Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

மனைவி - ஏன்னா உங்களுக்கு ராணி என்டு வைப்பாட்டி இருக்காமே?

கணவன் - நான் தானெ கல்யாண அண்டெ சொன்னான், உன்னை ராணி மாதிரி வைத்திருப்பான் என்ரு.உன்க்கு தான் சரியா விழங்க வில்லை.

கலக்க போவது யாரு?

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply

நான் ரை பண்டொ.

அப்பா - மகனே உன்க்கும் வயது வட்க்குள்ள போகுது. கல்யாண்ம் பொச வேணும். என்ன மாதிரி பொம்பிழை வெணும்டா தம்பி.

மகன் - அப்பா நிலா மாதிரி பொண்ணு வெணும்

அப்பா - விழங்கெல்லை தம்பி

மகன் - இரவு 7 மணிக்கு வந்து விடிய 6 மணிக்கு போற மாதிரி

நன்றி - விஜய் டிவி

Link to comment
Share on other sites

மனைவி - ஏன்னா உங்களுக்கு ராணி என்டு வைப்பாட்டி இருக்காமே?

கணவன் - நான் தானெ கல்யாண அண்டெ சொன்னான், உன்னை ராணி மாதிரி வைத்திருப்பான் என்ரு.உன்க்கு தான் சரியா விழங்க வில்லை.

கலக்க போவது யாரு?

இப்படி தான் உங்க மனிசிக்கும் சொன்னனீங்க

:icon_idea:

நான் ரை பண்டொ.

அப்பா - மகனே உன்க்கும் வயது வட்க்குள்ள போகுது. கல்யாண்ம் பொச வேணும். என்ன மாதிரி பொம்பிழை வெணும்டா தம்பி.

மகன் - அப்பா நிலா மாதிரி பொண்ணு வெணும்

அப்பா - விழங்கெல்லை தம்பி

மகன் - இரவு 7 மணிக்கு வந்து விடிய 6 மணிக்கு போற மாதிரி

நன்றி - விஜய் டிவி

இப்படி தான் உங்க அப்பாட்டையும் நீங்கள் சொன்னனீங்கள்

:P

Link to comment
Share on other sites

கோட்ட்தொ, அழா குறை. அவர் என்க பாத்தார். கடைசியா கூட்டிக் கொண்டு எல்லெ ஓடினது.

Link to comment
Share on other sites

கோட்ட்தொ, அழா குறை. அவர் என்க பாத்தார். கடைசியா கூட்டிக் கொண்டு எல்லெ ஓடினது.

எனக்கு தெறியாம போச்சு கொஞ்சம் சொல்லி தந்தால் எனக்கும் வசதியாக இருக்கும்

:P

Link to comment
Share on other sites

சொல்லி தெரிவது அல்ல மன்மத கதை

Link to comment
Share on other sites

சொல்லி தெரிவது அல்ல மன்மத கதை

சொன்னால் தான் அடுத்த சந்திநியருக்கும் உதவியாக இருக்கும்

:icon_idea:

Link to comment
Share on other sites

மனைவி - ஏன்னா உங்களுக்கு ராணி என்டு வைப்பாட்டி இருக்காமே?

கணவன் - நான் தானெ கல்யாண அண்டெ சொன்னான், உன்னை ராணி மாதிரி வைத்திருப்பான் என்ரு.உன்க்கு தான் சரியா விழங்க வில்லை.

கலக்க போவது யாரு?

:P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

என்ன பொன்னியின் செல்வரொ சத்தத்தை காணோம். நின்கள் பாண்டிய நாடொ?

Link to comment
Share on other sites

என்ன நக்கல் போலெ தெரிகிறது. என்களுக்கும் கொன்சம் கிஷ்டரி தெரியும். யாழ்பாணத்தை கடசியாய் ஆண்ட சங்கிலி பாண்டியன் கட்டின குழத்தடிலெ இருந்து கள்ளு குடித்திருக்கிரொன்.

Link to comment
Share on other sites

என்ன நக்கல் போலெ தெரிகிறது. என்களுக்கும் கொன்சம் கிஷ்டரி தெரியும். யாழ்பாணத்தை கடசியாய் ஆண்ட சங்கிலி பாண்டியன் கட்டின குழத்தடிலெ இருந்து கள்ளு குடித்திருக்கிரொன்.

பொன்னி எங்கே போய் தொலைந்தீர்கள் கிஸ்டிரி எல்லாம் உங்களுக்கு தெறியுது

;)

Link to comment
Share on other sites

மச்சாளை ஏத்திக் கொண்டு கொம்புஷ்க்கும் பொண்டில் கில்க்கும் அலையிரன். நீன்கள் எப்படி சுகமோ?

Link to comment
Share on other sites

தலைவா உன்கள் சரித்திர அறிவு என்னை மலைக்க வைக்கிறது. தயவு செய்து அதை வெழியில் சொல்ல வொண்டாம்.

Link to comment
Share on other sites

மச்சாளை ஏத்திக் கொண்டு கொம்புஷ்க்கும் பொண்டில் கில்க்கும் அலையிரன். நீன்கள் எப்படி சுகமோ?

நான் சுகம் நீங்கள் வராதது தான் குறை

ஏனப்பு பென்டில்கில்லுக்கு வாறீங்கள்

;)

Link to comment
Share on other sites

என்ன ஒருதருக்கும் கலக்கிற பிளான் இல்லையோ?

எனக்கு தேத்தணி கலக்கியும்,விஸ்கியில தண்ணி கலக்கியும் தான் பழக்கம் இப்படியேல்லாம் பழக்கம் இல்லை அப்பு

:D :P

Link to comment
Share on other sites

தம்பி தொத்திக்கடைய்லொ வெலை சொய்யிறிய்ல்.

பொன்னி வந்திட்டீங்களோ தொத்தி கடை என்றால் என்ன அப்பு?

;)

Link to comment
Share on other sites

நான் முந்தி ஒரு நாள் வஸ்ஸில கரம்பன் ஒருக்க போனன். அப்ப ஒரு தம்பி ஜின்ஸ்ம் போட்டுக் கொண்டு வஸ்ஸில வந்து ஏறினார். வஸ்ஸில சரியான் சனம். நிக்க் இருக்க இடம் இல்லை. அவர் வந்த நெரம் முதல், என்ட காலுக்கு மொல காலை மிதிச்சுக் கொண்டு நின்டவர். எனக்கு சரியான் வலி.

கொன்ச நெரம் பொறுத்து பார்த்தன். முடியொல்ல.

மொல்ல கோட்டன். தம்பி இயக்கமோ. இல்லை என்டார். அப்ப தம்பி தங்கச்சியாரும். அதுக்கும் இல்லை என்டார். அப்ப பக்கது வீட்டுகாரர் யாரவுது இயக்கமோ என்டு கோட்டன். அதுக்கு இல்லை என்டார்.

வந்த கோவத்துக்கு எடர காலை நாயொ என்ட்ன்.

எப்படி என்ட தைரியம்.

டீக் கடை அப்பு. இந்த கீ போட் ரொம்ப் சிக்கல் தருது.

Link to comment
Share on other sites

சும்மா சொல்ல கூடாது உங்களுக்கு நிறைய தான் தைரியம்,அது சரி புதிசா கீ போட்டை போடுறது தானே........

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு சந்தேகம் நீர் நம்மன்ட பொன்னி தானே,அன்றைக்கு இப்படி தான் யாழில இன்னொரு பொன்னியின்செல்வன் வாறவர் நானும் நம்மன்ட பொன்னி என்று போய் அவரோட வம்பிழுத்துவிட்டேன்,பிறகு தான் நம்மன்ட லீசா அக்கா தெறியும் தானே அவர் பேராசிரியர் பொன்னி என்று அது எனக்கு டவுட் வந்துட்டு நீர் யார் என்று???

கீ போட்டில பிழை இல்லை. இன்கிலிசில போசி போசி தமிழ் எளுத் வருது இல்லை.

பொன்னி இது தான் கலக்கபோவதில சிறந்த நகைச்சுவை

:P

Link to comment
Share on other sites

சரி அப்படியொ வைப்பம். எனக்கு பொருமை தானெ. கண்டவன் காடையன் எல்லாருக்கும் பட்டம் கொடுக்கும் லிசா வாழ்க. நானும் இனி பொன்னி பி ச் டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி தான் உங்க மனிசிக்கும் சொன்னனீங்க

:lol:

இப்படி தான் உங்க அப்பாட்டையும் நீங்கள் சொன்னனீங்கள்

:P

இப்படிதான் யாழ் களத்திற்குள்ள பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது..

அவர்கள் அதை நகைச்சுவையாக எழுதினார்கள்.. நீங்கள் ஏன் தனிப்பட்ட முறையில் தாக்க முயற்சி செய்கிறீர்கள்.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.