Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.

மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

__________________

அது ஏனோ தெரியல்ல.. பெண்கள் தங்க கணவன்மாரை அவமானப்படுத்திறதுன்னா.. ரெம்பவே பிரியப்படுவாங்க..அதுவும் அடுத்த ஆண்களை உதாரணத்துக்கு பிடிச்சு வைச்சுப் பேசுறதுக்கு பெண்களைக் கேட்டுத்தான்..! இதையே ஒரு ஆண் செய்தான் என்று வைச்சுக்குங்களேன்.. உங்களுக்கு எப்படி அந்தப் பொண்ணு அப்படின்னு தெரியும் என்று குடைய வெளிக்கிட்டிடுவாங்க..! கணவன் மேல குற்றமுண்ணு தெரிஞ்சும் காரில தொத்தினதுக்கு தண்டனை கொடுங்க சார்..! :P

கலக்கிட்டீங்க வானவில் (மெம்பர் ஒவ் கிறீன் பிரிகேட்)... :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

:lol::o

பழைய நிணைவுகள் வில்லண்ணே!!! ஆண்டாண்டு காலம் அழுதுபுரன்டாலும் அந்தக் காலங்கள் மீன்டும் வாரா.

சிஎம்சி டஸ்ரா இருப்பதால்தான் எம்சி கிளீனாக இருக்கண்ணே!!! :lol::lol:

நெடுக்ஸ்! அப்போது அங்கு இரண்டு மகாதேவா மாஸ்டர்ஸ் இருந்தவை.

இவரை ஸ்கொடா வென அழைப்பர்.'அவர் ஸ்கொடாகார் வைத்திருந்தவர்'

மற்றவர் பூமிசாத்திரம் படிப்பித்தவர்..

அவர் காலமான விடயம் எனக்கும்தெரியாது. தகவலுக்கு நன்றி நன்பரே. :lol::lol:

Link to comment
Share on other sites

என்ன மகாதேவா காலமாகிவிட்டாரா..??! நாமறியவில்லையே..!

எம் அன்புக்குரிய ஆசிரியராச்சே..! யாழ் குடாவை விட்டு வெளியேறி நீண்ட காலமாகையால் என்ன நடக்குது போகுது என்று ஒன்றுமே தெரியல்ல... :unsure::unsure:

நீங்கள் எப்போது யாழ் இந்துக் கல்லூரியில் படித்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

அப்ப நீங்கள் தாத்தாவுக்கே தாத்தாவா?

Link to comment
Share on other sites

QUOTE(suvy @ Apr 18 2007, 05:30 PM)

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

ஒ அப்பிடியோ? அப்ப ஆர் அதிபர்? சாபாலிங்கமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்போது யாழ் இந்துக் கல்லூரியில் படித்தீர்கள்?

90 களில் படித்தோம்.. என்று வைச்சுக்கொள்ளுங்கள்.. வயசுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்ல..நமக்கு வயசு 95. :unsure::unsure:

Link to comment
Share on other sites

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

அடப்பாவி சுவி 1966ல என் அம்மாவே பிறக்கலை அதுக்குள்ள நான் அண்ணேயா..........? :angry: :angry:

Link to comment
Share on other sites

அடப்பாவி சுவி 1966ல என் அம்மாவே பிறக்கலை அதுக்குள்ள நான் அண்ணேயா..........? :angry: :angry:

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::lol:

Link to comment
Share on other sites

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::D

சுவி தாத்த வில்லு பேராண்டி எண்டு சொல்லுங்க சூப்பராயிருகும் :lol:

Link to comment
Share on other sites

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::D

என்னையும் ஜம்மு பேர்த்து கூப்பிட்டா நல்லா இருக்கும் தாத்தா

:lol:

Link to comment
Share on other sites

என்னையும் ஜம்மு பேர்த்து கூப்பிட்டா நல்லா இருக்கும் தாத்தா

:o

ஜம்முவ பேத்துக்கு கூப்பிடனும ஏன் சிட்னிய கெடுத்தது போதாதா..........? :angry:

Link to comment
Share on other sites

ஜம்முவ பேத்துக்கு கூப்பிடனும ஏன் சிட்னிய கெடுத்தது போதாதா..........? :angry:

ஆகா மாறி எழுதிட்டன் பேர்த்தி என்று தான் சொல்ல வந்தனான்

அது சரி தலை அடுத்த மாசம் நான் அங்கே போறன் பிறகு அது பாவம் தான்

:lol:

Link to comment
Share on other sites

ஆகா மாறி எழுதிட்டன் பேர்த்தி என்று தான் சொல்ல வந்தனான்

அது சரி தலை அடுத்த மாசம் நான் அங்கே போறன் பிறகு அது பாவம் தான்

:lol:

ஆனா சிட்னி தப்பிடும் பறவாயில்லை., பேத்தில பெரிசா தமிழ் ஆக்கள் இல்லாத படியா பேத் தப்பிடும் :P

Link to comment
Share on other sites

90 களில் படித்தோம்.. என்று வைச்சுக்கொள்ளுங்கள்.. வயசுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்ல..நமக்கு வயசு 95. :lol::(

ஓ அப்படியா? யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லொள்ளுக்கு குறைச்சல் இல்லை என்பது தொரிகிறது. நாங்கள் ஒருமுறை யாழ் வோம்படி மகளீர் கல்லூரிக்கு விவாதம் ஒன்றுக்கு சொன்றிருந்தோம். முதலில் போசிய பொண் போச்சாளர் எங்களை, "சிவலிங்க புளியடியில் சிவனொ என்று இருக்கும் யாழ் இந்து கல்லூரி மாணவர்களோ" என்று நக்கலை துவங்கினார். எம் தரப்பு வாதி கொஞ்சம் ரொன்சன் ஆகி, பாவிக்க கூடாத வார்த்தைகளை பாவித்து விட்டார். பிரின்சி குமாராசுவாமி, நொருப்படி போசியவர்க்கு.

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :lol::o

உங்கள் கால கட்டத்தில், பம்பலுக்கு குறைச்சல் இல்லை என்று நினைக்கிறொன்.

Link to comment
Share on other sites

ஆனா சிட்னி தப்பிடும் பறவாயில்லை., பேத்தில பெரிசா தமிழ் ஆக்கள் இல்லாத படியா பேத் தப்பிடும் :P

சிட்னி நான் இல்லாம எப்படி தான் அந்த 3கிழமையும் இருக்க போகுது என்று நினைத்தா எனக்கே கவலையா தான் இருக்கு பேர்த்தில தமிழ் ஆட்களல்ல் வேற ஆட்களும் குறைவு தான் ஆனால் பேர்தில நம்மன்ட நண்பர்கள் 10பேர் இருக்கினமே பிறகு என்ன

:lol:

ஓ அப்படியா? யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லொள்ளுக்கு குறைச்சல் இல்லை என்பது தொரிகிறது.

உங்களை பார்கும் போதே தெரிந்தது இப்ப தான் விளங்குது

:o

Link to comment
Share on other sites

சிட்னி நான் இல்லாம எப்படி தான் அந்த 3கிழமையும் இருக்க போகுது என்று நினைத்தா எனக்கே கவலையா தான் இருக்கு பேர்த்தில தமிழ் ஆட்களல்ல் வேற ஆட்களும் குறைவு தான் ஆனால் பேர்தில நம்மன்ட நண்பர்கள் 10பேர் இருக்கினமே பிறகு என்ன

:)

உங்களை பார்கும் போதே தெரிந்தது இப்ப தான் விளங்குது

:(

ஜம்மு ஒருவர் இருந்தாலே தாங்காது அதுக்குள்ள 10பேரா பேத்த ஆண்டவந்தான் காப்பத்தனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ரவி: உங்கள் காலகட்டங்களில் பம்பலுக்கு குறைச்சலில்லை.

ஆமாம், ஆமாம். ஏராளம்.

நல்ல நாடகங்கள் போட்டிருந்தோம். (ஆவது பெண்ணாலே....)

கண்காட்சிகள் பல செய்திருந்தோம்.

விடுதிமாணவர்களுடன் இரவு படம் பார்த்திருக்கிறோம். சில சமயங்களில் பிடிபட்டு அடுத்தநாள் ப்பிரேயரின் போது விறாந்தையில் பகிரங்கமாகத் தன்டனையடைந்துள்ளோம். இதுபோல் இன்னும் பல..... :unsure::lol:

யமுனா: உங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. இப்பதான் விளங்குது.

உஷ் அப்பாடா...... :(:(

Link to comment
Share on other sites

ஜம்மு ஒருவர் இருந்தாலே தாங்காது அதுக்குள்ள 10பேரா பேத்த ஆண்டவந்தான் காப்பத்தனும்

என்ன தலை இப்படி சொல்லிட்டீங்கள் சிட்னியில் 8 மணிக்கு நாம யுனிகு டிரேயின் எடுத்தா அதில நாம 20 பேர் போவோம்.நம்மிள ஒருத்தர் குறைந்தா கூட எல்லாரும் கேட்பினம்,அடுத்த செவ்வாகிழமை பள்ளி தொடங்குது அப்ப தான் எங்களின்ட நண்பிகள் எல்லாம் வருவீனம் சூப்பரா இருக்கும்

B)

யமுனா: உங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. இப்பதான் விளங்குது.

உஷ் அப்பாடா...... :lol::(

என்ன பெரியப்பா தெறிந்தது என்னை எப்ப பார்த்தினீங்கள்

:unsure:

Link to comment
Share on other sites

எதுவெண்டாலும் கொழும்பு இந்துவின் 2000 & 2001 ஒயல் 2003 & 2004 ஏயல் போல வருமா? வானவில்லும் ஜம்முவும் என்ன பாடு படுத்தியிருப்பொம்

ஜம்மு இந்துவில் முதன் முதலாக ஆங்கில மீடியத்தில் ஏய்ல் கணித பிரிவு ஆரம்பித்தர்கள் தெரியும?

Link to comment
Share on other sites

எதுவெண்டாலும் கொழும்பு இந்துவின் 2000 & 2001 ஒயல் 2003 & 2004 ஏயல் போல வருமா? வானவில்லும் ஜம்முவும் என்ன பாடு படுத்தியிருப்பொம்

ஜம்மு இந்துவில் முதன் முதலாக ஆங்கில மீடியத்தில் ஏய்ல் கணித பிரிவு ஆரம்பித்தர்கள் தெரியும?

தெறியுமே எல்லாம் ஆங்கில மீடியத்தில் ஆரம்பித்து இறுதியில் பயோவும்,கணிதமும் தான் ஆங்கில மீடியத்தில் கற்பித்தார்கள்

;)

Link to comment
Share on other sites

புது மணப்பொண் - என்ன கல்யாணம் முடித்து முதல் முதாலாய் சுடுகாட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து இருக்கிறியள்?

மாப்பிள்ளை - உனக்கு இந்த இடத்தின் பொருமை தொரியாது. அவன் அவன், இங்க வர சாகிறான்கள்.

Link to comment
Share on other sites

தெறியுமே எல்லாம் ஆங்கில மீடியத்தில் ஆரம்பித்து இறுதியில் பயோவும்,கணிதமும் தான் ஆங்கில மீடியத்தில் கற்பித்தார்கள்

;)

கணித பாடம் எமக்குத்தான் முதன் முதலாக ஆரம்பித்தது, அதிலே நாங்கள் படித்தோம் அர்ட்டை வாருங்கள் மீதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.