Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

  • Replies 502
  • Created
  • Last Reply

சின்ன சின்ன ஆசை? சிறகடிக்கும் ஆசை.

இது உங்கன்ட சின்ன ஆசை என்றால் பெறிய ஆசை

:rolleyes:

Link to comment
Share on other sites

ஆசை ஆசை இப்பொழுது பேராசை எப்பொழுது ?

ஆசை தீரும் காலம் எப்போது

:rolleyes:

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணை வீட்டில் டீ வி களவு போய்விட்டது. அவர் கோவமாக பொலிஸ் நிலையம் சொன்றார்.

பொலிஸ் - என்ன அண்ணை விசயம்?

குமாரசாமி - என்கட வீட்டில் டீ வியை யாரோ களவு எடுத்து போட்டினம்?

பொலிஸ் - நீங்கள் அப்ப எங்கோய் போய் இருந்தீர்கள்?

குமாரசாமி - வீட்டில தான் இருந்தோன்.

பொலிஸ் - என்ன சொய்து கொண்டு இருந்தீர்கள்.

குமாரசாமி - டீ வி பார்த்துக் கொண்டு.

பொலிஸ் - ???

Link to comment
Share on other sites

என்ன குமாரசுவாமி அண்ணா டீவியில என்ன பார்த்து கொண்டு இருந்தவர் பொன்னி??

Link to comment
Share on other sites

என்ன குமாரசுவாமி அண்ணா டீவியில என்ன பார்த்து கொண்டு இருந்தவர் பொன்னி??

கிரைம் ஸ்டோரி :lol:

Link to comment
Share on other sites

எசியா பைசிக்கிளில் வந்தோன், என்னங்கோ என்றாள்.

C90 ல் வந்தோன், சீ போங்கோ என்றாள்.

ஏ 40ல் வந்தோன், என் அத்தான் என்றாள்.

எல்லம் இரவல் என்றோன், சீ போட நாயோ என்று விட்டாள்.

Link to comment
Share on other sites

கிரைம் ஸ்டோரி :lol:

அது எல்லாம் தாத்தா பார்கிறாரா

:o:o

சிட்னி முருகனுக்கு தான் வொளிச்சம்.

அப்பு எப்படி தேர் யாரையாச்சும் லுக்கு விட்டனீங்களா

:P :P

எசியா பைசிக்கிளில் வந்தோன், என்னங்கோ என்றாள்.

C90 ல் வந்தோன், சீ போங்கோ என்றாள்.

ஏ 40ல் வந்தோன், என் அத்தான் என்றாள்.

எல்லம் இரவல் என்றோன், சீ போட நாயோ என்று விட்டாள்.

பொன்னியின் அநுபவமோ

:o:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எசியா பைசிக்கிளில் வந்தோன், என்னங்கோ என்றாள்.

C90 ல் வந்தோன், சீ போங்கோ என்றாள்.

ஏ 40ல் வந்தோன், என் அத்தான் என்றாள்.

எல்லம் இரவல் என்றோன், சீ போட நாயோ என்று விட்டாள்.

பொன்னி வாய் தடுமாறி உண்மையை சொல்லி போட்டீர்களளோ?

Link to comment
Share on other sites

ஐயா!வானவில்லு இந்த கீழால விடுகிற குண்டால் கணனிமுன்னால் உட்காரவும் பயமாகவிருக்கு,செத்தால் பரவாயில்லை.படாதவிடங்களில் பட்டுதுலச்சுபோடும் என்றுதான் பயம்,அங்காலே மற்றபிள்ளை வேறு,அவ புஸ்ஸின் ஆள் போல இருக்கு ஒன்பதுக்குள் பூனை பாய்ந்தமாதிரி நிக்கிறா(EVEREADY) :o:o:lol:

Link to comment
Share on other sites

சிட்டினி முருகன் பவனி வரும் அழகை, பொண்டுகளின் பக்கம் இருந்து ரசித்தோன். என்ன இடி. இன்ப அதிர்ச்சி. நல்லூர் முருகன் தோருக்கு ,அப்புவின் பிரதட்டைக்கு பின்னால் போன் இனிய நினைவுகள் நினைவுக்கு வந்தன. மும்தாச்சை, முதலில் கண்டதும் அங்கொ தான்.

என் அனுபவம் அல்ல. இரவல் வாங்கிய கவிதை.

Link to comment
Share on other sites

வாய் தடு மாறி வந்த வார்த்தைகளில்லை அப்பு. சிந்தித்து வந்த வார்த்தைகள். இந்த இளசுகளுக்கு, நிழலையும், நிஜத்தையும், விளங்க படுத்த அடியொன் எடுத்த சிறு முயற்சி.

இந்த கிரிக்கொட்டுக்கு போடுற போல் காட்டை போட்டுக் கொண்டு இருக்கிறது. உன்க உங்கட பொருள்களை நிங்கள் தான் பாது காக்க வோணும்.

Link to comment
Share on other sites

சிட்டினி முருகன் பவனி வரும் அழகை, பொண்டுகளின் பக்கம் இருந்து ரசித்தோன். என்ன இடி. இன்ப அதிர்ச்சி. நல்லூர் முருகன் தோருக்கு ,அப்புவின் பிரதட்டைக்கு பின்னால் போன் இனிய நினைவுகள் நினைவுக்கு வந்தன. மும்தாச்சை, முதலில் கண்டதும் அங்கொ தான்.

என் அனுபவம் அல்ல. இரவல் வாங்கிய கவிதை.

அப்பு நானும் தான் வந்தனான் தெருக்கு பின்னால வந்த அவங்களிட்ட தொலைச்சு போட்டேன் என்னை.

சகாரா பூக்கள் பூத்ததோ

சகார சாரல் தூவுதோ

அந்த வெண்ணிலா வீட்டுக்கு நுழைந்ததோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது

நூறாண்டு ஆயிரம் தாண்டியும் வாழும் காதல் இது

இது நான் எழுதினது இல்லை பட் அவங்களுக்கு சம்ர்பணம்

:lol::o:o:o

Link to comment
Share on other sites

இது என்ன இது, கோயிலுக்கு போறதும், துலைக்கிறதும் உம்மட வொலையாய் போச்சு. நல்ல பூட்டு ஒன்று வொண்டி போடும்.

Link to comment
Share on other sites

இது என்ன இது, கோயிலுக்கு போறதும், துலைக்கிறதும் உம்மட வொலையாய் போச்சு. நல்ல பூட்டு ஒன்று வொண்டி போடும்.

அது தான் எனக்கு வேண்டும் இன்றைக்கு தான் கடைசி பூங்காவனம் இதை விட்டா ஒருவருசம் சும்மா இருக்க வேண்டும் பொன்னி

:o:o

Link to comment
Share on other sites

ஒரு வருசம் பாத்திருக்க வோண்டாம். கொணக் பண்ணி கொண்க்சனை எடும்.

இன்றைக்கு விட மாட்டேன்

:o:o

Link to comment
Share on other sites

நொல்லு போட்டால் நொல்லு முளைக்கும்

புல்லு போட்டால் புல்லு முளைக்கும்

சொல்லு போட்டால்?

Link to comment
Share on other sites

இது என்ன இது, கோயிலுக்கு போறதும், துலைக்கிறதும் உம்மட வொலையாய் போச்சு. நல்ல பூட்டு ஒன்று வொண்டி போடும்.

எதுக்கு பூட்டு, கோவிலுக்கா..........? :lol:

Link to comment
Share on other sites

எதுக்கு பூட்டு, கோவிலுக்கா..........? :lol:

இல்லை உமக்கு

:angry:

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்-----

உன்க பொண்டாட்டி சந்தாக படுவாள்.

பொன்னி உங்களுகு மட்டும் எப்படி இப்படியெல்லாம் வருது

:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.