Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

நெடுக்ஸ் அண்ணே! அடடா, அந்தக் குப்பத்தவர்தானா இவர்.

ஒருநாள் அவர் இந்துக் கல்லூரி மைதானத்தில் வந்து கிறிக்கட் பாத்தாரண்ணே.

அப்போது நம்ம மகாதேவா மாஸ்டர் அதுதான் கொமன்றியெல்லாம் கொடுப்பாரே அவர் இவரைக் கூப்பிட்டு ஒருவித்தியாசமாக இருக்கட்டுமென்று மைக்கை இவர்கைல கொடுத்திட்டார்.

இப்ப இவர் கொமன்றி கொடுக்கிறார் இப்படி!!!

நன்றாகப் பாருங்கள் ரசிகர்களே! அந்த மூன்று பொல்லுக்கு முன்னால் மட்டையைப் பிடித்திருப்பவர் அந்த மட்டையை அங்கும் இங்கும் சுழட்டுவார். அவருக்கு எதிரெ விளாம்பழம் மாதிரி பந்தை வைத்திருப்பவர் அதை அந்த மட்டையில் படாதபடி ஓடிவந்து வீசிஎறிவார். :huh::lol:

( கொஞ்சம் சுட்டது வர்னனை நம்ம சரக்கு . மகாதேவா மாஸ்டர் பின்னாளில் இந்துக்கல்லூர்த் தலைமைஆசிரியராக இருந்தவர்என நினைக்கிறேன்.)

ஆகா சுவி கிளம்பிட்டாங்கையா

ஆமா சுவி இந்து கல்லூரி என்று சொல்லும் போது எந்த இந்துக் கல்லூரி என்று சொன்னால் நன்றாகவிருக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply

அட நம்ம இந்து கல்லூரியா.

அதெ ஊர்லதான் இருக்கு. :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நம்ம யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. தான்.!!!!

வில்லண்ணே!!! ரெம்ப கிளறாதீங்கோ அழுதிடுவன். :lol::D

Link to comment
Share on other sites

ஜமுனா - தாச்மாகல் சொல்லும் கதை என்ன தாத்தா?

கந்தப்பு - சொத்தாலும் சிலவு வைப்பாள் காதலி.

ஜமுனா - ????

Link to comment
Share on other sites

ஆகா, நானும் அங்கு தான் படித்தோன். நான் 1976 - 1981 வரை? நீங்கள்? இனுமையான அனுபவங்கள்.

Link to comment
Share on other sites

ஜமுனா - தாச்மாகல் சொல்லும் கதை என்ன தாத்தா?

கந்தப்பு - சொத்தாலும் சிலவு வைப்பாள் காதலி.

ஜமுனா - ????

அப்படியா பொன்னி எனக்கு தெறியார்கு கந்தப்பு தாத்தாவுக்கு நல்ல அநுபவம் இருக்கு

:lol:

ஆகா, நானும் அங்கு தான் படித்தோன். நான் 1976 - 1981 வரை? நீங்கள்? இனுமையான அனுபவங்கள்.

ஆ நீங்கள் படித்தனீங்களா மழைக்கு ஒதுங்கினீங்களா

:D:D

Link to comment
Share on other sites

அப்படியா பொன்னி எனக்கு தெறியார்கு கந்தப்பு தாத்தாவுக்கு நல்ல அநுபவம் இருக்கு

:lol::D

தான் அறிவுரை சொன்னாலும், சிறுசுகள் கோட்குது இல்லை என்று அவர் புலம்பினவர். அதானால் தான் அவர் சொல்லுகிற மாதிரி எழுதினான். விள்ங்குது தானொ? வானவில் பார்க்க 5000 சொலவழிக்கிறியள்.

Link to comment
Share on other sites

தான் அறிவுரை சொன்னாலும், சிறுசுகள் கோட்குது இல்லை என்று அவர் புலம்பினவர். அதானால் தான் அவர் சொல்லுகிற மாதிரி எழுதினான். விள்ங்குது தானொ? வானவில் பார்க்க 5000 சொலவழிக்கிறியள்.

நீங்க சொன்னா கேட்கிறன் ஆனால் கந்தப்பு லேசுபட்ட்ட ஆள் இல்லை கோயிலில போய் சைட் அடிக்கிறது,என்ட யுனி பெட்டைகளை சைட் அடிக்கிறது என்று மோசம்

:lol:

Link to comment
Share on other sites

யம்மு - அப்பு எனக்கு ஒண்டும் சொல்ல வோண்டாம், எனக்கு எல்லாம் தொரியும். எனக்கு உடம்பொல்லாம் மூளை.

கந்தப்பு - உடம்பொல்லாம் இருந்தா அது கொளுப்பு அப்பு. தலையில இருந்தால் தான் மூளை.

யம்மு???

Link to comment
Share on other sites

யம்மு - வட் இஸ் ட ஒப்பசிட் து பெண்குயின்?

மாப்பு - தெறியாது?

யம்மு - ஆண்கிங்

Link to comment
Share on other sites

ஆ நீங்கள் படித்தனீங்களா மழைக்கு ஒதுங்கினீங்களா

:lol::D

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

Link to comment
Share on other sites

அட நம்ம இந்து கல்லூரியா.

அதெ ஊர்லதான் இருக்கு. :P :P

எனக்கு தெரிந்ததெல்லாம் நான் படித்த கல்லூரி பம்பலபிட்டி இந்துக் கல்லூரி மட்டும்தான்

அதுதான் நம்ம யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. தான்.!!!!

வில்லண்ணே!!! ரெம்ப கிளறாதீங்கோ அழுதிடுவன். :lol::D

ஏன் நீங்கள் என்ன சிம்சி குப்ப வண்டியா.........? அத கிளற நாத்தம் தாங்காம அழ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாதேவா (இரசாயனவியல் ஆசிரியர் - யாழ் இந்துக்கல்லூரி) கிரிக்கெட் மைதான நடுவராகச் செயற்பட்டால்..

மட்டையாளர் தயாராக..

எடேய்.. விக்கெட்டுக்கு நடுவில் நந்தி போல் நிற்காதே. விலகி நில் பார்க்கலாம். மட்டையை கால் பக்கமா வை பார்க்கலாம்.. ( மகாதேவாவின் ரவ் சிரிப்பு ).. ஒரு மாதிரியா மட்டையை வைத்துவிட்டாய். ஆடு பார்க்கலாம்.

எடேய் எங்கையடா பந்து வீசுபவனைக் காணவில்லை. நடாவின் போண்டாவும் ரீயும் சாப்பிடப் போய்விட்டானா..யாரும்( மகாதேவாவின் அதே ரவ் சிரிப்பு) கண்டால் என்னிடம் வரச் சொல்லி விடுங்கள் சரியா. (மீண்டும் ரவ் சிரிப்பு)

என்ன பந்தை வீசச் சொன்னேன். நீ பந்தைக் கொண்டு சிரங்கா சொறிந்து கொண்டிருக்கிறாய். பிறகு நல்ல டாக்டரிடம் காட்டு. இப்போ பந்தை வீசு பார்க்கலாம்.

எடேய் சொறிஞ்சது காணும்.. எங்கே விரைவாக பந்தைப் போடு பார்க்கலாம்.. எடேய் பந்தை என் காலிற்கா போடச் சொன்னேன்... என் காலிற்கு இலக்குப் பார்த்து எறிகிறாய்.என்னிடம் ஓகனிக் கெமிஸ்றிக்கு வருகிறாய் அல்லவா. வா அங்கு வைத்துக் கவனித்துக் கொள்கின்றேன் உன்னை..!

எடேய் உனக்கு பந்து வீச தெரியாது போல் இருக்கிறதே. பேசாமல் நடாவின் கன்ரீனில் போண்டாவும் பிளேன் ரீயும் வாங்கி வாங்க பார்க்கலாம்.சரியான களைப்பாக இருக்கிறது. எடேய் நீ அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. இங்கே வா பார்க்கலாம்.. ஒரு செயார் கொண்டு வா பார்க்கலாம்.. (கைக்குட்டையால் நெற்றியைத் துடைத்தப்படி மைதானத்திற்கு கதிரை ஒன்று வரவழைத்து அமர்ந்து கொள்கிறார் மகாதேவா..!) :lol:

(நாம் யாழ் இந்துவில் இருந்த போது பெரியவர்களுக்கு கெமிஸ்ரி படிப்பிச்சவர். நாம் பெரியவர்கள் ஆன போது அவர் பாடசாலையை விட்டுப் போய் விட்டார்..! இருந்தாலும்.. அவரின் பேச்சு மிகவும் கவர்ந்தது. மிகவும் கண்டிப்பான ஆசிரியர்.. ஆனால் பண்பானவர்.) :P

Link to comment
Share on other sites

நான் மகாதேவன் ஆசிரியரை கண்டதில்லை ஆனால் அவரின் புத்தகங்களை படித்திருகிறேன் அருமையான புத்தகங்கள்,அவர் தற்போது காலமாகிவிட்டார் என நினைகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மகாதேவன் ஆசிரியரை கண்டதில்லை ஆனால் அவரின் புத்தகங்களை படித்திருகிறேன் அருமையான புத்தகங்கள்,அவர் தற்போது காலமாகிவிட்டார் என நினைகின்றேன்

என்ன மகாதேவா காலமாகிவிட்டாரா..??! நாமறியவில்லையே..!

எம் அன்புக்குரிய ஆசிரியராச்சே..! யாழ் குடாவை விட்டு வெளியேறி நீண்ட காலமாகையால் என்ன நடக்குது போகுது என்று ஒன்றுமே தெரியல்ல... :lol::lol:

Link to comment
Share on other sites

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

யாரை கட்ச் பண்ணினிங்கள்

:lol:

ஏன் நீங்கள் என்ன சிம்சி குப்ப வண்டியா.........? அத கிளற நாத்தம் தாங்காம அழ :P

:lol::lol:

நெடுக்ஸ் தாத்தா நீங்கள் நல்லா தான் கலக்குறீங்க

Link to comment
Share on other sites

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

பாடசாலை வாசலில பெட்டி கடை வச்சிருந்தீங்கதானே :lol:

Link to comment
Share on other sites

பாடசாலை வாசலில பெட்டி கடை வச்சிருந்தீங்கதானே :lol:

:lol::lol:

Link to comment
Share on other sites

:lol::lol:

என்ன இளிப்பு அவர்கிட்ட கடனுக்கு மாங்காய் வாங்கி சாப்பிட்டது மறந்தாச்சா........?

அது ஒரு விவாக ரத்து வழக்கு. மகள் 18 வயது வரை தாயிடமே வளரவேண்டும் என்றும், அதுவரை மகளின் பராமரிப்புக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கணவன் வழங்கி வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி 18 வயது நிறைவில் கடைசி தொகையை மகளிடம் கொடுத்த அப்பா சொன்னார்..

" கலா.. .. இதை உன் அம்மாவிடம் கொடு.. இதுதான் நான் தரும் கடைசி தொகை என்று நான் சொன்னதாக சொல்.. பின்னர் அவள் முகம் போகும் போக்கை பார்.. ஒரெ காமெடி்யா இருக்கும்..!"

மகள் அப்படியே செய்தாள்.. அப்பா சொன்னதையும் சொன்னாள்..

அம்மா எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் பதிலளித்தாள்...

"கலா.. அவர்ட்ட சொல்லு.. 18 வயசு வரைக்கும், தனக்கு பொறக்காத ஒரு பெண்ணுக்கு பராமரிப்பு தொகை கொடுத்ததுக்கு நான் நன்றி சொன்னேன்னு.. அப்புறம் அவர் முகம் போகும் போக்கைப் பார்.. ஒரே டிராஜடியா இருக்கும்..!"

__________________

Link to comment
Share on other sites

என்ன இளிப்பு அவர்கிட்ட கடனுக்கு மாங்காய் வாங்கி சாப்பிட்டது மறந்தாச்சா........?

Link to comment
Share on other sites

தலை அந்த ஆச்சியா இவர்

:lol:

அவ இல்லை அவ பக்கத்தில கந்தப்பு போல ஒருத்தர் உக்காந்திருப்பர் தானே அவர்தான் இவர் :P

Link to comment
Share on other sites

அவ இல்லை அவ பக்கத்தில கந்தப்பு போல ஒருத்தர் உக்காந்திருப்பர் தானே அவர்தான் இவர் :P

ஓ ஆச்சியிட்ட ஏச்சு வாங்கி கொண்டு இருப்பார் அவரா

:P

Link to comment
Share on other sites

ஆமா அவரேதான் அந்த அப்புதான்

எனக்கு அவரை பிடிக்காது

:angry: :angry:

Link to comment
Share on other sites

ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.

மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

__________________

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.