Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

வேர யாரிடமும் உம்மை தொலைக்காம இருக்க தான்

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply

மம்மியிட்ட நான் சில்லி கொடுப்பேன்

Link to comment
Share on other sites

ஆசிரியர்: இன்று நாம் ஒவ்வொரு மாதத்தையும் எப்படி அழைப்பது என்று பார்ப்போம். உதாரணமாக முதல் மாதத்தை தை மாதம் என்கின்றோம் இரண்டாவது மாதத்தை மாசி மாதம் என்கின்றோம். எங்கே சொல்லுங்கள் இப்படி பத்தாவது மாதத்தை எப்படி அழைப்பது?

மாணவனொருவன்: அது பெறுமாசம் சார்.

ஆசியர்: :icon_idea::lol::icon_mrgreen:

நன்றி கலக்கப்போவது யாரு

Link to comment
Share on other sites

கணக்கு

புத்திசாலி ஆண் + புத்திசாலி பொண் = காதல்

புத்திசாலி ஆண் + மக்கு பொண் = கள்ளத் தொடர்பு

மக்கு ஆண் + புத்திசாலி பொண் = கல்யாணம்

மக்கு ஆண் + மக்கு பொண் = கற்பம்.

Link to comment
Share on other sites

கணக்கு

புத்திசாலி ஆண் + புத்திசாலி பொண் = காதல்

புத்திசாலி ஆண் + மக்கு பொண் = கள்ளத் தொடர்பு

மக்கு ஆண் + புத்திசாலி பொண் = கல்யாணம்

மக்கு ஆண் + மக்கு பொண் = கற்பம்.

உலகத்தில் அனைவரும் மக்குகளா.......? <_<

Link to comment
Share on other sites

கலக்க போவது யாரு? இவ்வளவு நாளும் பெயர் மாற்ற முடியாமல் தவிக்கிற நான் தானுங்கோ ;)

Link to comment
Share on other sites

கலக்க போவது யாரு? இவ்வளவு நாளும் பெயர் மாற்ற முடியாமல் தவிக்கிற நான் தானுங்கோ ;)

இந்த இடத்தில் போய் கேளுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showt...ற்றம்

Link to comment
Share on other sites

கணக்கு

புத்திசாலி ஆண் + புத்திசாலி பொண் = காதல்

புத்திசாலி ஆண் + மக்கு பொண் = கள்ளத் தொடர்பு

மக்கு ஆண் + புத்திசாலி பொண் = கல்யாணம்

மக்கு ஆண் + மக்கு பொண் = கற்பம்.

அப்ப நீங்கள் எப்படி பொன்னி 2முடிந்து மூன்றாவதுக்கு ரேடியாம்

<_<:lol:

Link to comment
Share on other sites

அப்ப நீங்கள் எப்படி பொன்னி 2முடிந்து மூன்றாவதுக்கு ரேடியாம்

:lol::lol:

இது மிகவும் தப்பான சொய்தி. ஆள் மாறட்டமாக இருக்காலாம். நான் "உலகொலம் உண்ர்ந்து" பாடி பல ஆண்டுள் ஆகின்றன.

Link to comment
Share on other sites

இது மிகவும் தப்பான சொய்தி. ஆள் மாறட்டமாக இருக்காலாம். நான் "உலகொலம் உண்ர்ந்து" பாடி பல ஆண்டுள் ஆகின்றன.

ஓ அப்படியா தடங்கலுக்கு வருந்துகிறோம்

:lol::lol:

Link to comment
Share on other sites

தமிழ் வாத்தியார் - மூன்று காலங்களுக்கும் உதாரணம் சொல்லு பார்க்கலாம்.

மாணவன் - நோற்று உன்கள் மகளை பார்த்தோன் - இது இறந்த காலம்

இன்று உங்கள் மகளை காதலிக்கிறோன் - நிகழ்காலம்

நாளை உன்கள் மகளை இழுத்துக் கொண்டு ஓடப்போகிறோன் - எதிர் காலம்.

ஆசிரியர் - ???

Link to comment
Share on other sites

தமிழ் வாத்தியார் - மூன்று காலங்களுக்கும் உதாரணம் சொல்லு பார்க்கலாம்.

மாணவன் - நோற்று உன்கள் மகளை பார்த்தோன் - இது இறந்த காலம்

இன்று உங்கள் மகளை காதலிக்கிறோன் - நிகழ்காலம்

நாளை உன்கள் மகளை இழுத்துக் கொண்டு ஓடப்போகிறோன் - எதிர் காலம்.

ஆசிரியர் - ???

ஆகா ஒகோ ஆகா ஒகோ

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வாத்தியார் - மூன்று காலங்களுக்கும் உதாரணம் சொல்லு பார்க்கலாம்.

மாணவன் - நோற்று உன்கள் மகளை பார்த்தோன் - இது இறந்த காலம்

இன்று உங்கள் மகளை காதலிக்கிறோன் - நிகழ்காலம்

நாளை உன்கள் மகளை இழுத்துக் கொண்டு ஓடப்போகிறோன் - எதிர் காலம்.

ஆசிரியர் - ???

ஆசிரியர்??? மவனே! அதுதான் உனக்கு கஸ்டகாலம். :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியை: நான் இப்ப ஒரு புகையிரத்தக் (ரெயின்) கணக்கு போடுறன் எல்லோரும் விடை சொல்லனும் என்ன..?!

மாணவர்கள்: ஓம் ரீச்சர்.

ஆசிரியை: இதோ இந்த பிளக் போட்டில இருக்கே இதுதான் கணக்கு.. 2 நிமிசம் தாறன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்..

இரண்டு நிமிடத்தின் பின்..

மாணவர்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல முந்தியடிச்சுக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் மெளனமா இருந்தான்..

அவனிடம் ..

ஆசிரியை : என்னடா.. எல்லாரும் பதில் சொல்லுறாங்க நீ மட்டும் மெளனமா இருக்கே.. எங்க காட்டு உன் பதிலை..

மாணவன்: நீங்க கணக்குப் போட்டு ஒரு நிமிசத்திலேயே ரெயின் புறப்பட்டுப் போயிட்டு ரீச்சர்.. அதுதான் யோசிச்சிட்டு இருக்கன்.. எப்ப அடுத்த ரெயின் வருமென்று.

-------------------------

(கலவன் பாடசாலை ஒன்றில்....)

ஆசிரியர் : டேய் எழுவாய் செயற்படுபொருள் பயனிலை வைச்சு ஒரு வாக்கியம் சொல்லு பார்க்கலாம்..?!

மாணவன் : நான் வதனியைக் காதலிக்கிறேன்.

--------------------------

ஆசிரியர்: தேவை + ஆ + நீ இதை சேர்த்துச் சொல் பார்க்கலாம்..

மாணவன்: சார் நீங்க தேவயாணி fan ஆ.. நானும் தான் சார்.

--------------------------

மாணவன் ஒருவன் வகுப்பறையின் மூலையை காலால் உதைந்து கொண்டிருந்தான்..அப்போ வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அவனிடம்..

ஆசிரியர் : ஏண்டா மூலைக்கு போட்டு உதையுறா..

மாணவர் : கோனர் கிங் (Corner kick) பழகுறேன் சார்.

---------------------------

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து..

நான் உங்கள் மதியூகங்களை செக் பண்ணப் போறேன்...

ஆசிரியர் கேள்வி கேட்டதும் பையங்கள் விழுந்தடிச்சுப் பதில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க..

ஒருவன் மட்டும்.. மெளனமா..

ஆசிரியர் அவனிடம் : என்ன உன் பதிலைக் காணேல்ல..

மாணவன்: நீங்க தானே சார் மதியை ஊகிக்கச் சொன்னிங்க.. அதுதான் மதி எப்படி இருப்பாளுன்னு ஊகிச்சிட்டு இருக்கன்.

--------------------------

ஆசிரியர் : மீனுக்கு நாக்கு இருக்கா..

மாணவன்: மீனா இருக்கா சார்..!

---------------------------

காதலன்: டார்லிங் ஆப்பு ஆப்பு என்றாங்களே அப்படின்ன என்னென்று தெரியுமா..?!

காதலி: கொஞ்சம் பொறுங்க... இன்னும் கொஞ்ச நாளில நானே காட்டிறன்..!

----------------------------

காதலன்: டார்லிங் உலகிலேயே.. நீ தான் பேரழகி..

காதலி: ஏங்க எப்ப உங்க பார்வை கெட்டது..!

---------------------------

காதலன்: சிரிச்சு சிரிச்சுப் பேசுற அழகே அழகுடி உனக்கு..

காதலி: அதுதான் பைத்தியமுன்னு தெரிஞ்சும் லவ் பண்ணினீங்க போல.

----------------------------

காதலன்: உன் மேசேஜைப் (Message) பார்த்து பயந்து போனே..

காதலி: உங்க இமேஜை (image) தானே அனுப்பி இருந்தே..!

-----------------------------

காதலி: ஏங்க..நீங்க மெகா(Mega) பொய்யெல்லாம் சொல்லுறீங்க..

காதலன்: நீ எப்பிசொட்டா (Episode) சொன்னதை சேர்த்து வைச்சு சொல்லுறன்..!

(இவை எவையும் சுட்டவையல்ல..தூக்கம் கலைஞ்சதால குந்தி இருந்து சுடச் சுட செய்தவை) :lol:

சரிங்க இவ்வளவும் போதும் இப்போதைக்கு...

கலக்கப் போவது யாரில..எங்க ஜோக்ஸ் படிச்சிருப்பீங்க..எல்லோரும் என்ஜோய் பண்ணுருப்பீங்க..( பண்ணாட்டிக்கும் அப்படி தான் நினைச்சுக்கிறது...சோ பண்ணிடுங்க..) நன்றி வணக்கம். :unsure:

Link to comment
Share on other sites

மகன் - அப்பா போம் எல்லாம் நிரப்பிட்டன். ஆனால், மதர் ரன்க் (தாய் மொழி - அம்மாவின் நாக்கு), என்ன போடுறது அப்பா?

அப்பா - கொஞ்சம் நீளம் என்று போடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு

புத்திசாலி ஆண் + புத்திசாலி பொண் = காதல்

புத்திசாலி ஆண் + மக்கு பொண் = கள்ளத் தொடர்பு

மக்கு ஆண் + புத்திசாலி பொண் = கல்யாணம்

மக்கு ஆண் + மக்கு பொண் = கற்பம்.

உலகத்தில் அனைவரும் மக்குகளா.......? :unsure:

அவசரப்படாம யோசிச்சுப் பாருங்க பொன்னி போட்ட கணக்கு 100% சரியென்று தெரியும். உலகத்தில எந்த ஜீவராசிக்கும் கர்ப்பம் தரிக்க குவாலிவிக்கேசன் தேவையில்ல..! பட் மனிசாள் குவாலிவிக்கேசனைக் காட்டி கர்ப்பம் தரிக்கிறதுக்கு டிமாண்ட் பண்ணுறதை விடுங்க.. கர்ப்பம் தரிக்கிறது என்ற அந்த செயற்பாட்டுக்கு பாரும் படிக்கத்தேவையில்ல.. படிச்சு பட்டம் பெற்றால் தான் கர்ப்பம் தரிக்கலாமுன்னா.. உலக சனத்தொகை 6 பில்லியனைக் கடக்குமா என்ன..??!.. அங்க தாங்க மக்குத்தனம்.. நிற்குது..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்தாட்டம் பார்க்க நேர்ந்த ஒரு குப்பத்தவர் அதை விபரிக்கும் போது..

நைனா.. நா இன்னு ரவுணுக்கு போயிருந்தே... அங்குனா ஒரு பெரிய கிரவுண்டு.. அப்பாட்மெண்டு கட்டிக்க வெட்டின்னாப் போல இருந்திச்சு.. அங்கினை ஆக்க குழுமிட்டு இருந்தாய்ங்க.. என்னா நடக்குன்னு லுக்கு விட்டா.. பால் ஒன்னுக்கு சண்டை பிடிக்கிறாய்ங்கப்பா.. மொத்தம் ஒரு 24 பேர் இருப்பாய்ங்க.. ஆளை ஆளு தள்ளிவிட்டிட்டு ஓடி ஓடி பால விரட்டுறாய்ங்க.. யாரும் பிடிச்சுக்கிறதா தெரியல்ல.. மக்குப் பசங்கப்பா.. பால் கைகிட்ட வந்து.. காலால தட்டி விட்டிறாய்ங்க..இடைல பொலீசிக்காரிய்ங்க அரை றாயரோட நின்னு விசில் ஊதிட்டே இருக்காய்ங்க. யாரையும் நிறுத்திக்கிறதா தெரியல்லப்பா. மாமூல் வாய்ங்கிருப்பாய்ங்க போல.... அத்தின பசங்களும் அரை ராயரல தாப்பா.. நம்ம முனுசாமி பெரியசாமி சின்னப் பசங்களாட்டம்..பாலை விரட்டிறாய்ங்க.. யாருக்கும் வித்தியாசமே தெரியல்லப்ப..பொலீசு எது..பசங்க எதுண்ணு..அவனுல ஒருத்த நெற்று போல ஒரு கூட்டுய்க்க பால ஒளிக்கிறாப்ப.. காலால தட்டிட்டு கூச்சல் போடுறாப்பா.. படு பேமாளி போல இய்ப்பாங்க போல இயிக்கூ.. பால் அப்படியே தெரியுதுப்பா..நெற்றுக்கால.. அதுக்கு இன்னொருத்த.. கையில கவுறு எல்லாம் போட்டிருய்க்கா.. அவனு.. பால்ல ஊத்த பட்டிட்டின்னு தூக்கி வீசிறாப்பா.. மற்றவைய்ங்க அதையும் விட்டு விரட்டிறாய்கப்பா..பார்க்க பேஜராப் போய்ச்சுப்பா.. என்னா ரவுனு பொலிசு..பைசங்க.. ஒரு பாலுக்கு இம்புட்டு சண்டையான்னு சலிச்சுட்டே வந்திட்டேப்பா..!

Link to comment
Share on other sites

அவசரப்படாம யோசிச்சுப் பாருங்க பொன்னி போட்ட கணக்கு 100% சரியென்று தெரியும். உலகத்தில எந்த ஜீவராசிக்கும் கர்ப்பம் தரிக்க குவாலிவிக்கேசன் தேவையில்ல..! பட் மனிசாள் குவாலிவிக்கேசனைக் காட்டி கர்ப்பம் தரிக்கிறதுக்கு டிமாண்ட் பண்ணுறதை விடுங்க.. கர்ப்பம் தரிக்கிறது என்ற அந்த செயற்பாட்டுக்கு பாரும் படிக்கத்தேவையில்ல.. படிச்சு பட்டம் பெற்றால் தான் கர்ப்பம் தரிக்கலாமுன்னா.. உலக சனத்தொகை 6 பில்லியனைக் கடக்குமா என்ன..??!.. அங்க தாங்க மக்குத்தனம்.. நிற்குது..! :blink::)

உங்கள் பதிலை பார்த்த பின்னர் அது சரினுதான் தோணுது :o

Link to comment
Share on other sites

ஆசிரியை: நான் இப்ப ஒரு புகையிரத்தக் (ரெயின்) கணக்கு போடுறன் எல்லோரும் விடை சொல்லனும் என்ன..?!

மாணவர்கள்: ஓம் ரீச்சர்.

ஆசிரியை: இதோ இந்த பிளக் போட்டில இருக்கே இதுதான் கணக்கு.. 2 நிமிசம் தாறன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்..

இரண்டு நிமிடத்தின் பின்..

மாணவர்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல முந்தியடிச்சுக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் மெளனமா இருந்தான்..

அவனிடம் ..

ஆசிரியை : என்னடா.. எல்லாரும் பதில் சொல்லுறாங்க நீ மட்டும் மெளனமா இருக்கே.. எங்க காட்டு உன் பதிலை..

மாணவன்: நீங்க கணக்குப் போட்டு ஒரு நிமிசத்திலேயே ரெயின் புறப்பட்டுப் போயிட்டு ரீச்சர்.. அதுதான் யோசிச்சிட்டு இருக்கன்.. எப்ப அடுத்த ரெயின் வருமென்று.

-------------------------

(கலவன் பாடசாலை ஒன்றில்....)

ஆசிரியர் : டேய் எழுவாய் செயற்படுபொருள் பயனிலை வைச்சு ஒரு வாக்கியம் சொல்லு பார்க்கலாம்..?!

மாணவன் : நான் வதனியைக் காதலிக்கிறேன்.

--------------------------

ஆசிரியர்: தேவை + ஆ + நீ இதை சேர்த்துச் சொல் பார்க்கலாம்..

மாணவன்: சார் நீங்க தேவயாணி fan ஆ.. நானும் தான் சார்.

--------------------------

மாணவன் ஒருவன் வகுப்பறையின் மூலையை காலால் உதைந்து கொண்டிருந்தான்..அப்போ வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அவனிடம்..

ஆசிரியர் : ஏண்டா மூலைக்கு போட்டு உதையுறா..

மாணவர் : கோனர் கிங் (Corner kick) பழகுறேன் சார்.

---------------------------

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து..

நான் உங்கள் மதியூகங்களை செக் பண்ணப் போறேன்...

ஆசிரியர் கேள்வி கேட்டதும் பையங்கள் விழுந்தடிச்சுப் பதில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க..

ஒருவன் மட்டும்.. மெளனமா..

ஆசிரியர் அவனிடம் : என்ன உன் பதிலைக் காணேல்ல..

மாணவன்: நீங்க தானே சார் மதியை ஊகிக்கச் சொன்னிங்க.. அதுதான் மதி எப்படி இருப்பாளுன்னு ஊகிச்சிட்டு இருக்கன்.

--------------------------

ஆசிரியர் : மீனுக்கு நாக்கு இருக்கா..

மாணவன்: மீனா இருக்கா சார்..!

---------------------------

காதலன்: டார்லிங் ஆப்பு ஆப்பு என்றாங்களே அப்படின்ன என்னென்று தெரியுமா..?!

காதலி: கொஞ்சம் பொறுங்க... இன்னும் கொஞ்ச நாளில நானே காட்டிறன்..!

----------------------------

காதலன்: டார்லிங் உலகிலேயே.. நீ தான் பேரழகி..

காதலி: ஏங்க எப்ப உங்க பார்வை கெட்டது..!

---------------------------

காதலன்: சிரிச்சு சிரிச்சுப் பேசுற அழகே அழகுடி உனக்கு..

காதலி: அதுதான் பைத்தியமுன்னு தெரிஞ்சும் லவ் பண்ணினீங்க போல.

----------------------------

காதலன்: உன் மேசேஜைப் (Message) பார்த்து பயந்து போனே..

காதலி: உங்க இமேஜை (image) தானே அனுப்பி இருந்தே..!

-----------------------------

காதலி: ஏங்க..நீங்க மெகா(Mega) பொய்யெல்லாம் சொல்லுறீங்க..

காதலன்: நீ எப்பிசொட்டா (Episode) சொன்னதை சேர்த்து வைச்சு சொல்லுறன்..!

(இவை எவையும் சுட்டவையல்ல..தூக்கம் கலைஞ்சதால குந்தி இருந்து சுடச் சுட செய்தவை) :blink:

சரிங்க இவ்வளவும் போதும் இப்போதைக்கு...

கலக்கப் போவது யாரில..எங்க ஜோக்ஸ் படிச்சிருப்பீங்க..எல்லோரும் என்ஜோய் பண்ணுருப்பீங்க..( பண்ணாட்டிக்கும் அப்படி தான் நினைச்சுக்கிறது...சோ பண்ணிடுங்க..) நன்றி வணக்கம். :)

கால்பந்தாட்டம் பார்க்க நேர்ந்த ஒரு குப்பத்தவர் அதை விபரிக்கும் போது..

நைனா.. நா இன்னு ரவுணுக்கு போயிருந்தே... அங்குனா ஒரு பெரிய கிரவுண்டு.. அப்பாட்மெண்டு கட்டிக்க வெட்டின்னாப் போல இருந்திச்சு.. அங்கினை ஆக்க குழுமிட்டு இருந்தாய்ங்க.. என்னா நடக்குன்னு லுக்கு விட்டா.. பால் ஒன்னுக்கு சண்டை பிடிக்கிறாய்ங்கப்பா.. மொத்தம் ஒரு 24 பேர் இருப்பாய்ங்க.. ஆளை ஆளு தள்ளிவிட்டிட்டு ஓடி ஓடி பால விரட்டுறாய்ங்க.. யாரும் பிடிச்சுக்கிறதா தெரியல்ல.. மக்குப் பசங்கப்பா.. பால் கைகிட்ட வந்து.. காலால தட்டி விட்டிறாய்ங்க..இடைல பொலீசிக்காரிய்ங்க அரை றாயரோட நின்னு விசில் ஊதிட்டே இருக்காய்ங்க. யாரையும் நிறுத்திக்கிறதா தெரியல்லப்பா. மாமூல் வாய்ங்கிருப்பாய்ங்க போல.... அத்தின பசங்களும் அரை ராயரல தாப்பா.. நம்ம முனுசாமி பெரியசாமி சின்னப் பசங்களாட்டம்..பாலை விரட்டிறாய்ங்க.. யாருக்கும் வித்தியாசமே தெரியல்லப்ப..பொலீசு எது..பசங்க எதுண்ணு..அவனுல ஒருத்த நெற்று போல ஒரு கூட்டுய்க்க பால ஒளிக்கிறாப்ப.. காலால தட்டிட்டு கூச்சல் போடுறாப்பா.. படு பேமாளி போல இய்ப்பாங்க போல இயிக்கூ.. பால் அப்படியே தெரியுதுப்பா..நெற்றுக்கால.. அதுக்கு இன்னொருத்த.. கையில கவுறு எல்லாம் போட்டிருய்க்கா.. அவனு.. பால்ல ஊத்த பட்டிட்டின்னு தூக்கி வீசிறாப்பா.. மற்றவைய்ங்க அதையும் விட்டு விரட்டிறாய்கப்பா..பார்க்க பேஜராப் போய்ச்சுப்பா.. என்னா ரவுனு பொலிசு..பைசங்க.. ஒரு பாலுக்கு இம்புட்டு சண்டையான்னு சலிச்சுட்டே வந்திட்டேப்பா..!

நெடுக்ஸ் எல்லாம் கலக்கல் :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணே! அடடா, அந்தக் குப்பத்தவர்தானா இவர்.

ஒருநாள் அவர் இந்துக் கல்லூரி மைதானத்தில் வந்து கிறிக்கட் பாத்தாரண்ணே.

அப்போது நம்ம மகாதேவா மாஸ்டர் அதுதான் கொமன்றியெல்லாம் கொடுப்பாரே அவர் இவரைக் கூப்பிட்டு ஒருவித்தியாசமாக இருக்கட்டுமென்று மைக்கை இவர்கைல கொடுத்திட்டார்.

இப்ப இவர் கொமன்றி கொடுக்கிறார் இப்படி!!!

நன்றாகப் பாருங்கள் ரசிகர்களே! அந்த மூன்று பொல்லுக்கு முன்னால் மட்டையைப் பிடித்திருப்பவர் அந்த மட்டையை அங்கும் இங்கும் சுழட்டுவார். அவருக்கு எதிரெ விளாம்பழம் மாதிரி பந்தை வைத்திருப்பவர் அதை அந்த மட்டையில் படாதபடி ஓடிவந்து வீசிஎறிவார். :huh::lol:

( கொஞ்சம் சுட்டது வர்னனை நம்ம சரக்கு . மகாதேவா மாஸ்டர் பின்னாளில் இந்துக்கல்லூர்த் தலைமைஆசிரியராக இருந்தவர்என நினைக்கிறேன்.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.