத்தில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் மிஹின்லங்கா மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/விமான-சேவைகளை-விசாரிக்க-ஆணைக்குழு/175-209343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜினாமா செய்தார்களா?

ராஜினாமா செய்ய இணங்கி உள்ளனரா?

http://www.dailymirror.lk/article/SriLankan-Directors-offer-to-resign-142790.html

 

Link to comment
Share on other sites

விமான நிறுவன பணிப்பாளர் சபையில் அறுவர் இராஜினாமா
 

image_efb720ee5e.jpgஇலங்கை விமானநிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்கள் திடீர் இராஜினாமா செய்துள்ளனர்.

இதனையடுத்து நிலவிய வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.tamilmirror.lk/செய்திகள்/விமான-நிறுவன-பணிப்பாளர்-சபையில்-அறுவர்-இராஜினாமா/175-209341

 

 

 

நாதமுனி, daily mirror இன் தமிழ் செய்தி tamil mirror இராஜினாமா செய்தார்கள் என்றே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:
விமான நிறுவன பணிப்பாளர் சபையில் அறுவர் இராஜினாமா
 

image_efb720ee5e.jpgஇலங்கை விமானநிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்கள் திடீர் இராஜினாமா செய்துள்ளனர்.

இதனையடுத்து நிலவிய வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.tamilmirror.lk/செய்திகள்/விமான-நிறுவன-பணிப்பாளர்-சபையில்-அறுவர்-இராஜினாமா/175-209341

நன்றி நவீனா,

இரண்டுமே ஒரே குழும பத்திரிகை. ஆங்கில செய்தி3:59, தமிழ் செய்தி3:15. மொழி பெயர்ப்பில் தவறு என்று நினைக்கிறன்.

அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. ராஜினாமாவுக்கு இணங்கிக் கொண்டு, புதிய சபை உறுப்பினர்கள் தெரிவாகும்வரை பதவியில் இருப்பர். 

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது  சரி. ஆனால் தமிழ் செய்தி இணையங்கள் யாவும் இராஜினாமா செய்தார்கள் என்றே இருக்கிறது.

3 minutes ago, Nathamuni said:

நன்றி நவீனா,

இரண்டுமே ஒரே குழும பத்திரிகை. ஆங்கில செய்தி3:59, தமிழ் செய்தி3:15. மொழி பெயர்ப்பில் தவறு என்று நினைக்கிறன்.

அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. ராஜினாமாவுக்கு இணங்கிக் கொண்டு, புதிய சபை உறுப்பினர்கள் தெரிவாகும்வரை பதவியில் இருப்பர். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

நீங்கள் சொல்வது  சரி. ஆனால் தமிழ் செய்தி இணையங்கள் யாவும் இராஜினாமா செய்தார்கள் என்றே இருக்கிறது.

 

தமிழ் பத்திரிகைகள் மொழிபெயர்ப்பில் பின் தங்குகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ இன்னுமொரு ஆங்கில செய்தி.

http://www.thesundayleader.lk/2017/12/24/srilankan-airlines-directors-set-to-resign-to-assist-restructuring/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.